tag:blogger.com,1999:blog-46199609322586448892024-02-21T07:20:02.968-08:00சினிமா சினிமாமிகச்சிறந்த கதை அம்சம் உள்ள படங்கள், என்னை பாதித்த/ கவர்ந்த படங்கள், வித்தியாசமான திரைக்கதை உள்ள ஆங்கில மற்றும் பிற மொழி படங்களைப் பற்றி எனக்கு தெரிந்ததை உங்களுடன் பகிர்வதே இந்த வலைப்பூவின் நோக்கம்......
அப்புறம் கண்டிப்பா உண்மையான உலக சினிமா பத்தி எல்லாம் எழுத மாட்டேன்...ஏன்னா உண்மையான உலக சினிமா பார்க்குற பொறுமை எனக்கு கிடையாது....ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comBlogger89125tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-29643992180341996082016-07-24T18:34:00.000-07:002016-07-24T18:34:13.018-07:00கபாலி (2016) - முழுமையான் படம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="text-align: justify;">
25 வருடம் சிறைவாசம் முடித்து வரும் ஒரு கேங்க்ஸ்டர் தான் வாழ்வில் இழந்ததை திரும்பபெறும் போராட்டம்தான் கபாலி. இந்த நேரம் கபாலி படம் அனைவரும் பார்த்து இருப்பீர்கள். அதனால் படத்தில் எனக்கு பிடித்த காட்சிகளை மட்டும் இங்கு தொகுத்து உள்ளேன். படம் பார்க்காதவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9fCvdhnxsuBPtQMhIIV3g03WpeelcuYRBTVTtR6klZktJTPRRM9orBuyo9yPw6sbliz2BvDbt_nAphG3d-QLRqZzKBanDpreX4ozthgVuK9hce00J8562So9xrO2VPIvSO6y2epkjhCA/s1600/Rajinikanth_in_Kabali.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9fCvdhnxsuBPtQMhIIV3g03WpeelcuYRBTVTtR6klZktJTPRRM9orBuyo9yPw6sbliz2BvDbt_nAphG3d-QLRqZzKBanDpreX4ozthgVuK9hce00J8562So9xrO2VPIvSO6y2epkjhCA/s640/Rajinikanth_in_Kabali.jpg" width="408" /></a></div>
<br /></div>
<div style="text-align: justify;">
<b><u>Spoilers ahead:</u></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"கபாலியில் நான் ரசித்த காட்சிகள்":</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1) "மாய நதி" பாடலில், ஒரு வெளிநாட்டு ஜோடி பிரெஞ்சு கிஸ் அடித்து கொண்டுயிருக்கும் போது கபாலி, குமுதவல்லியை கண்ணில் காதல் ததும்ப பார்க்கும் காட்சி. ராதிகா ஆப்தே அதற்கு குடுக்கும் ரியாக்ஷன். மக்கள் தனக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் சும்மா குடுக்கவில்லை என்பதை ரஜினி நிருபித்த காட்சி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2) தாய்லாந்து நாட்டில் நடக்கும் துப்பாக்கி சூடுக்கு பிறகு, யோகி தான் தன் மகள் என்று புரிந்து கொண்டு, தன் மகள் யோகி தனது கையை பிடித்து வெளியே கூட்டி கொண்டு வரும் போது யோகியை பார்க்கும் பார்வை. செம. அந்த காட்சியில் ரஜினி வாழ்ந்திருப்பார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
3) நல்ல ராவான கொரியன்/அமெரிக்கன் கேங்க்ஸ்டர் படங்களை பார்க்கும் போது, எங்கே யாருக்கு எப்போது வெட்டு விழும் என்கிற ஒருவித பயம் நமக்கு வரும் பாருங்கள், அதே போன்ற பய அனுபவம் ரஜினி படத்தில் 3~ 4 காட்சிகளில் கிட்டியது மறக்க முடியா அனுபவம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
4) பெட் ஷாப்பில் நடக்கும் சண்டைக்கு முன்பான பில்ட் அப் காட்சி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
5) கிளைமாக்ஸ் காட்சியில் டோனி லீயிடம் தன் மகள் பிடிபட்ட பிறகு, அந்த இடத்தில ரஜினி சோபா மீது கால் மீது கால் போட்டு உட்காரும் காட்சி, எப்படி ஒருவன் தன் மகள் துப்பாக்கி முனையில் இருக்கும் போது கூட இப்படி திமிராக இருக்கிறானே என்ற எண்ணம் எனக்கு வந்தது. அதன் பிறகு ரஜினி பேசும் வசங்கள் "கபாலியை" எனக்கு முழுமையாக உணர்த்தியை காட்சிகள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
6) பண்ணை வீட்டில் குண்டடிபட்டு சோர்வாய் இருக்கும் போது, தன் மகள் முலம் தன் மனைவி எங்கோ உயிருடன் இருக்கிறாள் என்று அறிந்த பிறகு, சிறு குழந்தை போல் தேம்பி தேம்பி அழும் காட்சி செம. அந்த காட்சியை சினிமா தனம் இல்லாமல் மிக எதார்த்தமாய் படம்மாக்கிய ரஞ்சித்க்கு ராயல் சல்யூட். நாயகன் படத்தில் கிட்டத்தட்ட இதே போல் ஒரு சூழ்நிலை கமல் காட்டு எருமை பொறியில் மாட்டியது போல் அழுவார். அந்த காட்சியமைப்பை இன்று வரை பேச படுகிறது. சராசரி மனிதன் அது போல் செய்யமாட்டான். அது போக குண்டடிபட்டு ஓய்வில் இருக்கும் ஒருவன் அப்படி தான் அழுவான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
7) செட்டியார் வீட்டில், சங்கிலி முருகன் அமெரிக்காவில் இருக்கும் தன் மகளுக்கு போன் செய்து "வள்ளியை" பற்றி விசாரிக்கிறேன் என்று சொல்லி போன் அடிப்பார், அந்த பக்கம் ரிங் போய் கொண்டே இருக்கும். அவர்கள் போன் எடுக்கும் வரை ரஜினி முகத்தில் தெரியும் பதட்டம். யப்பா அந்த பதட்டம் எனக்கும் ஒட்டி கொண்டது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
8) கிளைமாக்ஸ் காட்சியில் டோனி லீயிடம் ரஜினி பேசும் பஞ்ச் வசனங்கள், டயலாக் டெலிவரி செம.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
9) பிளாஷ்பேக்கில் ரஜினியின் எனெர்ஜி. சும்மா தீ மாதிரி நடித்து இருப்பார். நாசர் பேசும் வசனங்கள் எல்லாமே சிம்பிள் மற்றும் பவர்புல்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
10) பள்ளி பட்டமளிப்பு விழாவில் ரஜினி தன் கதையை மாணவர்களுக்கு சொல்லும் காட்சிகள், மெது மெதுவாய் நமது டெம்போவை ஏற்றி, கதை சொல்லி முடிக்கும்போது அங்கு இருக்கும் மாணவர்களுக்கு இருக்கும் எமொஷனை நமக்குள் புகுத்தி இருப்பார். அந்த காட்சி முடியும் போது என் நெஞ்சு கனத்து போனது. இது போன்ற அனுபவம் வேறு எந்த காட்சிக்கும் எனக்கு கிட்டியது இல்லை. இந்த ஒரு காட்சிக்கும் மட்டும் கபாலியை நான் கொண்டாடி மகிழ்வேன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9fp8orhMepmMuHthL2_cI2uzjA4nJfhIAAyzuo_-H5JovOIaCYNLQNb0bz2Vn2hud0jH8jAeBHyods1BX4fiHZTj0aowILOo0DeqNNR140aidlPiJeEGaNvI_4Q9tgRT_oilh7TWkOiI/s1600/Kabali-Teaser-Stills-Photos-Rajinikanth-2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9fp8orhMepmMuHthL2_cI2uzjA4nJfhIAAyzuo_-H5JovOIaCYNLQNb0bz2Vn2hud0jH8jAeBHyods1BX4fiHZTj0aowILOo0DeqNNR140aidlPiJeEGaNvI_4Q9tgRT_oilh7TWkOiI/s640/Kabali-Teaser-Stills-Photos-Rajinikanth-2.jpg" width="640" /></a></div>
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படத்தில் நான் குறைகள் என்று கருதுவது: </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1) கடைசி கடைசி காட்சி, "டைகர்" ரஜினியை சுடும் காட்சி. அதை ரஞ்சித் தவிர்த்து இருக்கலாம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2) படத்தில் வரும் நிறைய கதாபாத்திரத்தின் பெயர் குழப்பங்கள். கிட்டத்தட்ட கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க தான் "யோகி" "ஜீவா" யார் என்றே புரிந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
3) யூகிக்க கூடிய காட்சியமைப்பை தான் படத்தின் மிக பெரிய பலவீனம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
4) மலேசியா சொல்லாடல்கள் புரிந்துகொள்ள சற்று கடினமாய் இருந்தது. தேத்தண்ணி, கோழிக்கறி, சாவடி, பொன்னழகு போன்ற சொற்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
5) டோனி லீயின் சாம்ராஜியத்தை ரஜினி கீழே கொண்டு வரும் காட்சிகள் சப்பையாய் முடிந்தது பெரிய ஏமாற்றம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கபாலி இத்தனை கோடி வசூல் செய்தது, அந்த சாதனையை முறியடித்து போன்ற விசயங்களை பற்றி நல்ல சினிமாவை நேசிப்பவன் கவலை பட மாட்டான். நல்ல சினிமாவை விரும்பியவர்களுக்கு நல்ல விருந்தை ரஞ்சித்தும் ரஜினியும் வழங்கி உள்ளார்கள். பிடித்தவர்கள் எடுத்து கொள்ளலாம், பிடிக்காதவர்கள் "2.0" க்கு காத்து இருக்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கபாலி - முழுமையான் படம்</div>
<br style="background-color: #fefdfa; font-family: "Trebuchet MS", Trebuchet, sans-serif; font-size: 15.5px; line-height: 21.7px; text-align: justify;" />
<b style="background-color: #fefdfa; font-family: "Trebuchet MS", Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21.7px; text-align: justify;"><span style="color: red;">My Rating : 9.0</span></b><br />
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-78011942304286178322015-02-04T18:05:00.000-08:002015-02-04T18:05:02.373-08:00என்னை அறிந்தால் (2015) - எமோஷனல் த்ரில்லர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
தன் காதல் மனைவியை கொன்றவர்களை பழிவாங்கும் படலத்தில் அஜித் எடுக்கும் பல அவதாரமே என்னை அறிந்தால். அஜித்தின் ரசிகர்களை நன்கு அறிந்து, அவர்களுக்கு அஜித்தை எப்படி வழங்க வேண்டுமோ அப்படி வழங்கி ஹாட்ரிக் வெற்றியை அஜித்துக்கு வழங்கி இருக்கிறார் கௌதம்மேனன். அஜித்தின் கேரியரில் என்னை அறிந்தால் மிக பெரிய திருப்புமுனை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கிங் ஆப் ஓபனிங் என்கிற பட்டதை மீண்டும் தக்க வைத்து உள்ளார் ஆசை நாயகன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhh-JsIA1amTwNa2gxAuEpk_QqLCL3FGH-5HjFjxJ5VeEBDetCmBoAEPUhSb6XWU0GqmzCa5-NOgiubsR6pYZD6zc7HTfQv3WlBDBLxDbYKEXv1R_XBMQskKo0LOX2-5M3OU6wdoW78kwg/s1600/10911364_780369228710088_5166819401110008061_o.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhh-JsIA1amTwNa2gxAuEpk_QqLCL3FGH-5HjFjxJ5VeEBDetCmBoAEPUhSb6XWU0GqmzCa5-NOgiubsR6pYZD6zc7HTfQv3WlBDBLxDbYKEXv1R_XBMQskKo0LOX2-5M3OU6wdoW78kwg/s1600/10911364_780369228710088_5166819401110008061_o.jpg" height="256" width="640" /></a></div>
<br />
சத்யதேவ் (அஜித்) நேர்மையான் காவல் துறை அதிகாரி. அண்டர்கவரில் இருக்கிறார். இந்த பணியில் இருக்கும் போது விக்டர் (அருண் விஜய்) நண்பன் ஆகிறான். சந்தரபவசத்தில் சத்யதேவ் எடுக்கும் சில முயற்சிகளால் விக்டர் காயம் அடைகிறான். வழக்கமான கெளதம் படத்தில் வருவது போல், கடமை தவறாத காப் காதலில் விழுகிறார். வே.விளை போல் டைவர்ஸ் ஆகி பெண் குழந்தையுடன் வசிக்கும் ஹேமானிக்கா (திரிஷா) மீது காதல் கொள்கிறார். திருமணத்தின் போது ஹேமா கொல்ல பட, இந்த கொலைக்கான காரணத்தை தேவ் தேடி போகும் போது பல மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டியது வருகிறது. இறுதியில் ஹேமாவின் மரணத்திருக்கு தேவ் பழி வாங்கினாரா இல்லையா என்பதை விறுவிறுப்பாய் சொல்லி இருக்கிறார் கௌதம்மேனன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEHvicOg1CiOfVK6TFgO-hVo8PXKQIw1gbZFvC7Gv7YcrXmyj9FjeWp7K-HBhB5Yq1KPr0RJkoN9K5pQxPb1V70_AhnW19NhT7-I0sCinsH6zbkh9RUcgvnDD-Q3Nhvh1ixB5FYx3Q1kA/s1600/10393578_789865111093833_5732055843378305075_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEHvicOg1CiOfVK6TFgO-hVo8PXKQIw1gbZFvC7Gv7YcrXmyj9FjeWp7K-HBhB5Yq1KPr0RJkoN9K5pQxPb1V70_AhnW19NhT7-I0sCinsH6zbkh9RUcgvnDD-Q3Nhvh1ixB5FYx3Q1kA/s1600/10393578_789865111093833_5732055843378305075_n.jpg" height="224" width="640" /></a></div>
<br />
<br />
அஜித்: வெள்ளை தலைமுடியுடன் கோட் அணிந்து கெக்கே பிக்கே என்று ஆடிய வீரம் படத்தையே ரசிகர்கள் விழுந்து விழுந்து ரசித்தார்கள். இதில் இளமையான ஸ்டைலிஷான அஜீத். தாடியுடன் கரடுமுரடான கெட்டப், தாடி இல்லாமல் கறுத்த தலைமுடி மீசையுடன் ஒரு அமுல்பேபி லுக், சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலுடன் மீசையில்லாமல் ஒரு அதிரடி தோற்றம். ரசிகர்கள் வலிக்க வலிக்க விசிலடித்தே ஓயப்போகிறார்கள். ஸ்டைல் மட்டும் இல்லாமல் நல்ல தரமான நடிப்பையும் வழங்கி உள்ளார். படத்தின் பாதி பாரத்தை ஒத்தை ஆளாய் தாங்கி பிடித்து இருக்கிறார். கெளதம் போன்ற நல்ல தரமான டைரக்டருடன் அஜித் இணைவது அவரது ரசிகர்களுக்கு மிகவும் நல்லது. காக்க காக்க படத்தில் அஜித் தான் நடித்து இருக்க வேண்டியது, அதில் மிஸ் பண்ணியதை இப்பொழுது மொத்தமாய் பிடித்து இருக்கிறார். <br />
<br />
அருண் விஜய்: வில்லன் கதாபாத்திரம். பொதுவாக பிரபலமாக இருக்கும் வில்லன் நடிகரைத்தான் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பார்கள். இதில், ஹீரோவாக நடித்துவரும் அருண் விஜய்யை வில்லனாக்கியிருக்கிறார் கௌதம். இந்தத் தேர்வே, படத்தில் வருவது வழக்கமான வில்லன் கதாபாத்திரம் இல்லை என்பதை உணர்த்துகிறது. அதற்கேற்ப சிக்ஸ்பேக் வைத்து நாயகனின் நண்பனாக வருகிறார் அருண் விஜய். அவர் ஏன், எப்படி எதிரியாகிறார்? இந்தக் கேள்விகள் உங்களை நிச்சயம் சீட் நுனியில் உட்கார வைக்கும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFXQpSFPNpubIvIqZBhHdrJSLEgG7UxGKz32SV-OlqAedTwf6KyIRbOsLM7pz1rucFBo7a4QiLDGzBpnLaeUDkjoxGuLX2_W1qTc6m-_505qLkQVme3EdCFVjmcw9dEcB0vScBvoLrNDI/s1600/yennai-arindhaal-teaser-pics-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFXQpSFPNpubIvIqZBhHdrJSLEgG7UxGKz32SV-OlqAedTwf6KyIRbOsLM7pz1rucFBo7a4QiLDGzBpnLaeUDkjoxGuLX2_W1qTc6m-_505qLkQVme3EdCFVjmcw9dEcB0vScBvoLrNDI/s1600/yennai-arindhaal-teaser-pics-1.jpg" height="276" width="640" /></a></div>
<br />
<br />
திரிஷா: கெளதமின் படங்களில் ஹீரோயின் கதாபாத்திரம் மிகவும் அழகாக செதுக்க பட்டு இருக்கும். ஹேமானிக்காவும் அதருக்கு விதிவிலக்கு அல்ல. பெண்களை எப்படி காட்சி படுத்த வேண்டும், என்பதில் கெளதம் மகா திறமைசாலி. சமீரா ரெட்டியை கூட மிக அழகாய் காட்டிய கெட்டிக்காரர் கெளதம், திரிஷாவை நன்றாக பயன்படுத்தி உள்ளார். அனுஷ்காவிற்க்கு பெரிய ரோல் இல்லை.<br />
<br />
கெளதம்: அஜித்தின் கதாபாத்திரத்தை அறிந்து கொண்டு செம்மையாய் செதுக்கி இருக்கிறார் கௌதம். தனக்கென்று தனி ஸ்டைல் உடையவர். ஸ்டைலிஷான மேக்கிங் அவருக்கு கைவந்த கலை. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு படங்கள் அந்த நடிகர்களின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் இல்லாமல் கௌதமின் கிரியேடிவிட்டியுடன் இருந்ததே அதற்கு சான்று. என்னை அறிந்தால் படத்திலும் அந்த முத்திரைதான் மற்ற அஜீத் படங்களிலிருந்து அதனை வேறுபடுத்தி காட்டி இருக்கிறது. ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜா படத்தின் கிளைமாக்ஸை எப்படி அமைப்பது என்பதில் கௌதமுக்கு உதவியிருக்கிறார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqF9t_dHaMlKYxHBgp1w8EhDmIOdp3vGn1dOq5RhuSeUPVYdYVhVWFASUJYQEjmLTRq5NnjUOZ0lfysuIJknpWYp-boyojTlIQ4se19guUlX327KMXu9A3iqDN4_iAUC9eVyefPCaqxtc/s1600/ajith-kumar-gautham-menon_140490424810.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqF9t_dHaMlKYxHBgp1w8EhDmIOdp3vGn1dOq5RhuSeUPVYdYVhVWFASUJYQEjmLTRq5NnjUOZ0lfysuIJknpWYp-boyojTlIQ4se19guUlX327KMXu9A3iqDN4_iAUC9eVyefPCaqxtc/s1600/ajith-kumar-gautham-menon_140490424810.jpg" height="346" width="640" /></a></div>
<br />
<br />
கௌதம், ஹாரிஸ் ஜெயராஜின் கூட்டணி. மின்னலேயில் அறிமுகமான இந்தக் கூட்டணி தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய இசை பங்களிப்பை ஆற்றியுள்ளது. அவர்கள் பிரிந்துபோனது துரதிர்ஷ்டம். இனி ஒருபோதும் இணைய மாட்டார்கள் என்று நினைத்தவர்களை என்னை அறிந்தால் ஒன்றிணைத்துள்ளது. நான்கு டியூன்களை வைத்து இன்னும் எத்தனை வருஷங்கள் தான் ஒப்பு எத்துவாரோ. ஆனால் இந்த முறை அதிசியமாய் பின்னணி இசை நன்றாக பொருந்தி இருக்கிறது. <br />
<br />
என்னை அறிந்தால் - எமோஷனல் த்ரில்லர்<br />
<br />
<b style="background-color: #fefdfa; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21.700000762939453px;"><span style="color: red;">My Rating : 8.5</span></b> </div>
</div>
ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-92150642786562857482014-11-05T16:55:00.000-08:002014-11-05T16:55:27.112-08:00The World's End (2013) - அடிமைப்படுத்தும் தொழில்நுட்பம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
விஞ்ஞானம் என்பதும், தொழில்நுட்பம் என்பது வேறு. விஞ்ஞானத்தையும் டெக்னாலஜி எனப்படும் தொழல்நுட்பத்தையும் பல நேரங்களில் நாம் குழப்பிக் கொள்வதுண்டு. விஞ்ஞானம் மனிதகுலத்துக்கு அவசியமானது. டெக்னாலஜி பொரும்பாலும் நம்மை நுகர்வுப் பொருளாக்குவதற்கு பயன்படுத்தப்படுவது. மனிதன் படிப்படியாக டெக்னாலஜியின் அடிமையாகி வருகிறான். இந்த அபாயத்துக்கு எதிராக இந்தியாவில் அழுத்தமாக குரல் கொடுத்தவர் காந்தி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தாராளமயமாக்கலின் நுகர்வு உலகு இந்த உலகின் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கட்டுகிறது. அதாவது standardization செய்கிறது. உலகின் எந்த மூலையில் நீங்கள் வாங்கும் ஒரு அங்குல நட்டும் போல்டும் (சில நாடுகள் தவிர்த்து) உலகம் முழுக்க ஒரே மாதிரியாகதான் இருக்கும் அதனால் எங்கும் அதனை பொருத்த முடியும். பத்தாம் எண் காலணியின் அளவு உலகம் முழுக்க ஒன்றுதான். இப்படி standardization செய்யும் போது அதனை சந்தைப்படுத்துதல் எளிது. அமெரி்க்காவில் தயாரிக்கிற ஒரு பொருளை தென்தமிழகத்தில் ஒரு குக்கிராமம்வரை கொண்டு வந்துவிட முடியும், விற்பனை செய்ய இயலும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நெல் அரிசி சோறு சாப்பிடுகிறவர்களை பீட்சா சாப்பிடுகிறவர்களாக மாற்றினால் இத்தாலியிலோ, அமெரிக்காவிலோ தமிழர்களுக்கான உணவுகளை தயாரிக்க முடியும், தமிழகத்தில் சந்தைப்படுத்த இயலும். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த standardization ஐ திட்டமிட்டு செயல்படுத்துகின்றன. அவர்களின் பர்கரையும், பீட்சாவையும், கென்டகி சிக்கனையும் - அவைதான் உயர்ந்தது, நாகரிகமானது என்ற மோஸ்தரை உருவாக்குவதன் மூலம் நம்மிடையே சந்தைப்படுத்துகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsPErllL1lhH05i3M5G9ueDX7PJXfAggAmkPOfZrZJRvUBOKC9T38Ay7qy7kJksAlWPLrMOiSeZvOlVwbBwPY20PEjm5Mfgodk6CM9JS20WrEZyAzxD5ePj0kH7c91s_h4o2UyxiVwUA8/s1600/the-worlds-end-51f7a919e698e.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsPErllL1lhH05i3M5G9ueDX7PJXfAggAmkPOfZrZJRvUBOKC9T38Ay7qy7kJksAlWPLrMOiSeZvOlVwbBwPY20PEjm5Mfgodk6CM9JS20WrEZyAzxD5ePj0kH7c91s_h4o2UyxiVwUA8/s1600/the-worlds-end-51f7a919e698e.jpg" height="360" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தி வோல்ட்ஸ் என்ட் திரைப்படம் இந்த நெட்வொர்க்கின் ஒழுங்கமைவை நகைச்சுவைப் பின்னணியில் சின்னதாக கோடிட்டு காட்டுகிறது. இந்த இடத்தில் கலை என்றால் என்ன என்பது குறித்தும் பார்க்க வேண்டும். வாழ்வின் சாத்தியக் கூறுகளை அதிகப்படுத்துவது கலையின் ஆதாரமான விஷயம். அது நுகர்வு கலாச்சாரத்தின் ஒழுங்கமைவுக்கு எதிரானது. ஏன் தினம் ஒரே மாதிரியான வேலைகளை செய்ய வேண்டும்? ஒரே மாதிரியான உடைகளை போட வேண்டும்? ஒரே மாதிரியான பழக்க வழக்கங்களை மட்டும் கொண்டாட வேண்டும் என்று கேளிவிகளை எழுப்பக் கூடியது. தாரளமயமாக்கல் அனைத்தைம் சேர்த்துக் கட்டினால் கலை அதனை பிரித்துப் போடுகிறது. தொழில்நுட்ப நெட்வொர்க் அனைத்தையும் standardization செய்கிறது. கலை ஒவ்வொன்றின் தனித்துவத்தை நிலைநிறுத்துகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தி வேர்ல்ட்ஸ் என்ட் திரைப்படத்தில் இருபது வருடங்களுக்குப் பிறகு சில நண்பர்கள் தங்களின் சொந்த நகரத்தில் ஒன்றிணைகிறார்கள். படிக்கிற காலத்தில் அவர்கள் மேற்கொண்ட pub crawl தோல்வியில் முடிந்திருக்கும். pub crawl என்றால் நகரத்தில் இருக்கும் அடுத்தடுத்த பஃப்களில் தொடர்ச்சியாக ஒரே இரவில் மது அருந்துவது. நண்பர்களின் கணக்கு 12 பஃப்கள். 12 வது வேர்ல்ட்ஸ் என்ட் எனப்படும் பஃப். ஆனால் அவர்களால் அந்த சுற்றை முடிக்க முடியாமல் போய்விடும். அதனை பூர்த்தி செய்யவே இந்த சந்திப்பு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYJvwxvDsZgP-AJHgoNaXqjUpT50jjheGBLra770n5jmV-GmyKjE9lm9MnC3aFKbwRV_c7GeEiIcu-Da7AXFcsAAbbj8UiC6R4dW9Qm-B4iLgUH9hEixQ5BWhzZG9Na9LO3Xqx4qO6uM4/s1600/130820_MOV_WorldsEnd.jpg.CROP.rectangle3-large.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYJvwxvDsZgP-AJHgoNaXqjUpT50jjheGBLra770n5jmV-GmyKjE9lm9MnC3aFKbwRV_c7GeEiIcu-Da7AXFcsAAbbj8UiC6R4dW9Qm-B4iLgUH9hEixQ5BWhzZG9Na9LO3Xqx4qO6uM4/s1600/130820_MOV_WorldsEnd.jpg.CROP.rectangle3-large.jpg" height="388" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த தொடர் குடியில் இந்த சந்திப்பை ஒழுங்கு செய்யும் கேரி கிங் நகரத்தில் இருப்பவர்கள் அனைவரும் ரோபோக்கள் என்பதை கண்டு பிடிக்கிறான். மற்ற நண்பர்களும் அதனை அறிந்து கொள்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அசலாக மனிதர்கள் போலவே இருக்கும் ரோபோக்களுடன் சண்டையிட்டு கேரி கிங்கும் நண்பர்களில் ஒருவரான ஆன்டியும் கடைசி பஃப்பான தி வேர்ல்ட்ஸ் என்ட்வரை வந்து விடுகிறார்கள். அங்குதான் இந்த குளறுபடிக்கான காரணத்தை - நாம் மேலே சொன்னதை - அவர்கள் நெட்வொர்க் என்ற குரலின் மூலம் கண்டு கொள்கிறார்கள். போதை அடிமையான கேரி நெட்வொர்க்கில் ஒன்றாக தங்களால் இணைய முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறான். நெட்வொர்க்கின் தோல்வியைத் தொடர்ந்து அந்தப் பகுதியே வெடித்து சிதறிவிடுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இயக்குனர் எட்கர் Shaun of the Dead (2004), Hot Fuzz (2007) படங்களைப் பார்த்தவர்களுக்ககு இந்தப் படம் பெரிய ஆச்சரியமாக இராது. தி வேர்ல்ட்ஸ் என்ட் படம் த்ரி ஃப்ளேவர்ஸ் கார்னெட்டோ ட்ரையாலஜியின் (Three Flavours Cornetto trilogy) கடைசிப் படம். முதலிரு படங்கள்தான் Shaun of the Dead மற்றும் Hot Fuzz. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXPOolbZplYnwYlw2FLLqgwlPDYNOQGmTImqhjzDZvQDcycL81licck-DbJhcMNiXOdz9hIFEOcP3sRzuYarktx-o5bxeZ6IyQ2wFnl1eXybG1XiNBRY8WzL0zlfiwQqG5ZF7p779gOkw/s1600/Hot+Fuzz+BluRay+720p+600MB.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXPOolbZplYnwYlw2FLLqgwlPDYNOQGmTImqhjzDZvQDcycL81licck-DbJhcMNiXOdz9hIFEOcP3sRzuYarktx-o5bxeZ6IyQ2wFnl1eXybG1XiNBRY8WzL0zlfiwQqG5ZF7p779gOkw/s1600/Hot+Fuzz+BluRay+720p+600MB.jpg" height="480" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த ட்ரையாலஜியில் கார்னெட்டோ ஐஸ்க்ரிம் ஏதாவது காட்சியில் இடம்பெறும். முதல் படத்தில் ஸ்ட்ராபெர்ரி ஃப்ளேவர் கார்னெட்டோ. இரண்டாவதில் ப்ளூ ஒரிஜினல் கார்னெட்டோ மூன்றாவதான தி வேர்ல்ட்ஸ் என்டில் பச்சை நிறத்தை குறிக்கும் மின்ட் சாக்லெட் சிப்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த மூன்று பாகங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்தவர்கள் சைமன் பெக்கும், நிக் ஃப்ரோஸ்டும். மூன்று ட்ரையாலஜியில் இரண்டாவது படமான ஹாட் ஃபஸ் திரைப்படமே சிறந்தது. போலீஸ் அதிகாரியான சைமன் பெக் குற்றங்களே நடக்காத இங்கிலாந்தின் கிராமம் ஒன்றுக்கு மாற்றப்படுகிறார். சைமனின் கைது நடவடிக்கையும், குற்றச் செயல்களை கண்டு பிடிக்கும் திறனும் மற்ற போலீஸ் அதிகாரிகளைவிட பல மடங்கு அதிகம். ஒருகட்டத்தில் அவரை கட்டுப்படுத்த முடியாமல்தான் இந்த மாற்றமே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குற்றமே நடக்காத கிராமத்தில் அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளில் பலர் கொல்லப்படுகிறார்கள். ஆனால் அவையெல்லாம் திட்டமிட்ட கொலைகள். கொலை செய்கிறவர்களில் முக்கியமானவர்கள் அந்த கிராமத்திலுள்ள கிழங்கட்டைகள். யாராவது போட்டிருக்கும் உடை பிடிக்கவில்லை என்றாலும் கொலைதான். இந்த அபத்த நாடகத்தை சைமன் சக போலீஸ்காரர் நிக் ஃப்ரோஸ்டுடன் வெளிச்சத்துக்கு கொண்டு வருவார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எட்கர் ரைட் படங்களின் பிரதான அம்சம் ஷார்ப்பான எடிட்டிங் மற்றும் கதை சொல்லும்முறை. இந்த இரண்டும் மூன்று படங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தாலும் ஹாட் ஃபஸ் பலவகைகளில் மற்ற படங்களை சிறந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மூன்று படங்களையும் pub crawl மாதிரி ஒரே இரவில் தொடர்ந்து பார்த்தால் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நன்றி : வெப்துனியா</div>
</div>
ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-12239480875243046152014-09-03T17:53:00.000-07:002014-09-03T17:53:13.020-07:00சலீம் (2014) - கொரியன் தழுவல் த்ரில்லர்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
கத்தி பிடித்து ஆபரேஷன் செய்யும் மருத்துவர் அதே கத்தியை எடுத்து சமுதாயத்தில் இருக்கும் விஷ கிருமி ஒன்றை வேட்டையாடும் படம் தான் சலீம். ஐடெண்டிட்டி தெப்ட் என்கிற மைய கருவை கொண்டு 2012 ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல பேரையும் வசூலையும் பெற்ற படம் "நான்", அதன் முடிவில் இருந்து சலீமின் தொடர்ச்சியை ஆரம்பம் ஆகிறது. சலீம் (விஜய் ஆண்டனி) நேர்மையாக வாழும் டாக்டர். ஏழைகளுக்கு சாப்பாடு வாங்கி தருவது, புறா வளர்ப்பது, இல்லாதவர்களுக்கு இலவசமாய் வைத்தியம் பார்ப்பது, காசு கம்மியான மருந்துகளை பரிந்துரை செய்வது போன்ற அக்மார்க் தமிழ் சினிமா நல்லவன் கதாபதிரத்தில் வருகிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZyoaNfGwXn-DuIfEunXkvjZCAWTFfSrNIHcHTxKCXlg0qvqBl5YHa5_hc-H-XLu7N1et743Edq1R36FnJ_AYpMVuX3mFvZ8dCdpYSOnK1isNCoriPyihUVGyYpFbGr8asb3JE1fODeQ8/s1600/maxresdefault.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZyoaNfGwXn-DuIfEunXkvjZCAWTFfSrNIHcHTxKCXlg0qvqBl5YHa5_hc-H-XLu7N1et743Edq1R36FnJ_AYpMVuX3mFvZ8dCdpYSOnK1isNCoriPyihUVGyYpFbGr8asb3JE1fODeQ8/s1600/maxresdefault.jpg" height="320" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<div style="text-align: justify;">
எந்த வம்புக்கும் போக்காமல் அந்நியன் "ரூல்ஸ் ராமானுஜம்" போல் வாழ்கிறார். தன் காதலியிடம் வீண் வம்பு செய்தவனை கூட மன்னிக்கும் அம்பியாய் இருக்கிறார். தன் வீட்டின் முன்பு காரை நிறுத்தி விட்டு எகத்தாளம் பேசும் எதிர்வீட்டு காரனை கூட மன்னித்து விட்டு ஷேர் ஆட்டோவில் வேளைக்கு போகிறார். தவறான ஆபரேஷன் முலம் ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்ற ஆஃபரை கொண்டு வரும் சீனியர் மருத்துவர் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைக்கிறார். அது போக தன் காதலி கூப்பிடும் இடத்துக்கு, சரியான நேரத்தில் போக முடியாமல் வேலை வேலை என்று இருந்து விட்டு காதலியிடம் திட்டு வாங்குகிறார். இது போன்ற முதல் பாதியின் காட்சிகளை வைத்தே படம் இரண்டாம் பாதியில் எந்த திசையில் பயணிக்க போகிறது என்று நம்மால் யூகிக்க முடிகிறது.</div>
<div style="text-align: justify;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiciYT4JOvNGTwFaalbb2X02ED3ozlIOwAS0PMHGfFbXQ3Bkb3FSCYmVGJj_TWO28w6zAoxddzOleXRAxBNdp51YlLgYQfY6BjhsbDsVUREwo34xdcE90e3sAjoOzJfDkqmbVXFLb3cS8E/s1600/vijay_antony_saleem_movie_stills_53ee534.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiciYT4JOvNGTwFaalbb2X02ED3ozlIOwAS0PMHGfFbXQ3Bkb3FSCYmVGJj_TWO28w6zAoxddzOleXRAxBNdp51YlLgYQfY6BjhsbDsVUREwo34xdcE90e3sAjoOzJfDkqmbVXFLb3cS8E/s1600/vijay_antony_saleem_movie_stills_53ee534.jpg" height="426" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /> நீங்கள் நினைத்தது போல் படம் இரண்டாம் பாதியில் அக்ஷன் பாதையில் பயணம் செய்கிறது. நேர்மையாய் இருந்த காரணத்திலால் தன் காதலி, வேலை, மரியாதை அனைத்தையும் இழந்து நடு ரோடில் நிர்கதியாய் நிற்கும் சலீம் தான் விரும்பும் வாழ்க்கையை ஒரு நாளாவது வாழ வேண்டும் என்று முடிவு எடுத்து விபரீத காரியம் ஒன்றை செய்ய முற்படுகிறார், அதனால் ஏற்படும் விளைவுகள் தன் பிற்பாதி கதை. சாதுவான சலீம் முர்கமாய் மாறும் காட்சி செம அமர்க்களம். அதன் பின்பு சலீம் எடுக்கும் முடிவுகள் எல்லாமே பர பர ரகம் தான். சலீம் ஏன் இப்படி செய்கிறார் என்கிற முடிச்சு மெதுவாய் அவிழும் போது நமக்குள் பரபரப்பு தொற்றி கொள்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /><br /> எல்லாம் சரி தான், ஆனால் சலீம் "Big Bang" (2007) என்கிற கொரியன் படத்தின் அப்பட்டமான் தழுவல் என்று கடைசி வரை எங்கேயும் குறிப்பிடவில்லை. "Big Bang" படத்தின் ஹீரோ சலீம் போலவே நேர்மை விரும்பி. ஒருநாள் காலையில் அடித்துப் பிடித்து ஆபிஸுக்கு கிளம்புகையில், அவனது மனைவி அநியாய பொறுமையுடன் எனக்கு ஒன்று வேணும் என்கிறாள். இவன் என்னவென்று கேட்க அவள் பொறுமையாய் டைவர்ஸ் வேண்டும் என்று கேட்கிறாள். ஹீரோ அதிர்ந்து போய், "ஏன் என்னாச்சு? நான் அப்படி என்ன பண்ணுனேன்?" என்று கேட்க அவள் மிக சந்தமாய் "நீ எந்த தப்புமே பண்றதில்லை. வாழ்க்கை போரடிச்சுப் போச்சு" எனக்கு டைவர்ஸ் குடுத்திரு என்று கேட்க. வந்து பேசுகிறேன் என்று ஓடுகிறான் ஹீரோ. அவனது காரை மறித்தபடி ஒரு கார் பார்க் செய்யப்பட்டு இருப்பதை பார்த்து அந்த காரின் சொந்தக்காரனுக்கு போன் செய்தால் அவன் ஊரில் இருந்து கொண்டே வெளியூரில் இருப்பதாக பதில் சொல்கிறான். அதன் பிறகு ஹீரோ பஸ் பிடித்து வியர்வையில் நினைந்து அலுவலகம் சென்றால், இரண்டு நிமிடங்கள் லேட். ஆபிஸ் மொத்தமும் ஆச்சரியம். ஹீரோ இதுவரை லேட்டாக வந்ததாய் சரித்திரம் இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijWY2Giywltje-bk0jF_xgn8ypITIb4mDmvpP1revbfiULswuV8je2l6dAx1sdKHqehQLuVh4YIOzw4OKkpuLbkZFq44vTdI6ZV71q0GwJ-tY3sxpygkY5AooWA3k0UmmFmZwg9HJ_mUs/s1600/Big-Bang_28.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijWY2Giywltje-bk0jF_xgn8ypITIb4mDmvpP1revbfiULswuV8je2l6dAx1sdKHqehQLuVh4YIOzw4OKkpuLbkZFq44vTdI6ZV71q0GwJ-tY3sxpygkY5AooWA3k0UmmFmZwg9HJ_mUs/s1600/Big-Bang_28.jpg" height="640" width="448" /></a></div>
<div style="text-align: justify;">
<br />அடுத்த நிமிடம் உயரதிகாரி ஹீரோவை அழைத்து ஆட்குறைப்பு நடவடிக்கை, இனி உனக்கு வேலையில்லை என்கிறார். மாலையில் பார்ட்டி தர வேண்டும் என்று வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மொத்த ஆபிஸும் அவன் வேலை போனதை முன்னிட்டு கொண்டாடி கூத்தடிக்கிறது. நீ இந்த உலகத்தில் வாழ லாயக்கில்லாதவன் என்கிறான் உயரதிகாரி. உயர் அதிகாரியின் கோல்மால் நடவடிக்கைக்கு துணை போகாததுதான் அவன் வேலை இழக்க காரணம். வாழ்கையே வெறுத்து போகும் ஹீரோ குடித்து விட்டு ரோட்டில் அலைந்து பெட்டி கேஸில் ஒரு போலீஸ்காரரிடம் மாட்டி பிறகு தப்பித்து சமுதாயத்தை திருத்த புறப்படுகிறார். நம்ம சலீம் கூட இதையே தான் செய்கிறார். இரண்டாம் பாதியில் மட்டும் இரு படங்களும் வெவ்வேறு பாதையில் பயணம் செய்கிறது.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br /> சமுதாயத்தில் நடக்கும் அநியாங்களை கண்டு சலீம் போன்ற படைப்பாளிகள் பொங்குவது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் அந்த பொங்கலையும் சொந்தமாக யோசிக்காமல் கொரியனிடம் இருந்து திருடி எடுத்தததை தான் ஏற்று கொள்ள முடியவில்லை. திருடி படம் எடுப்பதை கூட போனால் போகுது என்று விட்டு விடலாம், ஆனால் இந்த திருட்டு படைப்பாளிகள் பேஸ்புக்கில் பேசும் பேச்சு இருக்கிறதே அதை தன் பார்க்க முடியவில்லை. சமிபத்தில் வெளியான் புரட்சிகர மற்றும் வித்தியாசமான திரைக்கதைகளை கொண்ட தமிழ் படங்கள் எல்லாம் கொரியன் படத்தின் அப்பட்ட தழுவல் தன். மூடர் கூடம் தென் கொரியாவின் Attack the Gas Station (1999 ) , விடியும் முன் London to Brighton (2007), ஜிகிர்தண்டா <b>A Dirty Carnival (2006)</b> மற்றும் Rough Cut (2008). இந்த படங்கள் தன் தமிழ் சினிமாவை மாற்று பாதையில் அழைத்து செல்கிறது என்று ஜல்லி அடித்து கொண்டு ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறது. இது போன்ற திருட்டு படைப்பாளிகளை விட சொந்தமாய் ஸ்கிரிப்ட் ரெடி செய்து படம் எடுக்கும் பேரரசு, டி.ஆர் போன்றவர்கள் எவ்வளவவோ மேல். சலீம் படத்தைப் பாராட்டியிருக்கும் ஒலக பட இயக்குனர் ராம், இது அறம் சார்ந்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்றிருக்கிறார். பிறருடைய கதையை திருடுவதில் என்ன அறம் இருக்கிறது? இன்னொரு கொடுமை படத்தை இயக்கிய நிர்மல் குமார் பத்து வருடங்களுக்கு மேலாக பாரதிராஜாவிடம் வேலை பார்த்தவராம். பத்து வருடங்கள் உழைத்து சொந்தமாய் படம் எடுக்க தெரியாத இந்த இயக்குனரை நினைத்து பரிதாபம் தான் பட முடியும்.<br /><br /> சலீம் (2014) - கொரியன் தழுவல் த்ரில்லர்.</div>
<div style="text-align: justify;">
<b style="background-color: #fefdfa; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21.700000762939453px;"><span style="color: red;">My Rating : 7.0</span></b></div>
</div>
ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-16863467612923291472014-08-28T18:33:00.000-07:002014-08-28T18:33:23.267-07:00 The Call (2013) - சீரியல் சைக்கோ கில்லர்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div itemprop="articleBody" style="text-align: justify;">
<span style="color: black; font-size: 11pt;">ஹாலிவுட் சினிமாக்கள்
இரண்டு வகைகளில் முக்கியமானவை. கலாபூர்வமான படங்களை எப்படி எடுக்கக்
கூடாது என்பதற்கும், கமர்ஷியல் படங்களை எப்படி எடுக்க வேண்டும்
என்பதற்கும். கலாபூர்வத்துக்கும் தமிழ் சினிமாவுக்கும் பூர்வஜென்ம பிரச்சனை
என்பதால் அதை அப்படியே ஒதுக்கிவிட்டு கமர்ஷியலுக்கு வருவோம்.</span></div>
<table border="0" cellpadding="0" cellspacing="0" class="" style="margin-left: 0px; margin-right: 0px; text-align: left;"><tbody>
<tr><td><div>
</div>
</td></tr>
<tr><td><div class="wdp_imgSrc">
</div>
</td></tr>
</tbody></table>
<div style="text-align: justify;">
<br /><span style="color: black; font-size: 11pt;">ஹாலிவுட்காரர்களின்
தொழில் அட்சர சுத்தம். லட்சம் ஆணடுகளுக்கு முன் இயற்கை பேரழிவால் இல்லாமல்
போன டைனோசர்களை உயிர்ப்பிப்பது போல் எழுபது எம்எம்மில் ஃபிலிம்
காட்டினாலும், அந்த டைனோசரை ஒரு கொசு கடிச்சது, கடிச்ச உடனே ஒரு மெழுகில்
அகப்பட்டது, டைனோசரின் டிஎன்ஏ யுடன் அது இத்தனை வருசமா கெட்டுப் போகாமல்
அப்படியே இருந்திச்சி என்று சயன்டிபிகலாக நம்மை முட்டாளாக்கி படத்தை ரசிக்க
வைத்து கரன்சியை உருவிக் கொள்வதில் கில்லாடிகள்.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: black; font-size: 11pt;"><span style="color: black; font-size: 11pt;">அப்படிதான் தொலைபேசி என்ற
சாதனத்தை வைத்து ஐம்பது படங்களாவது எடுத்திருப்பார்கள். போன் பூத்,
செல்லுலார் போன்றவை அதில் பிரபலமானவை. இன்னும் என்னென்ன வகையில் இந்த
தொலைபேசி என்ற வஸ்துவை காசாக்க முடியும் என்று மூளையை கசக்கிய ரிச்சர்ட் டி
ஓவிடியோ எழுதி திரைக்கதை அமைத்த படம்தான் தி கால். தொலைக்காட்சி
தொடருக்காக எழுதியதை எழுத்துப் பட்டறையில் தட்டி குறுக்கி 94 நிமிடங்கள்
ஓடக்கூடிய படமாக்கினார்கள். </span> </span></div>
<span style="color: black; font-size: 11pt;"><br /></span>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrEKwWwE6bFfGz90Z76YBkrxwjB6OSQX3kMjwxWpqDqkSmewJsDTz3ec61r5Qfn3LHGtCW0J0xHXL-VcYzS1_V8IMHEqrutd9L3NyaAcpk2jgBc1eZRo_UWKEbTRFAmBCYnCNoI7zTg_w/s1600/onesheet.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrEKwWwE6bFfGz90Z76YBkrxwjB6OSQX3kMjwxWpqDqkSmewJsDTz3ec61r5Qfn3LHGtCW0J0xHXL-VcYzS1_V8IMHEqrutd9L3NyaAcpk2jgBc1eZRo_UWKEbTRFAmBCYnCNoI7zTg_w/s1600/onesheet.jpg" height="640" width="426" /></a></div>
<span style="color: black; font-size: 11pt;"></span><br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: black; font-size: 11pt;">அமெரிக்காவில் 911 என்ற
தொலைபேசி சேவை இருப்பது அமெரிக்கா போகாமல் சென்னை பார்சன் காம்ப்ளக்ஸில்
மலிவுவிலை திருட்டு டிவிடி யில் ஹாலிவுட் படம் பார்க்கிறவர்களுக்கும்
தெரிந்திருக்கும். ராத்திரி பூனை ஓடுகிற சத்தத்துக்கு பயந்தவர்களும் 911
எண்ணை தட்டி, ஹலோ ஐ யம் இன் ட்ரபிள் என்று சொல்வதை பார்த்திருக்கலாம்.
எல்லாவித அத்தியாவசியங்களுக்கும் நீங்கள் இந்த 911 எண்ணை பயன்படுத்தலாம்.
நம்மூர் 108 போல என்று வைத்துக் கொள்ளுங்கள். 108 ல் ஆம்புலன்ஸ் வரும்.
பதிலாக 911 ல் போலீஸ். 911 ல் பேசுகிற பெண்ணின் குரல் நன்றாக இருக்கே என
ஜொள் விடுவதற்காக பேசினால் சட்டப்படி உங்களை உள்ளே தள்ளவும் முடியும்.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: black; font-size: 11pt;">911 <span style="color: black; font-size: 11pt;">சேவையில் பணியாற்றும்
ஜோர்டன் டர்னருக்கு ஒரு போன்கால் வருகிறது. தன்னுடைய வீட்டிற்குள் மர்ம
நபர் நுழைய முயல்வதாக இளம்பெண் ஒருத்தி உயிர் போகிற பதற்றத்தில்
பேசுகிறாள். அதை ஜோர்டன் கேட்கும் போதே மர்ம நபர் கண்ணாடியை உடைத்து
வீட்டிற்குள் புகுந்து விடுகிறான்.</span></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: black; font-size: 11pt;"><span style="color: black; font-size: 11pt;"><span style="color: black; font-size: 11pt;">அடுத்து அதிரடியாக டேக்கன்
நீயாம் நீஸனின் அவதாரத்தை எடுக்கும் ஜோர்டன் போனில் அந்த பரிதாபத்துக்குரிய
பெண்ணிடம் மாடிக்கு போ, பெட்ரூமுக்குள் புகுந்துக்கோ, கட்டிலுக்கு அடியில்
படுத்துக்கோ என்று இன்ஸ்ட்ரக்ஷன் தர, அந்தப் பெண்ணும் அப்படியே
செய்கிறாள். உள்ளே புகுந்த மர்ம மனிதன் ஆளைக் காணாமல் அடுத்த நாள்
கச்சேரியை வச்சுக்கலாம் என்று கிளம்புகிற நேரம்... ஏதாவது ட்விஸ்ட்
வேண்டுமே. போன் தொடர்பு துண்டித்துப் போகிறது. ஜோர்டனின் சமயோஜித புத்தி
சட்டென்று மழுங்கிப் போக அந்த பெண்ணின் போனுக்கு தொடர்பு கொள்கிறார். போன்
ரிங் சத்தம் கேட்டு திரும்பி வரும் மர்ம மனிதனிடம் அந்தப் பெண் சிக்கிக்
கொள்கிறாள். நோ... அந்தப் பெண்ணை எதுவும் செய்யாதே என்று போனில் ஜோர்டன்
மர்ம மனிதனிடம் கெஞ்சிக் கொண்டிருக்க அந்த மர்ம மனிதன் அந்த புகழ்பெற்ற
பன்ச் டயலாக்கை சொல்கிறான். </span><span style="font-size: 11pt;">It's already done.</span> </span></span></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiXmAxnisLakvBrQVV-RWnWcEn1h0kAl3hly_x4S22_BctInkmkKL-mUnFyGaH1VU_zIc32nUxkHMlJaaDV85c2cMIKAdtO5rG8L8ZYxhYAbRCXhEX0qf5hgzeDfAdBg0ySjGK8yxFk-s/s1600/The-Call-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiXmAxnisLakvBrQVV-RWnWcEn1h0kAl3hly_x4S22_BctInkmkKL-mUnFyGaH1VU_zIc32nUxkHMlJaaDV85c2cMIKAdtO5rG8L8ZYxhYAbRCXhEX0qf5hgzeDfAdBg0ySjGK8yxFk-s/s1600/The-Call-1.jpg" height="426" width="640" /></a></div>
<br />
<div style="text-align: justify;">
<span style="color: black; font-size: 11pt;"><span style="color: black; font-size: 11pt;"> <span style="color: black; font-size: 11pt;">இது போன்ற சீரியல் கில்லர்
ஹாரர் படங்களின் சிறப்பம்சம் கில்லர் ஆட்களை எப்படி தேர்வு செய்கிறான்
என்பதும், போலீஸ்காரர்கள் எப்படி துப்பறிந்து படிப்படியாக கொலையாளியை
நெருங்குகிறார்கள் என்பதும். </span> </span></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: black; font-size: 11pt;"><span style="color: black; font-size: 11pt;"><span style="color: black; font-size: 11pt;">கொலைக்கான காரணம்
பெரும்பாலும் சப்பையாகவே இருக்கும். பூனை கண் காதலி ஏமாத்திட்டா அதுனால
சைக்கோ பூனை கண் உள்ள பெண்களா தேடிப்பிடித்து கொன்றான் என்றோ, பத்து
மணியானா கில்லரின் மண்டைக்குள் மணியடிக்க ஆரம்பிக்கும், யாரையாவது
இழுத்துவச்சு கழுத்தை அறுத்தால்தான் மணிச் சத்தம் அடங்கும் என்றோ கதை
அளப்பார்கள். இது மாதிரி ஒரு மயிர் பிளக்கும் பிரச்சனைதான் இந்தப்
படத்திலும். சும்மா சொல்லலை. உண்மையிலே மயிருக்கு படத்தில் முக்கிய இடம்
இருக்கிறது.</span><br /><br /><span style="color: black; font-size: 11pt;">நாம் மேலே பார்த்தது சும்மா படத்தின் ஒரு அறிமுகக் காட்சி. பரிதாபத்துக்குரிய அந்தப் பெண்ணின் சடலம்... </span></span></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: black; font-size: 11pt;"><span style="color: black; font-size: 11pt;"><span style="color: black; font-size: 11pt;"><span style="color: black; font-size: 11pt;">நான்கு நாட்கள் கழித்து
கண்டெடுக்கப்படுகிறது. ஜோர்டன் மூக்கை சிந்தி, தலையை பிடித்து பெண்ணை
காப்பாற்ற முடியாத கழிவிரக்கத்தில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்க, ஆறு
மாதம் கழித்து அதே கில்லரிடம் இன்னொரு பெண் மாட்டிக் கொள்கிறாள். அந்த
பலிகடா பெண் கில்லரின் கார் டிக்கியில் பயணித்தவாறே போனில் 911 க்கு
தொடர்பு கொள்கிறாள். போனை அட்டெண்ட் செய்வது ஜோர்டன். மீண்டும் அதே
டேக்கன்... அதே நியாம் நீஸன். காரின் பின்பக்க விளக்கை உடை, டிக்கியில்
என்னென்ன இருக்கிறது பார்... என்ன பெயிண்ட் டின் இருக்கிறதா? அதை உடைத்து
அப்படியே அந்த ஓட்டை வழியாக வெளியே ஊற்று... அந்தப் பெண்ணும் தேம்பி கொண்டே
எல்லாம் செய்கிறது. </span> </span></span></span></div>
<span style="color: black; font-size: 11pt;"><span style="color: black; font-size: 11pt;"><span style="color: black; font-size: 11pt;"> </span></span></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9iOihS2CMRzq1ohXcKxLIfkrfChLq3JlSldAQxZahB2a5luBP2GrDyVY8AIyd6mVvHMcWTteo7V_4xiYUcG1GC8T1yV1VkH-nn_iW2wJpBjooq5OhFQxWDaxl9RKJcu1yjtOdwDgZ6co/s1600/the-call-kidnapped.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9iOihS2CMRzq1ohXcKxLIfkrfChLq3JlSldAQxZahB2a5luBP2GrDyVY8AIyd6mVvHMcWTteo7V_4xiYUcG1GC8T1yV1VkH-nn_iW2wJpBjooq5OhFQxWDaxl9RKJcu1yjtOdwDgZ6co/s1600/the-call-kidnapped.jpg" height="480" width="640" /></a></div>
<span style="color: black; font-size: 11pt;"><span style="color: black; font-size: 11pt;"><span style="color: black; font-size: 11pt;"> </span></span></span><br />
<div style="text-align: justify;">
<span style="color: black; font-size: 11pt;"><span style="color: black; font-size: 11pt;"><span style="color: black; font-size: 11pt;"><span style="color: black; font-size: 11pt;">இதற்குப் பிறகு கதையைச்
சொன்னால் படத்தைப் பார்க்கிறவர்களுக்கு படத்தின் கொஞ்ச நஞ்ச சுவாரஸியமும்
போய்விடும். படத்தில் ஜோர்டனாக நடித்திருப்பவர் ஹலே பெர்ரி. </span></span></span></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: black; font-size: 11pt;"><span style="color: black; font-size: 11pt;"><span style="color: black; font-size: 11pt;"><span style="color: black; font-size: 11pt;"><span style="color: black; font-size: 11pt;">தொலைக்காட்சி தொடர்களாக
எடுத்துத் தள்ளும் பிராட் ஆண்டர்சன்தான் படத்தின் இயக்குனர்.
பழக்கதோஷத்தில் இழுக்காமல் 94 நிமிடங்கள் பரபரவென படத்தை
நகர்த்தியிருக்கிறார். இந்த பரபரதான் படத்தின் வெற்றியே.</span> </span> </span> </span></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: black; font-size: 11pt;"><span style="color: black; font-size: 11pt;">Netflix கில் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது, படத்தை பற்றி எழுதும் முன்பு, யாரவது எழுதி இருகிறார்களா என்று தேடும் போது வெப்துனியாவில் இந்த பதிவு கிட்டியது. அதை தன் இங்கு பகிர்ந்து உள்ளேன்.</span></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: black; font-size: 11pt;"><span style="color: black; font-size: 11pt;">நன்றி - வெப்துனியா </span> </span></div>
</div>
ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-42612741878063276512014-05-24T00:14:00.002-07:002014-05-24T00:14:51.978-07:00கோச்சடையான் (2014) - தாறுமாறு !!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
ரஜினி என்கிற மாபெரும் நடிகரை மட்டுமே நம்பி மோஷன் காப்ச்சர் தொழில்நுட்பத்தை இந்திய சினிமாவில் அறிமுக படுத்தி இருக்கிறார்கள். இது போன்ற புது தொழில்நுட்பங்களை (ஆரோ 3D)கமல் மட்டுமே அறிமுக படுத்தி வந்துள்ளார். ரஜினிக்கு இதுவரை ஒரு புது தொழில்நுட்பத்தில் முதல் முறையாக அறிமுக படுத்த வாய்ப்பு இல்லாமலே போனது, என்னை போன்ற ரஜினி வெறியர்களுக்கு பெரிய குறையாகவே இருந்து வந்தது. இனி மேல் அந்த கவலை இல்லை. 3டி மோஷன் காப்ச்சர் டெக்னாலஜி என்கிற தொழில்நுட்பத்தை இந்தியாவிற்க்கே அறிமுக படுத்தியது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் என்று காலரை தூக்கி விட்டு சொல்லி கொள்ளலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjw0pJWucWntcX1YWOF-TGOXUZeEtvjbdD2uAiWqX4Ai9lFtaIaQYH2CzOmY-bh3fegxdS34w9SBmQMCnD1njHMzylf3ztfsThl5c7Hg93ebjKPnAArtX0K-WqDpohLzVouMSOizaXZ-lY/s1600/kochadaiyaan-audio-release-poster01.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjw0pJWucWntcX1YWOF-TGOXUZeEtvjbdD2uAiWqX4Ai9lFtaIaQYH2CzOmY-bh3fegxdS34w9SBmQMCnD1njHMzylf3ztfsThl5c7Hg93ebjKPnAArtX0K-WqDpohLzVouMSOizaXZ-lY/s1600/kochadaiyaan-audio-release-poster01.jpg" height="640" width="468" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2009ம் ஆண்டில் வெளியான "அவதார்" மற்றும் 2011ம் ஆண்டில் வெளியான "அட்வஞ்சர்ஸ் ஆஃப் டின் டின்" போன்ற படங்களை உருவாக்க பயன்படுத்தப்பட அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் உருவாக்கப்பட்ட படம் தான் கோச்சடையான். "அவதார்" "டின் டின்" படங்களை விட கோச்சடையானை உருவாக்குவதில் சிக்கல் அதிகம். பாண்டோரா கிரகத்தில் வாழும் "நாவியையோ" அல்லது டின் டின் கதாபாத்திரத்தையோ யாரும் பார்த்தது இல்லை, அதன் உடல் மொழியை எப்படி இருக்கும் என்று யாருக்குமே தெரியாது. நாவி இப்படி தான் நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. நாவி எப்படி நடந்தாலும் மக்கள் ஏற்று கொள்வார்கள். ஆனால் ரஜினி எப்படி நடப்பார், எப்படி ஓடுவார், எப்படி சிரிப்பார் என்று , ரஜினியின் அணைத்து உடல்மொழியும் தமிழ் மக்களுக்கு அத்துபடி. இந்த சவாலை திறம்பட சாமாளித்து, நிஜ ரஜினியை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி உள்ளார்கள் பட குழுவினர்கள். நல்ல தொழில்நுட்பத்துடன் சிறந்த கதை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை, உலக தரமான இசை என்று அணைத்தும் சரியான விகிதத்தில் சேர்ந்து விஷுவல் விருந்து படைத்தது இருக்கும் சரித்திர சாகசம் தான் கோச்சடையான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg46c6C2-TtZTKXIOGJ_ZpKU9m_y-I4JaBnKIPuNWFXEOgSLktvaxwuhPLpMU4IFL1S9Ng3vNKBDNRhKg6CEjfG1LpdgRdZoiY6HlSy7UrW8l_7bo6O8AZdpqczqqINGf6HKFWPYoaon8w/s1600/Kochadaiiyaan-Movie-New-Stills-3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg46c6C2-TtZTKXIOGJ_ZpKU9m_y-I4JaBnKIPuNWFXEOgSLktvaxwuhPLpMU4IFL1S9Ng3vNKBDNRhKg6CEjfG1LpdgRdZoiY6HlSy7UrW8l_7bo6O8AZdpqczqqINGf6HKFWPYoaon8w/s1600/Kochadaiiyaan-Movie-New-Stills-3.jpg" height="266" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒற்றை வரியில் தந்தையை கொன்றவர்களை பழி வாங்கும் கதை என்று சொல்லி விட முடியாது. விறு விறு திரைக்கதை முலம் இந்த சாதாரண கதையை அற்புதமாய் செதுக்கி மற்றுமொரு ரஜினி மாஸ் படத்தை நமக்கு வழங்கி உள்ளார் செளந்தர்யா மற்றும் கே.ஸ் ரவிக்குமார் கூட்டணி. இது போன்ற விறுவிறுப்பான திரைகதை கடந்த இருபது ஆண்டுகளில் ரஜினிக்கு அமையவில்லை என்றே நான் சொல்வேன். இது போன்ற எக்ஸ்பிரஸ் வேக கதை கடைசியாய் சுரேஷ் கிருஷ்ணா பாட்ஷாவில் வழங்கி ரஜினி ரசிகர்களை திருப்தி படுத்தினார். அதன் பிறகு இப்பொழுது கோச்சடையான். பரம திருப்தி.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
கோட்டையபட்டினம் என்கிற தேசத்து மன்னன் ரிஷிகோடங்கன் (நாசர்). அந்த நாட்டில் தலைமை படைத்தளபதியாக இருப்பவர் கோச்சடையான் (ரஜினி). இவருக்கு ராணா, சேனா என இரு மகன்கள். கோச்சடையான் நல்லவன் யாருக்கும் அஞ்சா மாபெரும் வீரன். அதனால் நாட்டு மக்கள் அவர் மேல் அளவு கடந்த அன்பு வைக்கின்றனர். இது நாசருக்கு பிடிக்கவில்லை. ஆகையால் கோச்சடையானை எப்படியாவது அழிக்க வேண்டுமென்று முயற்சிக்கிறார். சதி செய்து கோச்சடையான்னை அழித்தும் விடுகிறார். தன் தந்தையை கொன்ற நாசரை எப்படி ராணா பழிக்கு பழி வாங்குகிறார் என்பதை எக்ஸ்பிரஸ் வேக திரைகதையில் விடை சொல்லி இருக்கிறார் கே.ஸ்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMHIUsOVc_JGDLFKOZJAKe1Q8aZ-DiTUc8E1n_slizF1x9qCKA_YPR7NyDZwfteC-8N4JVcS9y2MYSLis8Bxnx-rkWYBifl1nCZMayJ5GiwsbyRP3NNV3aS45yYI1z9eoNFNe-h0m0EPY/s1600/Kochadaiiyaan-Movie-New-Stills-5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMHIUsOVc_JGDLFKOZJAKe1Q8aZ-DiTUc8E1n_slizF1x9qCKA_YPR7NyDZwfteC-8N4JVcS9y2MYSLis8Bxnx-rkWYBifl1nCZMayJ5GiwsbyRP3NNV3aS45yYI1z9eoNFNe-h0m0EPY/s1600/Kochadaiiyaan-Movie-New-Stills-5.jpg" height="266" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
முதல் இருபது நிமிடங்கள் படத்தோடு ஓட்டுவது கொஞ்சம் சிரமம் தான். மோஷன் காப்ச்சர் டெக்னாலஜிக்கு நம் கண்கள் பழக எடுத்து கொள்ளும் நேரம் தான் இது. கண்கள் பழகியவுடன் திரைக்கதை வேகம் எடுக்கிறது. சிறிது கூட தொய்வு ஏற்படாமல் இறுதி வரை டெம்போவை தக்க வைத்த இயக்குனர் செளந்தர்யாவிருக்கு பெரிய சபாஷ். கோச்சடையான், ராணா, சேனா என மூன்று கேரக்டரில் ரஜினி கலக்குகிறார். இவரது உடல் மொழி, ஸ்டைல்கள் படத்திற்கு பெரிய பலம். கோச்சடையான் ரஜினி ஆடும் சிவதாண்டவம் ரசிகர்களை கைதட்ட வைக்கிறது. ரஜினி பேசும் வசனங்கள், தத்துவங்களாக அனல் கக்குகின்றன. தீபிகா படுகோனேவை முதல் பாதியில் ரசிக்க முடியவில்லை. இருந்தாலும் இடைவேளைக்கு பிறகு ஸ்கோர் பண்ணுகிறார். மற்ற நடிகர்கள் தேர்வும் கன கச்சிதம். நாகேஷ்க்கு உடல்மொழியை செய்தவர் ரமேஷ்கண்ணா. மிகவும் நன்றாக செய்து உள்ளார். ஷோபனா, ருக்மணி, சண்முகராஜன் ஆகியோரின் கேரக்டர்களும் அம்சமாக உள்ளது. </div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், வைரமுத்து – வாலியின் வரிகள், கே.எஸ்.ரவிக்குமாரின் கதை, வசனம், ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவு, ஆர்.மாதேஷின் கிரியேட்டிவ், ஆண்டனியின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் செளந்தர்யா பிரமாண்டமாக ஜெயித்திருக்கிறார்!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கோச்சடையான் (2014) - தாறுமாறு !!!</div>
<div style="text-align: justify;">
<b style="background-color: #fefdfa; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21.700000762939453px;"><span style="color: red;">My Rating : 8.8</span></b></div>
</div>
ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-61520482014923450192014-04-17T21:00:00.004-07:002014-04-17T21:00:52.816-07:00மேஜிக் நம்பர் 272 -ஐ பிஜேபியால் தொட முடியுமா ..?? கருத்துக்கணிப்பு முடிவுகள். <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="text-align: justify;">
இந்திய திருநாட்டின் தேர்தல் களம் சுடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. மேஜிக் நம்பரான 272 ஐ தொட்டு வெற்றி கனியை பறிக்க போவது, மோடி தலைமையிலான பி.ஜே.பி (NDA) கூட்டணியா இல்ல ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் (UPA) கூட்டணியா என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஜெயிக்க போவது மோடி தலைமையிலான அணி தான் என்பதை பெருன்பான்மையான மக்கள் முடிவு செய்து விட்டார்கள். ஆனால் பி.ஜே.பி கூட்டணியால் 272 ஐ தாண்ட முடியுமா இல்லையா என்பதை அலசுவது தான் இந்த பதிவின் நோக்கம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தேசிய கட்சிகளில் பி.ஜே.பி மட்டுமே பிரதம மந்திரி வேட்பாளரை தேர்தல் தொடங்குவதருக்கு 8 மாதங்களுக்கு முன்பே அறிவித்து, தேர்தல் வேளைகளில் இறங்கி விட்டது. காங்கிரஸ் கட்சி தன் பிரதம மந்திரி வேட்பாளரை வெளிப்படையாக அறிவிக்காதருக்கு தோல்வி பயம் தான் காரணம் என்பதை யாரும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. "இது வரை காங்கிரஸ் பிரதம மந்திரி வேட்பாளரை அறிவித்ததே இல்லை" என்ற விளக்கத்தை சப்பைக்கட்டு போல் தான் பார்க்க முடிகிறது. இது காங்கிரஸ் காட்சிக்கு விழுந்த முதல் அடி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7evi9i8WfVBVhVAqll8N4H0kt1j5jMtqxpIFV4ylR7KlAHhG_H1raaSIQcR6Hn1Q_a6QbNyEhLm5OZYVo-ebszFVskIq2XWsfdUBqes4AC7uHeFuqtjyG2bmzDUQX4f3dWKZNLc-3jyg/s1600/A-Narendra-Modi-supporter-holds-a-mask-of-the-BJP.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7evi9i8WfVBVhVAqll8N4H0kt1j5jMtqxpIFV4ylR7KlAHhG_H1raaSIQcR6Hn1Q_a6QbNyEhLm5OZYVo-ebszFVskIq2XWsfdUBqes4AC7uHeFuqtjyG2bmzDUQX4f3dWKZNLc-3jyg/s1600/A-Narendra-Modi-supporter-holds-a-mask-of-the-BJP.jpg" height="378" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடுத்த அதி முக்கிய அடி, காங்கிரஸுக்கு கூட்டணி அமைப்பதில் விழுந்தது. இந்தியாவில் தேசிய கட்சிகள் தான் ஆட்சியை பிடிக்கும் என்றாலும், அதற்கு மாநில கட்சிகளின் சப்போர்ட் நிச்சியம் தேவை. யாரும் எதிர்பாரா வண்ணம் எந்த மாநில காட்சியும் காங்கிரசை சீந்தாமல் போனது யாரும் எதிர்பாராது. 2009 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி மேஜிக் நம்பரான 272 ஐ தாண்டுவதற்க்கு பெரிதும் உதவி செய்தது கூட்டணி கட்சிகள் தான். மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் (19 MP), மு.காவின் தி.மு,க (18 MP) மற்றும் ஒய்எஸ்ஆர் ஒன்று பட்ட ஆந்திராவில் பெற்று தந்த 33 MP சீட் தான் காங்கிரஸ் (UPA) கூட்டணி இரண்டாவது முறை ஆட்சியில் அமர உதவி புரிந்தது. இந்த முறை (2014) மேற்கு வங்காளத்தில் மம்தா கை கழுவி விட, மு.கா இதயத்தில் கூட இடம் இல்லை என்று கையை விரிக்க. பெரிதும் நம்பிய தெலுங்கான ராஷ்ட்ரிய சமிதியும் நம்பிக்கை துரோகம் செய்து விட, வேறு வழியே இல்லாமல் அஜித் சிங்கின் ராஷ்டிரீய லோக் தள மற்றும் சரத் பாவரின் NCP (தேசியவாத காங்கிரஸ் கட்சி) மட்டுமே நம்பி களத்தில் இறங்கி உள்ளது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2009 ஆண்டு பி.ஜே.பி சொதப்ப முக்கிய காரணம் கூட்டணி தான். சென்ற முறை நிதிஷ்குமாரின் JD(U) தவிர்த்து பலமான கட்சிகள் எதுவும் NDA) கூட்டணியில் சேர வில்லை. சென்ற முறை செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இந்த முறை வழுவான கூட்டணி மற்றும் மிக மிக வழுவான பிரதம மந்திரி வேட்பாளரை கொண்டு களம் இறங்கி உள்ளது. வழுவான வேட்பாளார் மட்டும் போதாது என்று, மிக ஆக்ரோஷமாக பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறது. "இந்தியா ஒளிர்கிறது" "இந்தியா தேய்கிறது" போன்ற காமெடி விளம்பரங்களை விட்டு, அந்த அந்த மாநிலங்களில் உள்ள லோக்கல் பிரச்சனைகளை முன்னிடுத்து பிரச்சாரம் செய்து வருகிறது. இத்தகையை பிரச்சாரத்தின் பலனை பி.ஜே.பி நிச்சியமாக MP சீட்ஸ் முலம் அறுவடை செய்யும் என்றே நான் நம்புகிறேன். தேர்தலில் பி.ஜே.பியின் கூட்டணியின் இலக்கான 272 ஐ தொட உதவி புரியும் முக்கிய மாநிலங்களை பற்றி இப்பொழுது பார்போம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><u>பீகார் & ஜார்கண்ட் (54) சீட்ஸ்:</u></b></div>
<div style="text-align: justify;">
17 வருடம் கூட்டணியில் இருந்த JD(U)வை மோடி பிரதம மந்திரி வேட்பாளார் பிரச்சனையில் கழட்டி விட்டு, ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சியுடன் சேர்ந்து தேர்தல் களம் காணுகிறது. பாஸ்வான் நம்ம ஊர் ராமதாஸ் போல், எந்த கட்சி வெற்றி பெறுவது போல் தெரிந்தாலும், போய் ஒட்டி கொள்வார். 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் இருந்தவர், இன்று பி.ஜே.பியுடன் ஒட்டி கொண்டு உள்ளார். இவருக்கு மாநிலத்தில் பெரிய வாக்கு வங்கி இல்லை என்றாலும், தலித் மக்களிடையே நல்ல செல்வாக்கு உள்ளது. பத்து வருடம் ஆட்சியில் இருக்கும் நிதிஷ்குமாரின் JD(U)மீது ஏற்பட்டு இருக்கும் அதிருப்தி ஓட்டுகளையும், மோடி அலையும் சேர்த்து </div>
<div style="text-align: justify;">
பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு நிறுவனங்கள் முலம் எடுக்க பட்ட கருத்துக்கணிப்பு விபரம்:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNy_HQnRScZaapA3iC4WhrSLFrtOmQjxctD34T0olK1dg7UzdyJHjUkEbMs8P1RahkI0mpKKNvyNrB0XkrvvECRd9JhaG5j7BBoGVcbv7lmbF3CNibu9OQaMzLasSS61Vgteb3ITFLHI4/s1600/Bihar.png" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNy_HQnRScZaapA3iC4WhrSLFrtOmQjxctD34T0olK1dg7UzdyJHjUkEbMs8P1RahkI0mpKKNvyNrB0XkrvvECRd9JhaG5j7BBoGVcbv7lmbF3CNibu9OQaMzLasSS61Vgteb3ITFLHI4/s1600/Bihar.png" height="302" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="font-size: small; text-align: justify;"><b>பீகார் - 40</b></span></td></tr>
</tbody></table>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhywl6ySJt0W2w7YgR3upCkkZSj-oDqGCLzRWtjY5o3ZSgx7HFiiW0LK2FqGJyWIYsp14wK5XguF07wbkd7Z5FT0XkNSqwEXnSJQ9eogdgxoUxPGriYYM_wTHyxbh69fC9Dp6_6OR5LKwY/s1600/Jharkand.png" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhywl6ySJt0W2w7YgR3upCkkZSj-oDqGCLzRWtjY5o3ZSgx7HFiiW0LK2FqGJyWIYsp14wK5XguF07wbkd7Z5FT0XkNSqwEXnSJQ9eogdgxoUxPGriYYM_wTHyxbh69fC9Dp6_6OR5LKwY/s1600/Jharkand.png" height="122" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><b>ஜார்கண்ட்-14</b></td></tr>
</tbody></table>
<div style="text-align: justify;">
<b><u>குஜராத் (26) சீட்ஸ்:</u></b></div>
<div style="text-align: justify;">
என்ன தான் குஜராத் அளவுக்கு அதிகமாக காம்ப்ளான் குடித்து வளர்ந்து விட்டது, இல்லை அது இன்னும் முளைக்கவே இல்லை என்று இணைய போராளிகள் கூப்பாடு போட்டாலும், அந்த ஊர் மக்களுக்கு மோடி தான் பிடித்து இருக்கிறது, மீண்டும் மீண்டும் பி.ஜே.பியை தான் அவர்கள் தங்களை ஆளா இதுவரை தேர்ந்தெடுத்து உள்ளார்கள், இனிமேலும் தேர்ந்தெடுப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்ல. சென்ற லோக்சபா தேர்தலில் 11 சீட்களை இழந்து சிறிய தேகத்தை சந்தித்தாலும். தங்கள் ஊர் முதல்வர் பிரதம மந்திரி வேட்பாளார் என்பதாலும் இந்த முறை சிறு குறை கூட சொல்ல முடியாத படி முழு வெற்றியை தேடி தருவார்கள் என்று நம்புவோம் ஆக. பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு நிறுவனங்கள் முலம் எடுக்க பட்ட கருத்துக்கணிப்பு விபரம்:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0w1XNurjf6tCblYTDW4yHK0eIlR_aZxporpBQAnYqztFPLQCGYcKdKt3pHsqsCidwO_z8AKTBlUn0QWiCIggM2dGPKhs-POLBLylYO0I5LnDz6u6TC2qFnXW1DjzntSvA-GvnZQTgsmc/s1600/guj.png" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0w1XNurjf6tCblYTDW4yHK0eIlR_aZxporpBQAnYqztFPLQCGYcKdKt3pHsqsCidwO_z8AKTBlUn0QWiCIggM2dGPKhs-POLBLylYO0I5LnDz6u6TC2qFnXW1DjzntSvA-GvnZQTgsmc/s1600/guj.png" height="268" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><br /></td></tr>
</tbody></table>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<b><u>கர்நாடகா (26) சீட்ஸ்:</u></b></div>
<div style="text-align: justify;">
பிஜேபி இந்த முறை நல்ல சரிவை சந்திக்க போகும் மாநிலம் இது தான் என்பதில் எந்த ஆச்சிரியமும் இல்லை. சென்ற சட்டசபை தேர்தலில் எடியூரப்பாவை இழந்து, தோல்வியை தழுவிய காரணத்தால், இந்த முறை அவரை மீண்டும் ஆட்டத்தில் சேர்த்து உள்ளார்கள். எடியூரப்பாவின் வருகை மற்றும் மோடி அலை எத்தனை தொகுதியை பெற்று தரும் என்று பொறுதிருந்து தான் பார்க்க வேண்டும். கருத்துக்கணிப்பு விபரம்:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEvp9U1nzyp0HgyIy-CsZMo-UJRm_ryg01MmxryiYWLjVCT1dlcSNuafJhpnYspETYjnv4Gp_wCjOqk13xWf8IXLuykft2JI12i7nI_aJJ6NCwoveYJqx4mfCDAVQBtNAxQ2z1ln8rOU0/s1600/Kar.png" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEvp9U1nzyp0HgyIy-CsZMo-UJRm_ryg01MmxryiYWLjVCT1dlcSNuafJhpnYspETYjnv4Gp_wCjOqk13xWf8IXLuykft2JI12i7nI_aJJ6NCwoveYJqx4mfCDAVQBtNAxQ2z1ln8rOU0/s1600/Kar.png" height="276" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><b>கர்நாடகா (26)</b></td></tr>
</tbody></table>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><u>மத்திய பிரதேசம் & சத்தீஸ்கர் (40) சீட்ஸ்:</u></b></div>
<div style="text-align: justify;">
பிஜேபி ஆளும் மாநிலங்கள். நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் விஸ்வரூப வெற்றியை பிஜேபிக்கு தேடி தந்த மாநிலங்கள். சக்திவாய்ந்த லோக்கல் தலைவர்கள் செளகான் & ராமன் சிங் இந்த முறையும் ஏமாற்றாமல் நல்ல வெற்றியை தேடி தருவார்கள் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கிறது.</div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvV7HFwTXIb2RcfbJQA8XYT6rEg3pOOVa6Qh6rNRg-bxYaaVgQZ20THMMFVqo5mjg6I9S2s4JfJ-NeXgsGefXAoWKC80SvRUqew8RdtjCemHx3KM44pUl44x9aWpeQuWHVMGn7O30W46s/s1600/mp.png" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvV7HFwTXIb2RcfbJQA8XYT6rEg3pOOVa6Qh6rNRg-bxYaaVgQZ20THMMFVqo5mjg6I9S2s4JfJ-NeXgsGefXAoWKC80SvRUqew8RdtjCemHx3KM44pUl44x9aWpeQuWHVMGn7O30W46s/s1600/mp.png" height="330" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">MP<br /></td></tr>
</tbody></table>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2ytqwEmRYqATdGJJFg8rFGyA9aT4pESZu1x_dIB7HfC2a3q_QyGNVx5mJIeFxxTplhohFLKCHOx8U-43rIBLD5QAwta8HPY0C4TraTw9JRlCh7lWxz6DjnvRRsDBb5lvH_P0a6QmdcnI/s1600/chat.png" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2ytqwEmRYqATdGJJFg8rFGyA9aT4pESZu1x_dIB7HfC2a3q_QyGNVx5mJIeFxxTplhohFLKCHOx8U-43rIBLD5QAwta8HPY0C4TraTw9JRlCh7lWxz6DjnvRRsDBb5lvH_P0a6QmdcnI/s1600/chat.png" height="296" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="font-size: 13px;">CHAT<br /></td></tr>
</tbody></table>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<b><u>மகாராஷ்டிரா: (48) சீட்ஸ்:</u></b></div>
<div style="text-align: justify;">
இரண்டாவது பெரிய மாநிலம். நீண்ட காலமாய் ஆண்டு வரும் ஆளும் காங்கிரஸ் எதிரான உணர்வுகளை ஓட்டாக மற்ற மோடி மற்றும் சிவசேனா அரும்பாடு படுகிறது. மும்பை மற்றும் புனேவில் ஆம் ஆத்மி சிறிது ஓட்டை பிரிக்கலாம். கொங்கன் மற்றும் விதர்பாவில் சிவசேனா மற்றும் பிஜேபி முறையே நன்றாக செய்வார்கள் என்று நம்புகிறேன். கருத்துக்கணிப்பு முடிவுகளும் அதயே சொல்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqYLOZd8tUcqf3kqF2xx-UMAkFibFp7PpsX-WwVISAtfnotcbJSzkAhuqRBTw7AhHaerKeZ7FjUl04anRrsWrq00m-dfiwKexkWylX_zgVO7z8ZJASlOkCokeSsX0_TvJmZTulCPrcR0o/s1600/maha.png" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqYLOZd8tUcqf3kqF2xx-UMAkFibFp7PpsX-WwVISAtfnotcbJSzkAhuqRBTw7AhHaerKeZ7FjUl04anRrsWrq00m-dfiwKexkWylX_zgVO7z8ZJASlOkCokeSsX0_TvJmZTulCPrcR0o/s1600/maha.png" height="244" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">மகாராஷ்டிரா-48</td></tr>
</tbody></table>
<div style="text-align: justify;">
<b><u>ராஜஸ்தான்: (25) சீட்ஸ்:</u></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பிஜேபி கிளீன் ஸ்வீப் செய்த மாநிலம். சென்ற முறைக்கும் இந்த முறைக்கும் மிக பெரிய சீட் வித்தியாசம் இருக்கும் என்று கருத்துக்கணிப்பு சொல்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgT9kM8R39G_6pApa5u4cd-X2Z2_s_xM5a8d3MX-Rb9JIbYQ6Z03qGepcK83Wag_S070Q1qRd-6wC18sSH5Cx15hdUM71oJ_IJI-y7MdeIY0BORDWBXK2ZwvLiMgltWAMvEoozf1jAoyQo/s1600/raj.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgT9kM8R39G_6pApa5u4cd-X2Z2_s_xM5a8d3MX-Rb9JIbYQ6Z03qGepcK83Wag_S070Q1qRd-6wC18sSH5Cx15hdUM71oJ_IJI-y7MdeIY0BORDWBXK2ZwvLiMgltWAMvEoozf1jAoyQo/s1600/raj.png" height="394" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலே உள்ள மொத்த தொகுதிகளை வைத்து பார்க்கும் போது பிஜேபி கூட்டணி 140/219 இடங்களை பிடிக்கும் என்று எதிர்பார்கலாம். மேஜிக் நம்பரான 272 டைதொடுவார்களா இல்லையா என்பதையும் உ.பி,மேற்கு வங்கம், தமிழ்நாடு பற்றிய விரிவான பார்வையை அடுத்து பகுதியில் பார்போம்.</div>
</div>
ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-26591890336391611602014-02-24T18:22:00.000-08:002014-02-24T18:22:26.205-08:00பிரம்மன் (2014) - போதும் சசி, இத்தோட நிறுத்திருங்க !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
சினிமாவின் மீது தீராத காதலில் வாழும் ஒருவன், தன் சிறு வயது லட்சியத்தின் விளைவாக பழைய தியேட்டர் ஒன்றை லீஸுக்கு எடுத்து படங்களை ஒட்டி வருகிறான். தன் தியேட்டர் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து எப்படி அதனை எப்படி மீட்கிறான் என்பது தான் பிரம்மன் கதை சுருக்கம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div 20px="" arial="" color:="" elvetica="" font-family:="" font-size:="" helvetica="" line-height:="" neue="" sans-serif="" style="text-align: justify;">
90 களில் பி.வாசு தாலி செண்டிமெண்டை மையமாக வைத்து படங்களை எடுத்து தள்ளினார். அதில் முதன்மையானது "சின்ன தம்பி". தாலியின் அனாடமியை தமிழ் மக்களுக்கு புரிய வைத்த புரட்சி படம். சின்ன தம்பியில் ஆரம்பித்து பத்தினி வரை தாலி மையபடுத்தி காவியங்களை படைத்தார் வாசு. திராவிட கழக போர் வாளாக, அடுத்து தி.மு.க தலைவியாக குஷ்பு தற்போது வளர்ந்து இருபதருக்கு முக்கிய காரணம் வாசுவின் தாலி செண்டிமெண்ட் படங்கள் தான் என்றால் அது மிகையாகாது.<br />
<br />
தாலியின் காப்பிரைட்ஸ் எப்படி வாசு குத்தகைக்கு எடுத்து வைத்து இருந்தாரோ, அதே போல் நட்பு செண்டிமெண்டை சசி குமார் மொத்தமாக வாங்கி வைத்து இருக்கிறார். அவர் நினைப்பும் சரி தான். 90 களில் தியேட்டரில் படம் பார்க்க வந்தவர்கள் பெருன்பான்மையானவர்கள் தாய்குலங்கள். தற்போது காசு செலவு செய்து தியேட்டருக்கு வருபவர்கள் அனைவருக்கு இளைஞர்களே. அவர்களை கவர நட்பு செண்டிமெண்டடை செலக்ட் செய்தது ஓகே தான். ஆனால் எதை பரிமாறினாலும் அளவோடும் சுவையோடும் பரிமாற வேண்டும், ஆனால் அதுவே ஓவர் டோஸ் ஆகி விட்டால், கண்டிப்பாய் நம் மக்கள் துப்பி விடுவார்கள். அப்படி பட்ட ஓவர் டோஸ் படம் தான் பிரம்மன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhc29QledITIrbaAD7Ysa2tJQNBruis3lKaYbBK11sX2y1odZrKFyea-SAYc-lMTo-8nb08wD3o4EDVdlgYTwxWW2D9gf7NmSOGR_3aAqp7KJk1qbQvtNX8hozVwmC8zrrmpQRGE9XOP1I/s1600/bramman-stills.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhc29QledITIrbaAD7Ysa2tJQNBruis3lKaYbBK11sX2y1odZrKFyea-SAYc-lMTo-8nb08wD3o4EDVdlgYTwxWW2D9gf7NmSOGR_3aAqp7KJk1qbQvtNX8hozVwmC8zrrmpQRGE9XOP1I/s1600/bramman-stills.jpg" height="520" width="640" /></a></div>
<br />
படத்தின் முதல் காட்சியில் இயக்குனருக்கு சினிமாவின் மீது இருக்கும் பிரியம் நமக்கு புரிந்து விடுகிறது. இரண்டு சிறுவர்கள் தங்கள் ஊரில் இருக்கும் தியேட்டரில் இருந்து ரீல் பெட்டியைக் திருடி கொண்டு போய் நண்பர்களுக்குப் படம் காட்டும் காட்சி நம்மை நிமிர்ந்து உட்கார செய்து விடும். அந்த இரண்டு சிறுவர்களின் ஒருவன் சிவா (சசிகுமார்) வளர்ந்து மற்றொரு நண்பனுடன் (சந்தானம்) சேர்ந்து அதே ஊரில் உள்ள மாடர்ன் தியேட்டரை லீஸுக்கு எடுத்து நடத்துகிறான். தியேட்டர் பிஸினெஸ் சரியாக போகாத காரனத்தினால உதாவாக்கரை, தண்டசோறு என்று வீட்டில் உள்ளவர்களால் அன்போடு அழைக்க படுகிறார். இன்ட்ரோ முடிஞ்சு பேரு வாங்கியாச்சு, அடுத்து என்ன லவ் போர்ஷன் தானே. வழக்கம் போல் ஹீரோயின் வருகிறார், பார்க்கிறார் காதலில் விழுகிறார். படு திராபையான காதல் போர்ஷன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
லவ் போர்ஷன் முடிஞ்சு போச்சு, அடுத்து என்ன பிரச்னை தானே.. சீக்கிரம் என்ன பிரச்சனையின்னு சொல்லுங்கபான்னு நீங்க கேட்கிறது புரியுது. ஒரு பிரச்சினை மட்டும் வந்தா அதை ஈசியா சமாளிச்சு ஜெய்ச்சி காட்டிடுவார் நம்ம ஹீரோ. அதனால் ரெண்டு பெரிய பிரச்னை. தியேட்டர் தொடர்ந்து நடத்த 5 லட்சம் பணம் தேவை படுகிறது. காதலிலும் இரு வீட்டார் எதிர்ப்பின் முலம் பிரச்னை வர. எல்லா பிரச்சனைக்கும் தீர்வு தேடி சென்னை புறப்படுகிறார். வந்தோரை வாழ வைக்கும் சென்னை, சசியை வாழ வைத்ததா இல்லையா என்பது தான் மீதி கதை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiu7oejHi8bKVcUC0UMlpwRvwtdVj8uTDn85toWExASGI97oE6CHxG6_yARv4o7Yj1FniTUDtF56TYMThZ7OXL1Qj6153XaPtvdkBx7HMgQtGQht-iT6QxcTqQl6EdcOfOa-4pjeIBryhE/s1600/Bramman+mediatimez+(17).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiu7oejHi8bKVcUC0UMlpwRvwtdVj8uTDn85toWExASGI97oE6CHxG6_yARv4o7Yj1FniTUDtF56TYMThZ7OXL1Qj6153XaPtvdkBx7HMgQtGQht-iT6QxcTqQl6EdcOfOa-4pjeIBryhE/s1600/Bramman+mediatimez+(17).jpg" height="424" width="640" /></a></div>
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு வெற்றிகரமான இயக்குநர், நடிகர் என்கிற அந்தஸ்தை சசி சும்மா அடைந்து விடவில்லை. சசியின் இந்த வெற்றிக்கு பின்பு அவரின் உழைப்பு, மற்றும் அர்ப்பணிப்பு ஒளிந்து இருக்கிறது. யாருடைய பின் புலமும் இல்லாமல் வளர்ந்து சசி, இனி மேல் கதை தேர்விலும் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. </div>
<div style="text-align: justify;">
<br />
அவரின் இந்த கதாபாத்திரம் ஏனோ மனதில் ஒட்டாமல் சசி முகம் போலவே இறுக்கமாக இருக்கிறது. முதல் பாதில் ஒரு திரையரங்கை நடத்தவே கஷ்டப்படும் சசி இரண்டாம் பாதியில் சென்னை சென்று ஒரு திரைபடத்தை இயக்கும் அளவுக்கு போய் மெர்சல் ஆகுகிறார். சசி இயக்குனர் ஆகும் காட்சிகள் இவர்கள் முதல் காட்சியில் ஓட்டும் சன் டிவி சீரியல்களை ஞாபக படுத்துகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படத்தை வழக்கம் போல் காப்பாற்றுவது நம்ம சந்தானம் தான். மனிதர் ஒன்-லைனர் காமெடி முலம் கைதட்டல் அள்ளுகிறார். முதல் பாதியில் சந்தானம் காப்ற்றினால், இரண்டாம் பாதியில் சூரி காமெடி என்கிற பெயரில் ஏதோ ஏதோ பேசுகிறார். சிரிப்பு தான் வர மாட்டேன் என்கிறது. கதாநாயகி லாவண்யா பார்க்க அழகாக இருக்கிறார். பாடல் காட்சிகளில் நன்றாக ஆடவும் செய்கிறார். நடிப்பில் இன்னும் தேறவேண்டும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjN5ZucG5nULNj7E5wHzMAv_XR8cfEI69H2yghkhViwvFywY-xyTf1XUlkpVXBO-1tPxS44YLAf3gEcWN2p9iLACqUTsjJEwLEXzZhBXdrMpWdeTIM7d7P0SVA6GAU0aeG8Z8Ou7ohMzqQ/s1600/Brahman-movie-stills-10.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjN5ZucG5nULNj7E5wHzMAv_XR8cfEI69H2yghkhViwvFywY-xyTf1XUlkpVXBO-1tPxS44YLAf3gEcWN2p9iLACqUTsjJEwLEXzZhBXdrMpWdeTIM7d7P0SVA6GAU0aeG8Z8Ou7ohMzqQ/s1600/Brahman-movie-stills-10.jpg" height="354" width="640" /></a></div>
<br />
இசை தேவிஸ்ரீ. பாடல்கள் எதுவுமே மனதில் தங்கவில்லை. பின்னணி இசை அதோ கதி தான். இயக்குனர் சாக்ரடீஸ் கமலிடம் திரை பாடம் கற்றவர். கமலின் பள்ளியில் இருந்து வந்த யாரும் இது வரை ஜெயித்தது இல்லை, அந்த ராசி இதிலும் தொடர்கிரறது. சாக்ரடீஸ் வித்தியாசமான பொழுதுபோக்கு படத்தை தர முயற்சித்திருக்கிறார். இருந்தாலும் திரைக்கதையில் இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சசி இந்த படத்துடன் நட்பு சென்டிமென்ட்டுக்கு முழுக்கு போட்டால் நலம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிரம்மன் - போதும் சசி, இத்தோட நிறுத்திருங்க !!<br />
<b style="background-color: #fefdfa; color: #20124d; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px;"><span style="color: red;">My Rating: 6.5/10.</span></b></div>
</div>
ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-24851458392579434482014-02-21T18:09:00.001-08:002014-02-24T15:37:30.898-08:00ராஜீவ் கொலைக்கு நியாயம் கேட்டு புழுவாய் துடிக்கும் வஞ்சமில்லா உள்ளங்களே !!! ஐந்து நிமிடம் ஒதுக்கி இதைப் படியுங்கள். !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="text-align: justify;">
<b style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">பே</b><span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">ரறிவாளன் பேட்டரி தேவைக்கான காரணத்தை அறிந்தே தான் வாங்கித் தந்தாராம்,ஆனால் தெரியாது என பொய் சொல்கின்றாராம்,வயதான தாயை வைத்து மக்களிடம் இரக்கம் சம்பாதிக்கிறாராம். அதனால் அவரை அவசியம் தூக்கில் போட வேண்டுமாம்,மீண்டும் அறிவு ஜீவிகள் பிதற்ற ஆரம்பித்து விட்டனர்,ஆனால் அவர்கள் கீழ்கண்டவற்றை வசதியாக மறந்துவிடுவார்கள், கண்ணை திறந்து கொண்டே தூங்குவார்கள்,</span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">இவர்களுக்கு யாராவது தூக்கில் ஏறிக்கொண்டே இருக்க வேண்டும், 1800களில் சதி என்னும் உடன்கட்டையை சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்களே?!!! மூடர்கள் ,அவர்களுக்கும் இவர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா?ஃப்ரெஞ்சுப் புரட்சியின் போது ஜில்லெட்டினில் வீழ்த்தப்பட்ட அறிஞர்கள் , எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள்,அவர்கள் மனைவி குழந்தைகள் தலைகளை சதுக்கத்தில் கூடி குரூரமாக வேடிக்கை பார்த்தார்களே பெர்வெர்ட்டுகள், அவர்களுக்கும் இவர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா?!!! நாட்டில் எது எப்படி நடந்தாலும் இந்த 3 பேரை அவசியம் தூக்கில் போட வேண்டும்.</span></div>
<span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
</span>
<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">ராஜிவ் கொலை வழக்கை,சரியாகவே விசாரிக்கவில்லை என்பது தானே நடந்த உண்மை,ராஜீவ் கொலை குறித்து பேரறிவாளனுக்கு மட்டும் தான் முன்கூட்டியே தெரியுமா? ஏன் அப்போதைய ஜனதா தள சென்ட்ரல் மினிஸ்டர் சுப்பிரமணியசாமிக்கு தெரியாதா? ஆர்டிஎக்ஸ் பெல்ட்பாம் பூஜை செய்து ஆசியளித்த அரசியல் ப்ரோக்கர் கம் போலிச் சாமியார் சந்திராசாமிக்கு தெரியாதா?</span></div>
<span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
</span>
<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">ஒரு முக்கிய அரசியல்வாதி டில்லியில் இருந்து வந்தால் எப்படி ஜால்ரா அடிப்பார்கள்? லோக்கல் அல்லக்கைகள்,ஆனால் அன்று அங்கே ஸ்ரீபெரும்புதூரில் 1991மே21 நடந்தது என்ன?ஒரு முன்னாள் பிரதமர்,அதுவும் புனிதப்பசு குடும்பத்தின் ஒரே வாரிசு,அவர் மனது வைத்தால் கிடைக்கும் ராஜயோகம்,இரவு 10-00 மணி வேறு , கொடிய கத்திரி வெயில் புழுக்கம் வேறு,திசைக்கொன்றாக விசிறிக்கொண்டே இருக்க மாட்டார்கள் அல்லக்கைகள்?</span><br />
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"> போலீசாரின் பாதுகாப்பை விட அல்லக்கைகள் பாதுகாப்பு ஒரு அரசியல்வாதிக்கு எத்தனை அவசியம்?,தலைவரின் கடைக்கண் பார்வைக்கு எப்படி ஏங்குவார்கள் அல்லக்கைகள். யாராவது அந்தண்டை இந்தண்டை அவரை விட்டு விலகுவார்களா? பிரியாணி இலைக்கு அடித்துக்கொள்ளும் நாய் போல அல்லவா? நான் நீ என போட்டி போட்டு அவரை சுற்றி ஈயாக மொய்த்து எடுப்பார்கள்?</span></div>
<span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
</span>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEbEEslHReOnAXjBxfBv6o5_zqJdyBpI7I_SUqEzGxhW6aUzA5qr5eJEf6NmXdiQJdxCZSL9ghlStUQfe9AxwjPy9CyIVMWdq8cyb-B2ZeUb7Bcg30SjMtIN_Gn7ftr_kwFui5_DD-ZnU/s1600/sssamy2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEbEEslHReOnAXjBxfBv6o5_zqJdyBpI7I_SUqEzGxhW6aUzA5qr5eJEf6NmXdiQJdxCZSL9ghlStUQfe9AxwjPy9CyIVMWdq8cyb-B2ZeUb7Bcg30SjMtIN_Gn7ftr_kwFui5_DD-ZnU/s1600/sssamy2.jpg" height="416" width="640" /></a></div>
<br style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;" />
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">ஆனால் நடந்த உண்மை நிலவரம் என்ன? அங்கே பெங்களூர் நெடுஞ்சாலையில்,இரவு 10மணி வாக்கில் புதிதாய் இந்திரா சிலையை திறக்கும் வரை உடன் இருந்துவிட்டு ராஜிவ் மேடையை நோக்கி நடக்கையில் கமுக்கமாக, லாவகமாக, கழண்ட விஐபிக்கள் மூப்பனார்,ஜெயந்தி நடராஜன்,வாழப்பாடியார்,இத்யாதி, அவர்கள் யாருக்குமே தெரியாதா? ராஜிவ் சாகப்போகிறார் என்று? அன்று கூட்டத்துக்கு வராமல் போன கூட்டணித் தலைவி அம்மா, அவருக்கு தெரியாதா? ராஜிவ் சாகப்போகிறார் என்று?</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">அப்படி அவர்களுக்கு அந்த உண்மை தெரியாமல் போயிருந்தால், <span style="background-color: transparent; color: #333333; font-family: Helvetica Neue, Helvetica, Arial, sans-serif;">இந்திய பொதுவுடமைக் கட்சி </span>தலைவரான தா.பாண்டியன் போல அவர்களும் குண்டுவெடிப்பில் சிக்கி பலத்த காயமடைந்திருப்பார்கள் அல்லவா?. பொதுவுடமைக் கட்சியின் கூட்டணித்தலைவர் ராஜீவ் பேசுவதை மொழிபெயர்க்க உடன் வந்து பலத்த காயமடைகிறார்,ஆனால் ராஜீவின் கட்சியைச் சேந்த முத்த தலைவர்களுக்கு எந்த கிறலுமே இல்லை.நகைப்புக்கிடமாக இல்லை?</span></div>
<span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
</span>
<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">ஹரிபாபு எடுத்த புகைப்படத்தில் தற்கொலைப் போராளி தணுவின் நெற்றியில் பொட்டு கிடையாது,ஆனால் இறந்து போன தணுவின் நெற்றியில் இருக்கும் பொட்டு எப்படி வந்தது? அந்த துக்க கரமான நேரத்திலும்,மரண ஓலத்துக்கிடையே ,நேரம் ஒதுக்கி பொட்டு வைத்த மேக்கப் ஆர்டிஸ்ட் யார்?[குற்றத்தை இழைத்தவர்களை தமிழ் இந்து கொலையாளியாக சித்தரிக்க நடந்த வேலை என்று தெரியவில்லையா?]</span></div>
<span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
</span>
<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">கொலைக்கான சூத்திரதாரி ஒற்றைக்கண் சிவராசன் விடுதலைப்புலிகள் குழுவை சேர்ந்தவன் என்று சுப்ரமணியஸ்வாமி பரப்பிய அவதூறின் ரீதியிலேயே குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டன, சிவராசனின் சாயல் தமிழனுக்கு உரிய சாயலே அல்ல.சிங்களனுக்கு உரிய தோற்றம் கொண்டவன் சிவராசன்.அவன் படத்தை உற்றுப் பார்த்தால் ராஜபக்சேவின் சிங்கள் தோற்றம் நன்கு புலப்படும்,சிவராசன் விடுதலைப் புலிகள் குழுவை சேர்ந்தவன் என்பதற்காக சிபிஐ முன்வைக்கும் வலுவான ஆதாரம் தான் என்ன?சிவராசனுக்கும் சந்திராசாமிக்கும் சுப்பிரமணியஸ்வாமிக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு தான் என்ன?இதை குறித்து வாக்குமூலம் கொடுத்த 26ஆம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த பெங்களூர் ஜெயராம் ரங்கநாத்தின் முக்கிய சாட்சியத்தை நீர்த்துப் போகச் செய்ததன் மர்மம் தான் என்ன?</span></div>
<span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
</span>
<br />
<div style="background-color: white; color: #3b5998; cursor: pointer; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: justify; text-decoration: none;">
<a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.outlookindia.com%2Farticle.aspx%3F204696&h=6AQEX_iX9&s=1" rel="nofollow" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;" target="_blank">http://www.outlookindia.com/article.aspx?204696</a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">இன்னொன்றையும் நினைவில் கொள்ளுங்கள்,குண்டு வெடிக்கப்போவது தெரியாமல் அன்று ஒற்றைக்சிவராசனால் தினக்கூலி பேசி பஸ்ஸில் கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட லோக்கல் போட்டோக்ராப்பர் ஹரிபாபு போடோக்களாக எடுத்துத் தள்ளியியபடியிருந்தார், கடைசி ஐந்து நிமிடம் முன் சிவராசன், நளினி எல்லோருமே அகன்றும் ஹரிபாபுவுக்கு இது தெரிவிக்கப்படவில்லை, அதனால் அவர் மிகவும் பரிதாபமாக பலியானார், அதே போன்றே பேரறிவாளனுக்கும் ராஜீவ் கொலைக்கான சதி தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா?!!! இல்லையா?!!!</span></div>
<span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
</span>
<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">ஏன் திருச்சி வேலுச்சாமியின் மனுவின் ரீதியில் சிபிஐ வழக்கை விசாரிக்கவில்லை? சந்திராசாமிக்கு ஏன் அப்படி ஒரு விஐபி அந்தஸ்து? வேண்டுமென்றே சுப்பிரமணியசாமி+சந்திராசாமியை ஏன் தப்பவிட்டனர்? அவர்களை ராஜீவ் மீது விசுவாசம் கொண்ட காங்கிரசார் கூட எதுவும் செய்யவில்லையே? ஏன் அந்த பயம்?</span></div>
<span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
</span>
<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"> சரி ,மே 2009 சுப்ரீம் கோர்ட்டு சந்திராசாமியின் மீதான வெளிநாட்டு பயணத்தடையை ஏன் திடீரென விலக்கிக்கொண்டது?அவருக்கு ஜவாப்தாரி கையெழுத்து போட்டது யார்? 2009 மே மாதமே,போபால் கொலைகாரன்,வாரன் ஆண்டர்சன் போல நாட்டை விட்டு தப்பி ஓடிய சந்திராசாமி இப்போது எங்கே இருக்கிறார்? அது யாரைக் கேட்டால் தெரியும்? தகவல் அறியும் சட்டத்தில் கேட்டால் தெரியுமா?!!!</span></div>
<span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
</span>
<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">ராஜீவுடன் சேர்த்து 14 பேர் பலியானர் என அரசின் கணக்கு சொல்கிறது, ராஜீவாவது இலங்கையிலும் ,கிழக்கு தில்லியிலும் விதைத்ததற்கு அறுவடை செய்தார் எனலாம், ஆனால் அந்த அப்பாவிகள் 13 பேர் செய்த பாவம் என்ன?அவர்களுக்காக வேண்டியேனும் இவ்வழக்கின் உண்மையான குற்றவாளிகளை விசாரித்து தண்டனை தரக்கூடாதா?</span></div>
<span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
</span>
<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">இன்னும் ஒரு விஷயத்தை தயவு செய்து யோசியுங்கள், விடுதலைப் புலிகள் (LTTE) இயக்கம் போன்றே சுமார் 40க்கும் மேற்பட்ட போராட்டக் குழுக்கள் தனி தமிழீழம் வேண்டி துப்பாக்கியுடனும் சயனைட் குப்பியுடனும் போராடி வந்தன,அவற்றை சாம,பேத,தண்டம் ஆகிய மூன்று நெறிமுறைகளையும் பிரயோகித்து ஒரே குடைக்குள் கொண்டு வந்தவர் மேதகு [ஒரே] புரட்சித்தலைவர் பிரபாகரன்.இவர் சேகுவாரேவையும் மிஞ்சும் நெஞ்சுரம் கொண்ட வீரர் என்றால் மிகையில்லை.</span></div>
<span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
</span>
<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">இந்த 40க்கும் மேற்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த எல்லோருக்கும் ஏன் சிங்களர்களுக்கும் கூட ராஜிவ் அனுப்பிய அமைதிப்படை மீதும் ராஜிவ் மீதும் அளவு கடந்த வெறுப்பு இருந்தது, அதில் எஞ்சிய வீரர்கள் யாரேனும் கூட ராஜீவ் படுகொலை என்னும் அகில உலக சதிக்கு துணை போயிருக்க வாய்ப்பிருக்கிறதா? இல்லையா? ஒரே கல்லில் ராஜீவையும் வீழ்த்தி ஆறாத பழியையும் பிரபாகரன் மீது சுமத்தி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கலாமா? இல்லையா?!!!</span></div>
<span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
</span>
<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeh8SDO5zaS_KaM6GugxyefbPLK7icFal_88slzK8uymkHGbXltx5Q_hKRExwcTNSNVzTaY0xoAWN1y26JvvQnF2vIdgKCU4x-qBA4HhoFkJN0y55eND0YhB_m2coMywZg5KK_KJo_sUU/s1600/sssamy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeh8SDO5zaS_KaM6GugxyefbPLK7icFal_88slzK8uymkHGbXltx5Q_hKRExwcTNSNVzTaY0xoAWN1y26JvvQnF2vIdgKCU4x-qBA4HhoFkJN0y55eND0YhB_m2coMywZg5KK_KJo_sUU/s1600/sssamy.jpg" height="426" width="640" /></a></div>
<span style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><br /></span>
<br />
<div style="text-align: justify;">
<b style="background-color: white; color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><b>இந்த திருச்சி வேலுச்சாமி சூர்யகதிருக்கு தந்த முக்கியமான பேட்டியை அவசியம் படியுங்கள்</b></b></div>
<div style="background-color: white;">
<b style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
</b></div>
<div style="background-color: white;">
<div style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px; text-align: justify;">
<i>இன்று மின்னஞ்சலில் பரபரப்பாக அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தி ரஜீவ் படுகொலை அதிரும் உண்மைகள் என்ற செய்தியாகும். இந்த மின்னஞ்சல் அப்படியே இங்கே தரப்படுகிறது.</i></div>
<br /><i></i>
<i>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"></span></i>
<br />
<div style="text-align: justify;">
<i><span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><i>முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக கைது செய்து அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அதில் இன்னும் மர்மங்கள் தீராமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.</i></span></i></div>
<i><span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
</span></i>
<div style="text-align: justify;">
<div style="display: inline !important; text-align: justify;">
<div style="display: inline !important;">
<i><br /></i></div>
</div>
</div>
<div style="text-align: justify;">
<i style="text-align: left;"><span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"></span></i><br />
<div style="display: inline !important; text-align: justify;">
<div style="display: inline !important;">
<i>உண்மையில் அந்தக் கொடூரம் யாரால் நடத்தப்பட்டது? என்பது பற்றி இன்றுவரை தெளிவான பதில் இல்லை. இருபது வருடங்களாக புதிது புதிதாக தகவல்களும், புத்தகங்களும் வெளியாகியபடியே இருக்கின்றன.</i></div>
</div>
</div>
<i><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>உண்மையில் நடந்தது என்ன? நடப்பவை என்ன? என்ற சந்தேகங்களோடு ராஜீவ்காந்தி படுகொலை குறித்து ஜெயின் கமிஷனில் நேர் நின்று பல உண்மைகளை அம்பலப்படுத்திய திருச்சி வேலுசாமியை சந்தித்தோம்..</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>என்ன நோக்கத்திற்காக ஜெயின் கமிஷன் சென்றீர்கள்?</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>1991- மே 21ம் தேதி இரவு ராஜீவ் படுகொலை நடக்கிறது. அன்று இரவு பத்து மணிக்கு நான் டெல்லியில் இருந்த சுப்ரமணியன் சுவாமியை தொடர்பு கொண்டேன். அப்போது நான் ஜனதா கட்சியில் இருந்தேன். தேர்தல் பிரசார உச்சகட்ட நேரம். அடுத்த நாள் மதுரையில் நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரவேண்டியிருந்தது. அது பற்றி பேசுவதற்காக இரவு 10.25 மணிக்கு தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலேயே ‘‘என்ன ராஜீவ்காந்தி செத்துட்டாரு. அதைத்தானே சொல்ல வரே… தெரியுமே.. என்றார்.</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது தகவல் தொடர்பு வசதி ஏதும் இல்லை. பதட்டமடைந்த நான், திருச்சியில் உள்ள உளவுத்துறை அதிகாரிகளிடம் தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்டேன். ‘அப்படி ஏதும் தெரியவில்லையே’ என்றார்கள். அந்த நேரத்திற்கெல்லாம் ராஜீவ்காந்தி இறந்தாரா இல்லையா என்பதையே உறுதிப்படுத்த முடியவில்லை. இரவு 10.10 க்கு குண்டு வெடிக்கிறது. பெரும் புகை மூட்டம். கூச்சல்.. குழப்பம்.. கொஞ்ச நேரம் கழித்து ஜெயந்தி நடராஜன்தான் தனியே கிடந்த ராஜீவ் காலை பார்க்கிறார். மூப்பனாரிடம் சொல்லி கத்துகிறார். அவர் வந்து மற்ற சடலங்களுக்கு இடையே தேடுகிறார். கடைசியில் ராஜீவின் எல்லா பாகத்தையும் பார்த்து உறுதிப்படுத்தவே அரை மணி நேரம் ஆனது என்று அடுத்த நாள் மாலை நாளேட்டிற்கு பேட்டி கொடுத்தார். ஆக 10.40 மணிக்குதான் படுகொலையான தகவலை உறுதிப்படுத்த முடிந்தது.</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>அப்படியிருக்கும்போது சுப்ரமணிய சுவாமிக்கு மட்டும் எப்படி முன்பாகவே தெரியும்? யார் சொன்னார்கள்? முதன்முதலாக அவர்தான் மீடியாவிற்கு ‘விடுதலைப்புலிகள்தான் இந்த படுகொலையை செய்தார்கள்’ என்று செய்தி தருகிறார். அடுத்த நாள்தான் விசாரணையே தொடங்குகிறது. திடீரென்று புலிகள் மீது ஏன் பழி போட வேண்டும்? இதெல்லாம் என்னை சந்தேகிக்க வைத்தது. அது மட்டுமின்றி அந்த படுகொலை சம்பவத்திற்கு முன்னும் பின்னுமாக பார்த்தால் சுவாமியின் நடவடிக்கைகளில் பல சந்தேகம். மர்மம். அதிர்ச்சி. இதுவெல்லாமும்தான் என்னை ஜெயின் கமிஷனுக்கு போக வைத்தது.’’</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>சுப்பிரமணியன் சுவாமி மேல் சந்தேகித்து மனு கொடுத்ததை ஏற்றுக் கொண்டார்களா? அந்த அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்..</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>நான் எதிர்த்து நிற்பது சாதாரண ஆட்களை அல்ல என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், துணிந்து ஜெயின் கமிஷன் முன்பு நின்றேன். எனது மனுவை வாங்கிப் பார்த்த கமிஷனின் செகரட்டரி மனோகர் லால் என்னை மேலும் கீழுமாக பார்த்தார். படித்துவிட்டு நிமிர்ந்தவர் முகத்தில் கடுகடுப்பு. ‘சுப்ரமணியன் சுவாமி மீதா குற்றம் சொல்கீறீர்கள். சந்தேகிக்கிறீர்கள்?’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். அந்த மனுவை அப்படியே டேபிள்மீது போட்டுவிட்டு, ‘நாளை வாருங்கள்.. பார்க்கலாம்’ என்றார். என்னுடைய மனுவை ஏற்கமாட்டர்கள் என்று எனக்கு சந்தேகம்.</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>பெரிய மன உளைச்சல். என்னுடைய பாதுகாப்புக் காரணம் கருதி, சாதாரணமான ஓட்டல்களில்.. வேறு பெயரில் தங்கினேன். அந்த நேரத்தில்தான் மூத்த காங்கிரஸ் எம்.பியான ரஜினி ரஞ்சன் சாகு என்னை சந்திப்பதற்காக தேடி அலைந்திருக்கிறார். இவர் சோனியாவின் குடும்பத்திற்கு நெருக்கமானவர். இது பற்றி எனது தஞ்சை நண்பர் என்னிடம் சொன்னார்.</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>நானே ரஜினி ரஞ்சன் வீட்டிற்கு நேராக சென்றேன். ‘உங்களை சந்திக்க வேண்டும் என்று சோனியாஜி வீட்டில் தேடுகிறார்கள்’ என்றார். பிறகு, அங்கிருந்து ரஜினி ரஞ்சனுடன் சோனியாவின் வீட்டிற்கு சென்றேன். ‘மேடம் இல்லை’ என்று என் பெயரைச் சொன்னதும் பதட்டமாய் சொன்னார்கள். ஏமாற்றத்தோடு அடுத்த நாள் காலையில் வருவதாக சொல்லி திரும்பிவிட்டேன்.’’</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>அதன் பிறகு சோனியா காந்தியை சந்தித்தீர்களா?</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>இதுவரை எந்த ஊடகத்திற்கும் சொல்லாத செய்தியை உங்களிடம் கூறுகிறேன். அடுத்த நாள் நான் சோனியாவை சந்தித்தேன். அந்த வீடே ஒருவித நிசப்தமாக இருந்தது. இப்போதும் அங்கே இருக்கும் மாதவன், பிள்ளை என்ற சோனியாவின் உதவியாளர்கள் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்கள். ஜெயின் கமிஷனில் நான் அபிடவிட் தாக்கல் செய்யப் போவதைப்பற்றி கேட்டார்கள். படுகொலைக்கான சந்தேகம் யார் மீது? அதற்கான பின்னணி? வேறு பல சந்தேகம்? என்று ஒவ்வொன்றையும் கேட்டார்கள். மாதவனும், பிள்ளையும்தான் நான் பேசியதை சோனியாவிற்கு மொழி பெயர்த்தார்கள். நான் பேசப் பேச பென்சிலால் குறிப்பெடுத்துக்கொண்டே இருந்தார். டேபிளில் இருந்த டேப் ரிக்கார்டரும் பதிவாகிக் கொண்டிருந்தது.</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>மூன்று மணி நேர சந்திப்புக்குப் பின், ‘இதில் உங்களுக்கு என்ன ஆர்வம்? கட்சியிடம் இருந்து ஏதாவது எதிர்பார்க்கிறீர்களா? எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல் இதை நீங்கள் ஏன் செய்ய வேண்டும்?’ என்றெல்லாம் கேட்டார். ‘எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. உண்மை வெளிவந்தால் போதும்.’ என்பதை விளக்கினேன்.</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>வாசல் வரை வந்துவிட்டு, மிகவும் தயங்கியபடியே அவரைப் பார்த்தேன். ‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்’ என்றார்கள். ‘என் முயற்சி எல்லாம் வீணாகிவிடுமோ என்ற அச்சமாக இருக்கிறது. நேற்று மனு கொடுத்த போதே கமிஷனின் செகரட்டரி ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார். அந்த மனு ஏற்கப்பட்டால்தான் நான் என் தரப்பு கேள்விகளை எழுப்ப முடியும். பல உண்மைகளை வெளிகொண்டுவர முடியும். அதற்கு ஏதாவது நீங்கள் உதவ முடியுமா?’ என்றேன்.</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>என்றைக்கு உங்கள் மனு ஏற்பு விசாரணை வருகிறது?’ என்று கேட்டார். நான் தேதியைச் சொன்னேன். குறித்துக்கொண்டு ‘சரி போய் வாருங்கள்’ என்றார். சட்டென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அங்கே இருந்த டைரியில் ஒரு தாளை கிழித்து பென்சிலால் அந்த வீட்டில் இருந்த ஐந்து தொலைபேசி நம்பரை எழுதி, ‘எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தாலும் சரி. எந்தவிமான அவசரம் என்றாலும், உதவி என்றாலும் கேளுங்கள்’ என்று கூறியபடியே அந்த தாளை நீட்டினார். வாங்கி வைத்துகொண்டேன்.</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>அதோடு சரி. அதன் பிறகு நான் அவரை சந்திக்கவே இல்லை. இருபது ஆண்டுகள் ஓடிவிட்டது. அவர்களிடம் உதவி வேண்டிதான் அல்லது ஏதாவது பதவியை வேண்டிதான் நான் இந்த காரியத்தை செய்தேன் என்று தவறாக நினைத்துவிடக்கூடாது. அந்த ஒரே காரணத்திற்காக தொலைபேசியில்கூட பேசாமல் விட்டுவிட்டேன்.’’</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>சோனியாவிடம் என்ன பேசினீர்கள் என்பதை சொல்லவில்லையே? அதன்பிறகு டெல்லியில் என்ன நடந்தது?</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>அதை எந்த காலத்திலும் சொல்ல மாட்டேன். அது நாகரீகமாக இருக்காது. ஆனால், அதன் பிறகு என்ன மாதிரியான உதவி கிடைத்தது என்பதையும் சொல்ல வேண்டும். என்னுடைய மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்ற குழப்பம் வந்த நாளில் திடீரென்று பார்த்தால் அந்த பகுதியே பெரும் பரபரப்பானது. அதிரடிப்படை போலீசாரின் பதட்டம். கருப்பு பூனை பாதுகாப்பு வீரர்கள் சூழ பிரியங்கா உள்ளே வந்துகொண்டிருந்தார். வந்தவர் அமைதியாக உட்கார்ந்துகொண்டார். என் மனு மீதான விசாரணை வந்தது.</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>நான் என்னுடைய காரணங்களை சொன்னேன். ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதோடு சரி. பிரியங்கா என்னை பார்த்து சிரித்தபடியே கிளம்பிவிட்டார். எனக்கு செய்த ஒரே உதவி அதுதான்.</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>பிறகு, நான் சுப்ரமணியன் சுவாமியை குறுக்கு விசாரணை செய்த மூன்று நாட்கள் பிரியங்கா காந்தி மீண்டும் நேரில் வந்திருந்தார். அந்த மூன்று நாட்களும் நடப்பவற்றை குறிப்பெடுத்து கொண்டிருந்தார். புறப்படும்போது என்னை பார்த்து சிரித்தபடியே போவார்.’’</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>சுப்ரமணியன் சுவாமியிடம் நடந்த அந்த குறுக்கு விசாரணை எப்படி அமைந்தது?</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>ராஜீவ் படுகொலை உங்களுக்கு மட்டுமே எப்படி முன் கூட்டியே தெரிந்தது.? கொலை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று எதை வைத்து சொன்னீர்கள்? லண்டனில் இருந்து புலிகள் சார்பாக அறிக்கை கொடுத்த கிட்டு ‘கொலைக்கு காரணம் புலிகள் இயக்கம் இல்லை’ என்ற போது நீங்கள் விடு தலைப்புலிகள்தான் காரணம் என மீடியாவிற்கு செய்தி கொடுக்கக் காரணம் என்ன? என்றெல்லாம் கேட்டேன். சுப்பிரமணியன்சாமியோ ‘எனக்கு இலங்கையில் இருந்து தகவல் வந்தது.’ என்றார்.</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. தமிழக காவல்துறை உறுதி யாக சொல்லவில்லை. மத்திய அரசும் உறுதியாக தகவலை பெறவில்லை. அப்படியிருக்கும்போது இலங் கைக்கு தெரிகிறதென்றால் யார் அந்த நபர்?‘ என்றேன். திருதிருவென முழித்தார். அதே போன்று ராஜீவ் படுகொலை நாளான மே- 21 க்கு அடுத்த நாள் சுவாமிக்கு மதுரையில் ஒரு பொதுக்கூட்டம் இருந்தது. மாலை நாளேடுகளில் பெரிய விளம்பரம் எல்லாம் கொடுத்திருந்தார்கள்.</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>மதுரை பொதுக்கூட்டத் துக்கு நீங்கள் வருவதற்கு விமானத்திற்கு முன்பதிவு செய்த டிக்கெட் எங்கே?’ என்று கேட்டதும் அவருக்கு வியர்த்து கொட்ட தொடங்கியது. அது தேர்தல் காலம். விமான டிக்கெட் எல்லாமே முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். சுவாமி அப்படி ஒரு விமான டிக்கெட்டை பதிவு செய்யவே இல்லை. காரணம், ராஜீவ் படுகொலை திட்டம் அவருக்கு தெரிந்திருக்கிறது. அசம்பாவிதம் நடக்கப் போகிறது. எதற்கு போகவேண்டும்? என நினைத்திருக்கிறார்.</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>அது மட்டுமல்ல. மே-21 -க்கு முன்பாக தமிழக பிரசாரத்தில்தான் இருந்தார் சுவாமி. நான்தான் அவருக்கு மொழிபெயர்ப்பாளர். அப்போது அவருக்கு தமிழ் தெரியாது. படுகொலைக்கு முதல் நாள் 20 -ம் தேதி சேலத்தில் தங்கியிருந்தோம். ‘கட்சி செலவுக்கு பணம் இன்னும் வரவில்லையே?’ என்று நிர்வாகிகள் கேட்டார்கள். அதற்கு சுவாமி ‘தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம். என்ன அவசரம்?‘ என்று சொன்னார். அதைப் பற்றிக் கேட்டும் பதில் இல்லை.</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>அதைவிட முக்கியம், அன்று இரவு ஒரு மணிக்கு சேலம் ஆத்தூரில் கூட்டம். முடிந்தவுடன் அவசர வேலை, டெல்லிக்கு போக வேண்டும் என்று சென்னைக்கு பறந்தார். இது திடீரென்று நடந்தது. அந்த நேரத்திற்கு விமானம் இல்லையே என்றபோது பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் என காரில் பறந்தார். அவருக்கு பின்னால் வந்த நிர்வாகிகளின் கார் அச்சிரப்பாக்கம் அருகே விபத்தில் சிக்கியது. முன்னாள் எம்.எல்.ஏ குருமூர்த்தி சேலம் மாவட்ட ரத்தினவேல், காஞ்சிபுரம் ஏகாம்பரம் ஆகியோருக்கு படுகாயம். சுவாமி அதைக்கூட பொருட்படுத்தாமலே சென்னைக்கு ஓடினார்.</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>இதைப்பற்றி கேட்பதற்கு நான் டெல்லிக்கு போன் செய்தேன். காலை ஃபிளைட்டில் சுவாமி சென்றிருந்தால் ஒரு ஒன்பது மணிக்குள்ளாக வீட்டில் இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து பேசினேன். சுவாமியின் மனைவிக்கு என்னை நன்கு தெரியும். அவரது குடும்பத்தில் ஒருவராக பார்த்தார். ‘என்ன வேலுசாமி.. அவர் அங்கதானே இருக்கிறார்.. இங்கு கேட்கிறீர்களே?’ என்றார்.</i></div>
</span><span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>எனக்கு குழப்பம். உடனே அவரது அலுவலகத்திற்கு பேசினேன். அங்கிருந்தும் அதே பதில்தான். சென்னையில்தான் இருக்கிறாரோ என்று சென்னைக்கு பேசினேன். சுவாமிக்கு வேண்டிய நண்பர்களிடம் எல்லாம் பேசினேன். எல்லோரும் அவர் டெல்லியில் இருப்பதாக சொன்னார்கள். சுவாமி அப்போது மத்திய அமைச்சராக இருந்தார்.</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>தினசரி ‘மூவ்மெண்ட் ரிப்போர்ட் பைல்’ என்பது அமைச்சர்களுக்கு கட்டாயம் உண்டு. அது எங்கே என்று கேட்டால் தொலைந்துவிட்டது என்றார். என்னவென்றால் அன்றைய தினம் சுவாமி டெல்லிக்கே போகவில்லை. சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனை அருகில் இருக்கும் ஒரு ஓட்டலில் சந்திராசாமி பதிவு ஏதும் செய்யாமல் ரகசியமாக தங்கியிருந்தார். அவரோடுதான் சுவாமியும் இருந்துள்ளார். அங்கிருந்து காரிலேயே பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார்கள்.</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>ராஜீவ் படுகொலைக்கு ஒரு நாள் முன்பு அந்த இரண்டு சாமிகளின் நடவடிக்கை மர்மாகவே இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் சுப்பிரமணியன் சுவாமியிடம் பதிலே இல்லை. அவரது சட்டையெல்லாம் நனைந்து, வேர்வை கொட்டியது. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி அங்கே. பிரியங்கா என்னையும் பார்க்கிறார். சாமியையும் பார்க்கிறார். பிரியங்காவின் முகத்தில் அப்படி ஒரு ஆவேசம். கோபம். நீதிபதி ஜெயின் சுவாமியையே உற்று பார்த்தபடி கோர்ட் கலைகிறது என்றுகூட சொல்லாமல் எழுந்து போய்விட்டார்.</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>ராஜீவ் படுகொலையை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன், ரகோத்தமன் கூறியிருக்கிறார்களே?</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>அதை மறுக்கின்றேன். என்னுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ஜெயின் கமிஷன், ‘சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ என்றது. அதை ஏற்று பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு போட்டார்கள். அந்த குழு சுப்ரமணியன் சுவாமியையும், சந்திராசுவாமியையும் 20 வருடங்கள் ஓடியும் இன்றுவரை அழைத்து விசாரிக்கவே இல்லை.</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>சுப்ரமணியன் சுவாமியுடன் எப்போதும் ஒரு பெண் இருப்பார். சுவாமி போகும் பொதுக் கூட்டங்களில் அந்த பெண்ணும் இருப்பார். அவர் ஈழத்தைச் சேர்ந்த புலிகளின் எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர். அந்தப் பெண் ராஜீவ் படுகொலைக்கு பிறகு சுவாமியுடன் இல்லை. எங்கு போனார் என்றே யாருக்கும் தெரியவில்லை. அதற்கான புகைப்பட ஆதாரத்தை நான் பல்முனைநோக்கு புலன் விசாரனை குழுவிடம் கொடுத்தேன்.</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயனும், சி.பி.ஐ. விசாரணை அதிகாரியான ரகோத்தமனும் எழுதி வெளியிட்ட புத்தகம் எல்லாம் சி.பி.ஐ தயாரித்த ஆவணங்களை வைத்துதான் எழுதப்பட்டது. அது அவர்களே உருவாக்கியது.</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>என்னுடைய வாக்குமூலம், என்னுடைய சந்தேகம். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் சொல்வது ‘இந்த படுகொலையை விடுதலை புலிகள் செய்யவில்லை’. அந்தளவிற்கு அது முட்டாள்தனமான இயக்கமும் அல்ல. அதை செய்தது வேறு ஒரு போராளி குழு. அந்த குழுவுக்குதான் வெளிநாட்டு சதி தொடர்பு இருக்கிறது. அவர்களை இங்கே வழிநடத்தியது எல்லாம் இரண்டு சாமிகளும்தான் என்பதே என் கருத்து!</i></div>
</span><div style="text-align: justify;">
<br /></div>
<span style="color: #333333; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"><div style="text-align: justify;">
<i>நன்றி – சூரியகதிர்</i></div>
</span></i></div>
</div>
ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-70574344449811225962014-01-10T04:18:00.002-08:002014-01-10T04:18:55.599-08:00வீரம் (2014) - பக்கா செண்டிமெண்ட் அக்ஷன் பேக்கேஜ் !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<a href="http://hollywoodraj.blogspot.in/2014/01/2014.html" target="_blank"><span style="color: red;">ஜில்லா</span></a> முடித்த கையோடு வீரம் ஹாலில் நுழைந்தோம். ஜில்லா ஹேங்ஓவரில் இருந்து வெளி வந்து வீரத்தில் நுழைய சிறது நேரம் பிடித்தது என்னவோ உண்மை தான். ஆனால் லா லா லா இயக்குனர் விக்ரமன், மாற்றும் அக்ஷன் இயக்குனர் தரணி படத்தை ஒரே மூச்சில் பார்த்த அனுபவத்தை வழங்கியது வீரம். சாதாரன கதையை, சாரி கதையே இல்லாமல் கூட படத்தை பக்கா திரைக்கதை மூலம் சுவாரிசியமாய் குடுக்க முடியும் என்று நிருபித்து இருக்கிறார் இயக்குனர் சிறுத்தை சிவா.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHecfG2CaE1PEdiRY6lpfZ6nc7yBRtysgSO3j94s-ULqrg3OMwlDd5ukqzNIRWtMeyachoSJm5-8aOfqzGBQ8ivzZQkfvwVlALlZKl-wrco5NT1LqWXVEY-Q2JOWU_G2P1wVmbA3eZaPU/s1600/veeram_fb_cover_v2_by_dinesh_musiclover-d6tfv5r.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHecfG2CaE1PEdiRY6lpfZ6nc7yBRtysgSO3j94s-ULqrg3OMwlDd5ukqzNIRWtMeyachoSJm5-8aOfqzGBQ8ivzZQkfvwVlALlZKl-wrco5NT1LqWXVEY-Q2JOWU_G2P1wVmbA3eZaPU/s1600/veeram_fb_cover_v2_by_dinesh_musiclover-d6tfv5r.jpg" height="268" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கல்யாணமே வேண்டாம் என்று தன் தம்பிகளுடன் வாழும் விநாயகம் காதலில் விழுந்து அதில் ஜெயிப்பது தான் படத்தின் ஒன் லைனர். விநாயகம் (அஜித்) ஒட்டன்சத்திரம் மார்க்கட்டில் தன் நான்கு தம்பிகளுடன் வியாபாரம் செய்து வருகிறார். கல்யாணமே வேண்டாம் என்று வைராக்கியமாய் வாழ்ந்து வருகிறார். கல்யாணம் ஆகி பெண் ஒருத்தி வீடிற்குள் வந்தால் தம்பிகள் ஒற்றுமை குலைந்துவிடும் என்று நம்புகிறார். அதனால் தானும் கல்யாணம் பண்ண கூடாது, தன் தம்பிகளும் கல்யாணம் பண்ண கூடாது என்கிற எண்ணத்தில் உறுதியாய் இருக்கிறார். ஆனால் விநாயகத்தின் இரண்டு தம்பிகள் காதலில் விழ, அவர்கள் எப்படியாவது விநாயகத்தின் மனதில் காதலை விதைத்து விட முயற்சி மேற்கொள்ளகிறார்கள். அதன் படி கோப்பெரும்தேவியை (தமன்னா) விநாயகத்துடன் முடிச்சு போட ப்ளான் செய்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவர்கள் காதல் சந்திக்கும் பிரச்சினை என்ன, அந்த பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபட்டு ஒன்று சேர்ந்தார்கள் என்பதை செண்டிமெண்ட் மற்றும் அக்ஷன் காட்சிகளை சரியான விகிதத்தில் கலந்து கட்டி அடித்து உள்ளார் இயக்குனர். சால்ட் பெப்பர் லுக்கில் வெள்ளை வேஷ்டி சட்டையில் தன் நடையை (எடையை அல்ல) குறைத்து அசத்தி உள்ளார் அஜித். அக்ஷன் காட்சிகளில் அனல் பறக்கும் அளவுக்கு கோபத்தை காமித்து உள்ளார். ரிஸ்க் எடுத்து ட்ரைன் சண்டை காட்சியில் உயிரை துச்சமென மதித்து நடித்து உள்ளார். நடன புயல் பாக்கியராஜ், அளவுக்கு வர வில்லை என்றாலும், தன்னாலும் ஈடு குடுத்து டான்ஸ் ஆட முடியும் என்று நிருபித்து உள்ளார். முந்திய அஜித் படங்களில் டுயட் பாடல்கள் இல்லாமல் இருந்து பெரிய ஆறுதலாக இருந்தது. இதில் அஜித் ஆடும் நடனங்களில் இருந்து யாரும் தப்ப முடியாது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDb_C_SLhZfXjCBYMzLAHkZ0Vec2BXPjRuwilGW0lZsuyiImhwl3xexFuzRG2XwJ9OA2Cq4V33z6cnoropYJYmVARZBxQfkQ8BFcmBdOg7r-s9DOEFE58MEGu6-NpoczZLPBjVyMekz5I/s1600/Veeram-New-Stills-3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDb_C_SLhZfXjCBYMzLAHkZ0Vec2BXPjRuwilGW0lZsuyiImhwl3xexFuzRG2XwJ9OA2Cq4V33z6cnoropYJYmVARZBxQfkQ8BFcmBdOg7r-s9DOEFE58MEGu6-NpoczZLPBjVyMekz5I/s1600/Veeram-New-Stills-3.jpg" height="406" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படத்தை ஒற்றை தூண் போல் தாங்குவதும் அஜித் தான். தமன்னாவுக்கு மாஸ் படங்களில் வரும் வழக்கமான கதாநாயகி போல் இல்லாமல் கொஞ்சமே கொஞ்சம் வெயிடான் ரோல். இவரை சுற்றி தான் மையின் கதை (!?) பின்ன பட்டு இருக்கும். இணையத்தில் அஜித் - தமன்னா ஸ்டில்ஸ் போட்டு அபியும் நானும் - 2 என்று கலாய்த்து இருந்தார்கள். அந்த அளவுக்கு மோசம் இல்லை என்றாலும் அஜித் - தமன்னா ஜோடி கொஞ்சம் உறுத்தவே செய்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படத்தின் மிக பெரிய பலம் முதல் பாதி சந்தானம் மற்றும் இரண்டாம் பாதி ராமையா தான். சந்தானம் மற்றும் அஜித்தின் தம்பிகள் பண்ணும் அளப்பறைக்கு தியேட்டரே அதிருகிறது. வெகு நாட்கள்கழித்து சிரித்து மகிழ்ந்தது இதில் வரும் காமெடி எபிசோடுக்கு தான். இரண்டாம் பாதி லா லா லா செண்டிமெண்ட்க்கு நாசர் குடும்பம். இவர்கள் பண்ணும் செண்டிமெண்ட் டிராமா எரிச்சலை கூட்ட வில்ல என்பது பெரிய ஆறுதல். அஜித் எதன்னை பேரை வெட்டினார் என்பதை எண்ணுவது சிரமம். ஆனால் மருந்துக்கு கூட போலீஸ் வர வில்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0PLusD-Qm2S9oQhlR-CraTsKK5MuWJGrbpClfHWyVSajHtq91fnD6KUalF_XCF0bugrfgaE_x4_qjyU4bY9tkek8rmibM0jMMoJEzQ0S_EpGNG00NaXvFiw-GeJF8__3qzTWUSNe9JGw/s1600/1484205_10151887970848589_1904703_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0PLusD-Qm2S9oQhlR-CraTsKK5MuWJGrbpClfHWyVSajHtq91fnD6KUalF_XCF0bugrfgaE_x4_qjyU4bY9tkek8rmibM0jMMoJEzQ0S_EpGNG00NaXvFiw-GeJF8__3qzTWUSNe9JGw/s1600/1484205_10151887970848589_1904703_n.jpg" height="426" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரண்டு வில்லன்கள். இருவருமே நன்றாக செய்து உள்ளார்கள். ஆனால் தெலுங்கு வாடை ஜாஸ்தி. தேவி ஸ்ரீ பிரசாத்தை இனிமேல் பிண்ணனி இசையமைக்க மட்டும் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். பாடல்கள் எதுவுமே மனதில் தங்க வில்லை. பிண்ணனி இசை தான் டெம்போவை குறைக்காமல் கதையை நகர்த்துகிறது. டூயட் பாடல்களை முன்று நிமிடங்களுக்கும் குறைவாக வைத்ததும் பெரிய ஆறுதல். அஜித்குமார் படம் எல்லாம் குடும்பத்தோட பார்த்து எத்தனை காலம் என்று, பெருமூச்சு விடுபவர்கள் எல்லோருக்கும் பதில் சொல்லியிருக்கிறது இந்த திரைப்படம். எண்பதுகளில் வந்த முரட்டுகாளை படம் போல் ரொம்ப சாதாரண கதையில் அக்ஷன், செண்டிமெண்ட், காமெடி ரொமான்ஸ் என்று எல்லா வஸ்துகளையும் சரியான விகிதத்தில் கலந்து கட்டி ஜெயித்து இருக்கிறார் இயக்குனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வீரம் - பக்கா செண்டிமெண்ட் அக்ஷன் பேக்கேஜ்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b style="background-color: #fefdfa; color: #20124d; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px;"><span style="color: red;">My Rating: 7.8/10.</span></b></div>
</div>
ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-36645793901595934302014-01-10T02:57:00.002-08:002014-01-10T09:48:08.970-08:00ஜில்லா (2014) - இன்னும் எடுத்து இருக்கலாம் நல்லா !! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
சாண்டியாகோவில் வசிக்கும் எங்களுக்கு தமிழ் படங்கள் ரீலீஸ் ஆவதை வைத்து தான் பொங்கல் பண்டிகை நெருங்கி வந்து விட்டது என்கிற நினைப்பே வருகிறது. பொங்கல் போனஸாய் மாலை 6 மணி காட்சி ஜில்லாவும் இரவு 9 மணி காட்சி வீரம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. முதலில் "ஜில்லா" வின் பார்வை எப்படி என்று பார்போம். தலைவாவில் வாங்கிய சூடு இன்னும் ஆறாமல் இருந்த போதும், மோகன்லால் - விஜய் கூட்டணி, அதுவும் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பு என்றதுமே நான் சற்றே அதிகம் எதிர் பார்த்து விட்டேன். நல்ல விறுவிறுப்பாய் வந்து இருக்க வேண்டிய படம் இயக்குனரின் அனுபவமின்மையால் நிறைய இடங்களில் நொண்டி அடிக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirPqJprXqke8khY5QqLnmzqlZ4S5U80iu7zk6K22hkR7bHu28TsYZhQshByNeIF_B6uYFnZb83gQJgyoUpVK57e-AjHhpTbJGqt5A2t4K4o3GX3z40FYaSPh7bKNVQMxJ-wSlVi4ZbIf8/s1600/1486101_728021943875327_589120004_o.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirPqJprXqke8khY5QqLnmzqlZ4S5U80iu7zk6K22hkR7bHu28TsYZhQshByNeIF_B6uYFnZb83gQJgyoUpVK57e-AjHhpTbJGqt5A2t4K4o3GX3z40FYaSPh7bKNVQMxJ-wSlVi4ZbIf8/s1600/1486101_728021943875327_589120004_o.jpg" height="228" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
போலீஸ்கார்களை <span style="background-color: #fefdfa; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px;">வெறுக்கும் ரவு</span>டி சந்தர்பவசத்தால் போலீஸ் ஆனால் என்ன ஆகும் என்பதே ஜில்லா ஒன் லைனர். ஷிவன் (மோகன்லால்) மதுரை ஆட்டி படைக்கும் பெரிய தாதா. அவரிடம் வேலை பார்க்கும் ஷக்தியின் (விஜய்) அப்பாவை போலீஸ் ஒருவன் கொன்றுவிடுகிறான். அதனால் போலீஸ் மீதும் காக்கி சட்டை மீதும் தீராத வெறுப்பில் ஷிவனின் வளர்ப்பு மகனாய் வளர்கிறார் ஷக்தி. ஒரு சந்தர்பத்தில் தனக்கு போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் ஒரு ஆள் வேண்டுமென்று ஷிவா முடிவெடுக்க, போலீஸசை வெறுக்கும் ஷக்தி போலீஸ் (!!) <span style="background-color: #fefdfa; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px;">ஆக்கப்படுகிறார்</span>. வேண்டா வெறுப்பாய் வேலைக்கு சேரும் ஷக்தி, ஊரில் ஷிவா செய்யும் தப்புகளை கண்டும் காணமல் இருக்கிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு விபத்தில் நிறைய உயிர் இழப்புகளை பார்க்கும் ஷக்தி மனம் திருந்தி நல்ல போலீஸாய் மாறி ஷிவனின் ரவடி சாம்ராஜியத்தை எதிர்க்க புறபடுகிறார். நல்லவனாய் மாறவே மாட்டேன் என்று அடம் பிடிக்கும் லாலேட்டனை, விஜய் எப்படி திருத்துகிறார் என்பதை நீட்டி முழக்கி சொல்லி இருக்கிறார் இயக்குனர். படத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் மோகன்லால் தான். மனிதர் தாதா கதாபாத்திரத்தில் நின்று ஆடி உள்ளார். வாயில் <span style="background-color: #fefdfa; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px;">சுருட்டுடன்</span> "ஷிவன்னா யாரு தெரியுமான்னு" பஞ்ச் பேசும் காட்சிகள் எல்லாம் அட்டகாசம். விஜயுடன் சவால் விடும் காட்சிகளிலும், வில்லத்தனம் காட்டும் காட்சிகளிலும் தான் தேர்ந்த நடிகர் என்பதை நிருபித்து இருக்கிறார். விஜய் - லாலேட்டனை காம்போ காட்சிகளில் விஜயை இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் அசல்டாய் தோற்கடித்து விடுகிறார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiE9REWd3qyeqTl8Z56WLsNVW1yh-vKkafNWKnWDL2YlVZu53BWd7A5b3UVWrMhOmhMird6zQB7dWPF-kgymJ8FL5Uw33XrEh26JNNS5Q1NQ1QqPbp4i8ZChECUeNKYAGjy7A1HBMM1aYc/s1600/1402243_708980235779498_1257584860_o.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiE9REWd3qyeqTl8Z56WLsNVW1yh-vKkafNWKnWDL2YlVZu53BWd7A5b3UVWrMhOmhMird6zQB7dWPF-kgymJ8FL5Uw33XrEh26JNNS5Q1NQ1QqPbp4i8ZChECUeNKYAGjy7A1HBMM1aYc/s1600/1402243_708980235779498_1257584860_o.jpg" height="426" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விஜய் படத்துக்கு படம் இளமையாய் ஆகி கொண்டே போகிறார். முந்திய படத்தை விட இன்னும் பிட்டாய் மற்றும் ஸ்மார்டாய் தெரிகிறார். நடிப்பு மற்றும் மானரிசத்தில் போக்கிரி ஸ்டைலை பாலோ செய்து உள்ளார். போக்கிரி படத்துக்கு செட் ஆனா அவரின் அசால்ட் மானரிசம் இந்த கதைக்கு நிச்சயம் செட் ஆகவில்லை. சீரியஸாய் வசனம் பேச வேண்டிய காட்சிகளில் வில்லுப்பாட்டு பாட்டுகாரன் போல் பல்லை கடித்து வாயில் முனுமுப்பதை தவிர்த்து இருக்கலாம். அவரை சொல்லி குற்றம் இல்லை, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். விஜய் செமையா ஸ்கோர் செய்யும் டான்ஸ் ஏரியாவில் இந்த முறையும் கலக்கி உள்ளார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காஜல் அகர்வால் மேக்அப் மேன்க்கு சம்பள பாக்கி போல் தெரிகிறது. பார்பவர்களை பழி வாங்கி உள்ளார்கள். பார்பதற்க்கு கர்ண கொடூரமாய் இருக்கிறார். கதை சொல்லும் போதே உங்களுக்கு 4 சாங், அஞ்சு சீன் என்று சொல்லி தான் கால்ஷீட் வாங்குவார்கள் போல். ஒரு சீன் கூட எக்ஸ்ட்ரா இல்லை. ஹீரோ திருந்தும் காட்சியில் மட்டும் நடிக்க முயற்சி செய்து உள்ளார். மற்ற படி ஒன்றும் சொல்வதற்க்கு இல்லை. காமெடிக்கு சூரி. என்ன சிரிப்பு தான் வர மாட்டேன் என்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhspT8fRwXCt5NhR702it5A-VUF5-2pMz-qU_xv8h7aCI-g8W_QyDmW14E9erRQKLXUVxjAHYBP0-_RSpsTjFfOQWNP131TVGOlcCdbbqnruc2WFHpKVql111zdQr8HLR_loAHpQX0dxSc/s1600/1401672_704322022911986_1499790083_o.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhspT8fRwXCt5NhR702it5A-VUF5-2pMz-qU_xv8h7aCI-g8W_QyDmW14E9erRQKLXUVxjAHYBP0-_RSpsTjFfOQWNP131TVGOlcCdbbqnruc2WFHpKVql111zdQr8HLR_loAHpQX0dxSc/s1600/1401672_704322022911986_1499790083_o.jpg" height="416" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படத்தில் வேண்டிய அளவு ட்விஸ்ட் உள்ளது. வலுவான கதையும் இருக்கிறது. ஆனால் திரைகதையை சுவாரிசியமாய் கொண்டு செல்வதில் இயக்குனர் சறுக்கி விட்டார். ஹீரோவின் கெத்தை காட்ட வேண்டும் என்றால் </div>
<div style="text-align: justify;">
வில்லன்னும் அதே அளவு கெத்துடன் இருக்க வேண்டும், இது மாஸ் சினிமாவின் எழுதபடாத விதி. ஆனால் இந்த படத்தில் வில்லன் யார் என்பதே கடைசி இருபது நிமிடத்தில் தான் தெரியவருகிறது. வில்லன் யார் என்கிற சஸ்பென்ஸ் தெரிந்தவுடன் வேகம் எடுப்பது போல் தெரிந்தாலும், அதன் பிறகு சப்பென்று முடிந்து விடுகிறது. இன்னொரு பெரிய குறை, லாஜிக் என்கிற வஸ்துவை நீங்கள் பூத கண்ணாடியை வைத்து தேடினாலும் கண்டு பிடிக்க முடியாது. அத்தனை லாஜிக் மீறல்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இசை இமான், பாடல்கள் எல்லாமே அட்டகாசம், பாடல்கள் காட்சியமைப்பும் செம. பின்னணி இசை சில காட்சிகளில் காதை பதம் பார்த்தாலும், நிறைய காட்சிகளில் நன்றாக இருந்தது. நீசன் திரைகதையில் இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்டி இருந்தால் போக்கிரி பொங்கல் போல் வந்து இருக்கும். நல்ல நடிகர்கள், நல்ல கதை இருந்தும் சொதப்பியது இயக்குனர் மட்டுமே. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜில்லா - இன்னும் எடுத்து இருக்கலாம் நல்லா !! </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b style="background-color: #fefdfa; color: #20124d; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px;"><span style="color: red;">My Rating: 6.9/10.</span></b></div>
</div>
ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-15364271820503014412013-12-22T21:39:00.001-08:002013-12-22T22:10:01.777-08:00Dhoom 3 (2013) - ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் டெட் !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
இந்த வருடத்தில் இறுதியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான தூம் -3 எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா இல்லையா என்பதை பார்போம். ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு என்று ஒரு பார்முலா உண்டு. முதல் பத்து நிமிட சாகச காட்சி, படத்தின் பெயர் போடும் போது பிரபல பாப் பாடகியின் பாடல், ஜேம்ஸ்பாண்ட் M மை சந்தித்து வில்லனை பற்றி அறிந்து கொள்வார், பிறகு பாண்ட் வில்லனை தேடி அவனது இடத்துக்கு செல்வார், முதல் முயற்சியில் தோல்வி, பிறகு இரண்டாம் முயற்சியில் வில்லனை விழ்த்தி வெற்றி பெறுவார். இது போன்ற பிக்ஸ்டு டெம்ப்ளேட் தான் அணைத்து ஜேம்ஸ்பாண்ட் படங்களிலும் காண கிடைக்கும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதே போல் தான் தூம் சீரீஸ்க்கு என்று ஒரு டெம்ப்ளேட் இருக்கிறது. அது திருடன் - போலிஸ் விளையாட்டு. முதலில் திருடன் ஒரு கொள்ளையை வெற்றிகரமாக நடத்தி விடுவான். பிறகு இரண்டாம் கொள்ளை, அதில் போலீஸ் திருடனை பிடிப்பது போல் அருகில் வரும், ஆனால் திருடன் தப்பித்து விடுவான். கடைசியாக முன்றாவது கொள்ளை. அதில் போலீஸ் திருடனை பிடித்து விடும். இடையில் மானே தேனே போல் திருடனுக்கு அழகிய காதலி என்ற கதைக்கு திரைக்கதை எழுதினால் தூம் ரெடி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3NzGqdoWQ3d7nBFaqzc5CA2SYIi65sNuxflj8GUvLqvkKGoKRSJ05mtilDv-bb3Mx1QSQJLI2SlFQMV84hFK7kfvzaXuvhnblkl4hSv6wXIOOTYBDFkOZXdqvRfM6RuxOrQ1gyCGFkkk/s1600/M_Id_434657_dhoom.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="386" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3NzGqdoWQ3d7nBFaqzc5CA2SYIi65sNuxflj8GUvLqvkKGoKRSJ05mtilDv-bb3Mx1QSQJLI2SlFQMV84hFK7kfvzaXuvhnblkl4hSv6wXIOOTYBDFkOZXdqvRfM6RuxOrQ1gyCGFkkk/s640/M_Id_434657_dhoom.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதில் போலீஸ் கேரக்டருக்கு அபிஷேக் பச்சன் என்று பிக்ஸ் செய்து கொண்டு, திருடன் கேரக்டருக்கு ஹீரோக்களை மாற்றி கொண்டே இருப்பார்கள். தூம் -1 திருடன் கேரக்டர் செய்தது ஜான் ஆபிரகாம், தூம் -2 க்கு ரித்திக் ரோஷன். இந்த முறை திருடனுக்கு அமீர்கான் என்ற அறிவுப்பு வந்தவுடனே படத்தை ரொம்பவே எதிர்பார்த்து விட்டேன். ஆனால் பலவீனமான் திரைக்கதையால், ஆபரேஷன் (வசூல்) சக்சஸ், பேஷன்ட் (படம்) கவலைக்கிடம் என்று தான் சொல்ல தோன்றுகிறது. அமீர்கான் தூம் ப்ரண்ட்க்காக மட்டுமே நடிக்க ஒத்து கொண்டு உள்ளார் என்று நினைக்கிறன். முழு கதையை கேட்டு இருக்க மாட்டார் என்றே நான் நினைக்கிறன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிகாகோவில் சர்கஸ் கம்பெனி நடத்தி வருபவர் ஜாக்கி ஷெராப். அவரது மகன் தான் ஆமிர்கான். வெஸ்டர்ன் பேங்க் ஆப் சிகாகோ மூலமாக கடன் வாங்கி சர்கஸ நடத்தி வருகிறார். வாங்கிய கடனை திருப்பி தர முடியாத நிலையில் வங்கியில் இருந்து சர்க்கஸை நடத்துவதை நிறுத்தி விடுகிறார்கள். கடைசியாக தன்னிடம் உள்ள ஒரு மேஜிக் ஆக்ட்டை வங்கி ஆட்களுக்கு செய்து காட்டுகிறார். அதில் திருப்தி ஏற்பட்டால் வங்கி சர்கஸ் நடத்த தொடர்ந்து இடமும் பணமும் குடுக்கும். ஆனால் அந்த மேஜிக் ஆக்ட் வங்கி ஆட்களை கவரவில்லை. கடன் நிறுத்தப்படுகிறது. விரக்தியில் தன் மகன் முன்னாலே ஜாக்கி தற்கொலை செய்து கொள்கிறார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9SP1ue1WioC9EbB4CDR-EZPeODT8hZjoeTQi8EeTCEXmAAjaAQTFQcFo0ziAC83gHobgPxc5BUAcAKsP53ks8os9D1i1G8gaKp0-fnVEjc87PL9ab3JjS0MIY-AsoF-Ayak-P2bO_Fw4/s1600/dhoom_3_movie_latest_stills_1712131059_005.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9SP1ue1WioC9EbB4CDR-EZPeODT8hZjoeTQi8EeTCEXmAAjaAQTFQcFo0ziAC83gHobgPxc5BUAcAKsP53ks8os9D1i1G8gaKp0-fnVEjc87PL9ab3JjS0MIY-AsoF-Ayak-P2bO_Fw4/s640/dhoom_3_movie_latest_stills_1712131059_005.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆமிர்கான் வளர்ந்துவுடன் வெஸ்டர்ன் பேங்க் ஆப் சிகாகோவை பழி வாங்க புறபடுகிறார். வங்கி கிளைகள் கொள்ளை அடிக்கிறார். முதல் கொள்ளை வெற்றி. இரண்டாம் கொள்ளையில், அபிஷேக் என்ட்ரி. இறுதி கொள்ளை என்னவானது என்பதை வெண்திரையில் கண்டு கொள்ளுங்கள். படத்தின் ஆரம்பத்தில் வரும் அந்த மேஜிக் ஆக்ட்டை பார்த்தவுடனே அதன் ப்ரெஸ்டிஜ் எபெக்ட் தெரிந்து விடுகிறது. அதன் பிறகு வரும் இடைவேளை ட்விஸ்ட் பெரிய ஆச்சிரயத்தை குடுக்கவில்லை. வங்கியை கொள்ளை அடித்து ஆமிர்கான் தப்பிக்கும் காட்சியில் கிலோ கணக்கில் பூ கடையை காதில் சுற்றுகிறார்கள். வெறுமென சேசிங் காட்சிகள் மட்டுமே படம் முழுக்க வருகிறது. புதிசாலிதனமான காட்சிகள் மிஸிங், ஓசோன் அளவுக்கு லாஜிக் ஓட்டைகள் படம் முழுக்க பரவி கிடைக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படத்தில் கொஞ்சமே கொஞ்சம் சீரியஸ் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது ஆமிர்கான் மட்டுமே. மனிதர் பின்னி உள்ளார். வில்லத்தனம் அவருக்கு பக்காவாய் பொருந்துகிறது. குறை சொல்ல முடியாத நடிப்பு. அபிஷேக் பச்சன் வழக்கம் போல் தன் போலீஸ் பணியை செய்து விட்டு போகிறார். அலட்டல் இல்லாத நடிப்பு. பிரேம்ஜியை எப்படி நாம் எல்லா வெங்கட் படங்களிலும் சகித்து கொள்கிறோமோ, அதே போல் தூம் படங்களில் நாம் உதய் சோப்ரா என்கிற கோமாளியை நாம் சகித்து கொள்ள தான் வேண்டும். இந்த முறை அந்த கோமாளியின் கடி ரொம்பவே ஜாஸ்தி. ஸ்கின் ஷோவுக்கும் லிப் கிஸ்க்கும் கத்ரீனா கைப், அவ்வளவு தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWgVMLsY62iBy9SOmH3dC6Suo4hTFzDpyzWupj3VMGzMmBwEC_JH8ec0AwX7W6SdlLYxfHPSVGNLr-4mWu0ajYIIe4EmRLoEOePMfAVvab7aWfLPfxDUOe22hDSlByXHHQ-TGVHU36Q04/s1600/dhoom_3_movie_latest_stills_1712131059_019.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWgVMLsY62iBy9SOmH3dC6Suo4hTFzDpyzWupj3VMGzMmBwEC_JH8ec0AwX7W6SdlLYxfHPSVGNLr-4mWu0ajYIIe4EmRLoEOePMfAVvab7aWfLPfxDUOe22hDSlByXHHQ-TGVHU36Q04/s640/dhoom_3_movie_latest_stills_1712131059_019.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜேம்ஸ்பாண்ட் தீம் மியூசிக் போல், தூம் தீம் மியூசிக் ஒன்று உள்ளது. எதன்னை வருடம் கேட்டாலும் அலுக்காது. தீம்மை கொஞ்சம் மெருகேற்றி உள்ளார்கள். ஆனால் பாடல்கள் சுமார், பின்னணி இசையும் ஓகே ரகம் தான். ஒளிப்பதிவு ரொம்பவே ஸ்லோவாக இருக்கிறது. ஸ்லோ மோஷன் காட்சிகளில் குட்டி துக்கம் போட்டு எழுந்து விடலாம். ஹிந்தி ஆடியன்ஸ் எந்த பெரிய ஹீரோ படம் வந்தாலும் விழுந்து எழுந்து பார்ப்பார்கள். இந்த படத்தையும் கண்டிப்பாய் பார்ப்பார்கள். சமிபத்தில் மெகா மெகா ஹிட் என்று சொல்ல படுகிற ஹிந்தி படங்களில் தரத்தை வைத்து பார்க்கும் போது, தூம் மெகா மெகா மெகா ஹிட் ஆகும் என்று நான் நினைக்கிறன். ஆந்திரா மக்களுக்கு இருக்கும் குறைந்த பச்ச லாஜிக் சென்ஸ் கூட ஹிந்தி ஆடியன்ஸுக்கு கிடையாது என்பது பல முறை நிருபணம் ஆகி உள்ளது. இந்த படம் வெற்றி அடைந்தால், அது மீண்டும் உறுதி படுத்த படும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>Dhoom-3 ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் டெட்!!</b></div>
<b style="background-color: #fefdfa; color: #20124d; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px; text-align: justify;"><span style="color: red;">My Rating: 6.4/10.</span></b><br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சமிபத்தில் எழுதியது: <a href="http://hollywoodraj.blogspot.in/2013/12/2013_20.html" target="_blank">பிரியாணி (2013)</a> </div>
</div>
ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-54818897441965732262013-12-20T01:17:00.000-08:002013-12-20T01:17:13.995-08:00பிரியாணி (2013) - செம டேஸ்ட் மா !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
சான்டியாகோவில் ரீலீஸ் ஆகும் அணைத்து தமிழ் படங்களையும் தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் என்ற கொள்கையின் படி இன்று இரவு "பிரியாணி" படத்துக்கு சென்றோம். கார்த்திக்கின் முந்திய படங்களினால் ஏகத்துக்கும் பல்பு வாங்கி இருந்த காரணத்தால் பிரியாணியை ஸ்கிப் செய்து விடலாம் என்று தான் முடிவு செய்து இருந்தேன். இருந்தாலும் வெங்கட் பிரபுவின் இயக்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து தான் படத்துக்கு சென்றோம். கோவா தவிர்த்து வெங்கட்டின் அணைத்து படங்களும் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. வெங்கட் பிரபு வழக்கம் போல் எங்களை ஏமாற்ற வில்லை. பிரியாணியை மிகுந்த சுவையுடன் பரிமாறி, வயறு நிறைய திருப்தியுடன் எங்களை திருப்பி அனுப்பி உள்ளார். வெங்கட் ஸ்டைலில் நல்ல சஸ்பென்ஸ் படம் பார்த்த திருப்தி கிட்டியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5fFDhR_xZg68nMirkAlCAhFHjkcR4LEMjZ8w8oG9DRiIy_5jFPzOY4xxhAzNiCJ49M-HDI7aYJqwTe9M6JK-Nx9nB9ZbecNy8o-zMeBUu3J5JNrYJtQja2iM2WRZq4TCx54nlkQlFFMM/s1600/biryani_movie_latest_stills_0512130207_059.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5fFDhR_xZg68nMirkAlCAhFHjkcR4LEMjZ8w8oG9DRiIy_5jFPzOY4xxhAzNiCJ49M-HDI7aYJqwTe9M6JK-Nx9nB9ZbecNy8o-zMeBUu3J5JNrYJtQja2iM2WRZq4TCx54nlkQlFFMM/s640/biryani_movie_latest_stills_0512130207_059.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுகன் (கார்த்திக்) மற்றும் பிரேம்ஜி சிறு வயது நண்பர்கள். தற்சமயம் ஒரே கம்பெனியில் வேலை செய்கிறார்கள். கார்த்திக்கின் காதலி ஹன்சிகா. வீக் எண்ட்டில் பப்பு, பார்ட்டி என்று வாழ்க்கையை கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்தியாவின் பெரிய பணக்காரர் நாசர். கிரானைட் முறைகேட்டில் சிபிஐ அவரை கைது செய்ய துடிக்கிறது. பிளே பாய் வாழ்க்கையை வாழும் கார்த்திக்கிற்கு ஒரு கெட்ட பழக்கம். பார்ட்டியில் தண்ணி அடித்துவிட்டால் வயிறு முட்ட பிரியாணி சாப்பிட வேண்டும். ஆம்பூரில் தண்ணி பார்ட்டிக்கு போகும் கார்த்திக் பிரேம்ஜி கூட்டணி பிரியாணி சாப்பிட அலைகிறார்கள். பிரியாணி சாப்பிடும் இடத்தில அழகிய (!) பெண் ஒருத்தியை பார்த்து அவள் பின்னால் போகிறர்கள். ரீசர்ட்டுக்கு போகும் அவர்கள் அங்கு குடித்து விட்டு மட்டை ஆகிறார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முழித்து பார்க்கும் போது தான் தாங்கள் பெரிய பிரச்சினையில் மாட்டி இருப்பது தெரியவருகிறது. அதுவும் யாரோ இவர்களை ப்ளான் செய்து மாட்டி விட வைத்து இருப்பதும் தெரிய வருகிறது. அது என்ன பிரச்சனை, இவர்களை மாட்டி விட நினைப்பது யார், அந்த பிரச்சனையில் இருந்து எப்படி மீண்டார்கள் என்பதை வெங்கட் பிரபு சரோஜா பாணியில் சொல்லி இருக்கிறார். முதல் பாதியில் நடைபெறும் சிறு சிறு சம்பவங்களை கூட இரண்டாம் பாதியில் மையின் சஸ்பென்ஸுடன் முடிச்சு போட்டு மிக அழகாய் அவித்து இருக்கிறார் இயக்குனர். முதல் பாதி ஜாலி பட்டாசு என்றால் இரண்டாம் பாதி நிற்காமல் வெடிக்கும் சரவெடி. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiP9ES5g40Ky4pzF8s0Siya-P6tBL-7rRJ-gCOrqbxpGWbUr4bZXbYmK4Fn04Ev2Kb8CGN1-8A9_9tC2IdkcXnFilJXs55r-MnFPryPy8U8f4TlcsVQffpxxIS_HW2z7ePE9TTbhTz64fM/s1600/bbb.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiP9ES5g40Ky4pzF8s0Siya-P6tBL-7rRJ-gCOrqbxpGWbUr4bZXbYmK4Fn04Ev2Kb8CGN1-8A9_9tC2IdkcXnFilJXs55r-MnFPryPy8U8f4TlcsVQffpxxIS_HW2z7ePE9TTbhTz64fM/s640/bbb.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கார்த்திக்கின் ஈவாய் சிரிப்பு, ஸ்டைல் என்று நினைத்து தலைசாய்ந்து நடக்கும் கோண நடை, கிண்டல் பேச்சு போன்ற கிளிசேக் மேனரிசம் எதுவும் இந்த படத்தில் இல்லை. மிகவும் சீரியஸாக நடித்து இருக்கிறார். பிளே பாய் கதாபாத்திரத்துக்கு நன்றாக பொருந்தி வருகிறார். அக்ஷன் காட்சிகளில் செமையாய் ஸ்கோர் செய்கிறார். பிரேம்ஜியை இவர் கலாய்ச்சு எடுக்கும் காட்சிகள் அனைத்துமே அருமை. ஹன்சிகாவிடம் பிரியாணி கடையில் நடந்த சம்பவங்களை விவரிக்கும் காட்சிகள் சிரிப்பு வெடி. ஹன்சிகா தனது பணியை கச்சிதமாக செய்து இருக்கிறார். ஒரு கவர்ச்சி (!) பாட்டு, ஹீரோ பின்னால் வர ஒரு பாட்டு என்று தன் வேலையை குறை சொல்ல முடியாத படி செய்து இருக்கிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிரேம்ஜி பற்றி என்ன சொல்ல. அவரிடம் ஆஸ்கார் நடிப்பை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஆரம்பத்திலே "என்ன கொடுமை சார் இது", அளவுக்கு தான் நடிக்க முடியும் என்று மிக தெரிவாக சொல்லி விட்டார்கள். நீண்ட நாட்கள் கழித்து ராம்கி, நல்ல ரோல். வயது கூடினது போல் தெரியவில்லை. செந்துரபூவே படத்தில் பார்த்தது போலே இருக்கிறார். 90's அக்ஷன் ஹீரோவான் ராம்கிக்கு கிளைமாக்ஸ் சண்டைகாட்சியில் இன்னும் நல்ல ஸ்கோப் உள்ள அக்ஷன் பிளாக் வைத்து இருக்கலாம். நசார் வழக்கம் போல் தன் பங்கை மிக சிறப்பாய் செய்து இருக்கிறார். உமா ரியாஸ் சப்ரைஸ் பேக்கேஜ். காண்ட்ராக்ட் கில்லர் ரோலில் நன்றாக மிரட்டி உள்ளார். மௌன குரு படத்திருக்கு பிறகு நல்ல ரோல்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWSb4bdTQvV6xGz8EMuiq6ceQfu3H7oWuIGvjzcBIYc3nyGJVEbTUpJALJbuQbUBfYW79L0FP_VMlY580x6yTGx_k6dtyTrwKHDzNKeuvwMdoD4KcUnkZTHS4Y-ZAr1hhAeY77MkI0luo/s1600/biriyani-tamil-movie-stills-00.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWSb4bdTQvV6xGz8EMuiq6ceQfu3H7oWuIGvjzcBIYc3nyGJVEbTUpJALJbuQbUBfYW79L0FP_VMlY580x6yTGx_k6dtyTrwKHDzNKeuvwMdoD4KcUnkZTHS4Y-ZAr1hhAeY77MkI0luo/s640/biriyani-tamil-movie-stills-00.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சம்பத் மற்றும் ஜெயப்ரகாஷ் வீணடிக்க பட்டு விட்டார்கள். ஜெயப்ரகாஷ் கதாபாத்திரதால் கதைக்கு பெரிய யூஸ் எதுவும் இல்லை. போலீஸ் கேரக்டர் ஒன்று வேண்டும் என்பதால் அவரை நுழைத்து இருக்கிறார் என்று நினைக்கிறன். முந்திய வெங்கட் படத்தில் வந்த ஜெய், வைபவ், அரவிந்த் ஆகாஷ் என்று அனைவரும் படத்தில் ஒரு காட்சியிலாவது தலை காட்டி விடுகிறார்கள். ரசிகர்கள் பல்ஸ் பார்த்து காட்சி வைப்பதில் வெங்கட் கில்லாடி. யார் யாருக்கு என்ன என்ன டயலாக் குடுத்தால் எடுபடும் என்று நன்றாக் தெரிந்து வைத்து இருக்கிறார். அதனால் தான் பிரேம்ஜி போன்ற நடிகர்கள் வைத்து தொடர்ச்சியாய் ஹிட் குடுக்க முடியாது. யுவனின் 100 படம் இது. இசை ஓகே, பின்னணி இசை எனக்கு ஏமாற்றமே. இன்னும் உழைத்து இருக்கலாம் யுவன். வெங்கட்டின் ஆஸ்தான் ஒளிபதிவாளர் சக்தி சரவணன், சேஸ்ஸிங் காட்சிகளில் கேமரா விளையாடி உள்ளது. கெஸ்ட் ரோலில் அஜித் வேறு இருக்கிறார் என்று யாரோ புண்ணியவான் விக்கிபீடியாவில் அப்டேட் செய்து இருந்தார்கள். அது மாதிரி எல்லாம் எதுவும் இல்லை. வெங்கட் பிரபுவின் சரோஜா படம் உங்களுக்கு பிடித்தது என்றால் நீங்கள் தவற விட கூடாத "பிரியாணி".</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிரியாணி - செம டேஸ்ட் மா </div>
<div style="text-align: justify;">
<b style="background-color: #fefdfa; color: #20124d; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px;"><span style="color: red;">My Rating: 8.0/10.</span></b></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: #fefdfa; line-height: 21px;"><span style="font-family: Trebuchet MS, Trebuchet, sans-serif;">சமிபத்தில் எழுதியது : <a href="http://hollywoodraj.blogspot.in/2013/12/2013.html" target="_blank"><b>இவன் வேற மாதிரி (2013)</b></a></span></span></div>
</div>
ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com25tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-44121235201967162402013-12-17T19:00:00.000-08:002013-12-17T19:03:35.320-08:00இவன் வேற மாதிரி (2013) - ஒன்னும் புதுசா இல்ல.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
கெட்ட அரசியல்வாதியை பழி வாங்க புறப்படும் சராசரி காமன்மேன் சந்திக்கும் பிரச்சனைகள் தான் "இவன் வேற மாதிரி". கெடுதல் செய்யும் அரசியல்வாதியை கடத்தி கொண்டு போய் அவர்களுக்கு பாடம் புகட்டுவது தமிழ் சினிமாவிற்க்கு பழைய கள் என்றாலும், அதையே புதிய பாட்டிலில் அடைத்து தர முயற்சி செய்து உள்ளார் இயக்குனர் எம் சரவணன். சிட்டிசன் படத்தில் அஜித் அத்திப்பட்டிகாகவும், சமுராய் படத்தில் விக்ரம் தன் காதலி கவிதாவிற்காக செய்த கடத்தல் பணியை போன்றே, விக்ரம் பிரபு சட்ட கல்லூரியில் குழப்பம் விளைவித்த சட்ட அமைச்சரின் தம்பியை கடத்தி நீதியை நிலைநாட்டுகிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1ZT5UxYa4GRhl_sH3KllVy7UhVQVOPtsUTZPsLyHEjXhtcumbDhBbANTwNy7yV6Zd1ntdi1JvHPLx38u94nYUhM7xr53FA0gJZex_MJDTnLXIuVMpfTKkmD_mOA_CF8RwprdNOXbIbPg/s1600/ivan-vera-mathiri-poster_13734561770.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="448" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1ZT5UxYa4GRhl_sH3KllVy7UhVQVOPtsUTZPsLyHEjXhtcumbDhBbANTwNy7yV6Zd1ntdi1JvHPLx38u94nYUhM7xr53FA0gJZex_MJDTnLXIuVMpfTKkmD_mOA_CF8RwprdNOXbIbPg/s640/ivan-vera-mathiri-poster_13734561770.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழ் நாட்டிற்கு பழக்கமான சட்ட கல்லூரி கலவரத்துடன் படம் ஆரம்பிகிறது. கலவரத்தை தூண்டி விட்டது சட்ட அமைச்சர். போலீஸ் வேடிக்கை பார்க்க நடந்த கலவரத்தில் 3 மாணவர்கள் கொல்ல படுகிறார்கள். அதை செய்தியில் பார்த்த குணசேகரன் (விக்ரம் பிரபு) ஆத்திரம் தாங்காமல் அமைச்சரை பழி வாங்க புறப்படுகிறார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்து வழி, 15 நாள் பரோலில் வந்த அமைச்சரின் தம்பியை (ஈஸ்வரன்) கடத்தி கொண்டு போய் அமைச்சரை சிக்கலில் மாட்டி விடுவது தான். குணசேகரன் எதிர்பார்த்தது போலவே அமைச்சரின் பதவி பறி போகிறது. பிறகு ஈஸ்வரனை ரீலீஸ் செய்கிறார். தன் அண்ணனின் பதவியை பறித்த விக்ரம் பிரபுவை தேடி கண்டுபிடித்து பழி வாங்க புறபடுகிறார், ஈஸ்வரன் விக்ரம் பிரபுவை கண்டுபிடித்து பழி வாங்கினாரா என்பது தான் மீதி கதை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எம் சரவணனின் "எங்கேயும் எப்போதும்" எனக்கு மிகவும் பிடித்த படம். இரண்டு ட்ராக்கில் செல்லும் சாதாரண காதல் கதையை செம த்ரில்லர் போல் சொல்லி இருப்பார். பார்வையாளர்களை இறுதி காட்சியில் சீட்டின் நுனியில் கொண்டு வந்து விடுவார். ஆனால் பக்கா த்ரில்லர் ப்ளாட்டில் கோட்டை விட்டு விட்டார் என்றே நான் சொல்வேன். "தடையற தற்க்க" போல் பக்கா அக்ஷன் த்ரில்லர் மாதிரி வந்து இருக்க வேண்டிய படம், எளிதாக யூகிக்கக்கூடிய திரைக்கதை, பழக்க பட்ட கிளிஷேக்கள் என்று நிறைய இடங்களில் நொண்டி அடிக்கிறது. காதல் காட்சிகளில் மட்டுமே எங்கேயும் எப்போதும் சரவணன் தெரிகிறார். மற்ற காட்சிகளில் அவரின் ஸ்டைல் மிஸ்ஸிங்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOcBgOdR9GJg545B8yvVMAnjh3rz2mNLEslCNMO41DsRZ5DgBWHgyKDdI4j8X7nZl5RNBP06VkbhUrjldF7NOWxHrTMd56NbmcnO7EE7_vFS4hbGq_zJ49hz3ziWRNVpdaC45tqvJE7dM/s1600/ivan-vera-mathiri-movie-stills21385817388.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="428" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOcBgOdR9GJg545B8yvVMAnjh3rz2mNLEslCNMO41DsRZ5DgBWHgyKDdI4j8X7nZl5RNBP06VkbhUrjldF7NOWxHrTMd56NbmcnO7EE7_vFS4hbGq_zJ49hz3ziWRNVpdaC45tqvJE7dM/s640/ivan-vera-mathiri-movie-stills21385817388.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது வரை மிர்ச்சி சிவா மட்டுமே "நோ எக்ஸ்பிரஷன்" நடிகர் என்று நினைத்து இருந்தேன். ஆனால் விக்ரம் பிரபு வாசன் ஐ கேர் விளம்பரம் போல் "நான் இருக்கிறேன்" என்று சொல்கிறார். படம் முழுக்க ஒரே முகபாவனைகைகள், முடியல பா. கும்கி யானை இவரை விட சிறப்பாக நடித்து இருந்தது, முதல் படம் என்பதால் ஓகே. ஆனால் இதில், முதல் படத்தை விட மோசமாக நடித்து உள்ளார் விக்ரம் பிரபு. அக்ஷன் காட்சிகளில் நன்றாக செய்து உள்ளார், ஆனால் ரொமான்ஸ், எமோஷனல் காட்சிகளில் தான் நன்றாக சொதப்பி உள்ளார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எங்கேயும் எப்போதும் படத்தில் வந்தது போன்றே இதிலும் செம க்யூட் கதாநாயகி சுரபி. ஒரு சதவிதம் கூட ஆபாசம் இல்லாமல், செம க்யூடாய் ஹீரோயின் கதாபாத்திரத்தை வடிவைமைத்து மீண்டும் தனது ரசனையை நிருபித்து உள்ளார் சரவணன். ஹீரோவின் நண்பன் கதாபாத்திரத்துக்கு காமெடியன் வைக்க வாய்ப்பு இருந்தும், வைக்காமல் கதையில் அதித நம்பிக்கை வைத்த இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் ஹீரோ தேர்வில் இன்னும் கொஞ்சம் மென கெட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. அக்ஷன் காட்சிகளில் ஒளிப்பதிவு அட்டகாசம். பாடல்கள் ஓகே ரகம். இன்னும் கொஞ்சம் மென கெட்டு இருந்தால், இந்த வருடத்தின் பக்கா அக்ஷன் த்ரில்லராக வந்து இருக்க கூடும். அடுத்த படத்துல பார்த்துக்கலாம் சரவணன்.<br />
<br />
<b style="background-color: #fefdfa; color: #20124d; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px;"><span style="color: red;">My Rating: 6.8/10.</span></b><br />
இவன் வேற மாதிரி - ஒன்னும் புதுசா இல்ல.</div>
</div>
ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-40689362265059722362013-11-22T02:06:00.001-08:002013-11-22T23:50:42.048-08:00இரண்டாம் உலகம் (2013) - சொதப்பல் செல்வா !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
இரண்டு உலகத்தில் பாரல்லாக நடக்கும் பேண்டஸி கதை தான் "இரண்டாம் உலகம்" என்று படத்தின் ட்ரைலர் பார்த்தவுடனே புரிந்து விட்டது. ட்ரைலர் உடன் நிறுத்தி இருக்க வேண்டும். செல்வா என்கிற சினிமா வெறியன் மீது நம்பிக்கை வைத்து, படம் பார்க்க சென்ற எங்களை இந்த அளவு வதைத்து இருக்க வேண்டாம். சாண்டியாகோவில் ரீலீஸ் ஆகும் அணைத்து தமிழ் படங்களையும் தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் என்கிற கொள்கை படி, வீக் டே என்று கூட பாராமல் இன்று படத்துக்கு சென்ற எங்களுக்கு இது மாதிரியான தண்டனை கிடைத்து இருக்க கூடாது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
செல்வாவிடம் “நீங்கள் இதுவரை எடுத்த படங்களில் ஒன்றை மொத்தமாக அழிக்க வேண்டுமென்று என்று சொன்னால் எந்தப் படத்தை அழிப்பீர்கள்” என்று ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு சற்றும் தாமதிக்காமல் “ஆயிரத்தில் ஒருவன்” என்று சொன்னார். ஆனால் இனி மேல் அதே கேள்வியை இப்பொழுது கேட்டால், அவரது பதில் "இரண்டாம் உலகம்" என்று தான் வரும். செல்வாவின் கேரியரில் அவருக்கு அழிக்க முடியாத கெட்ட பேரை இந்த ஒரு படம் சம்பாரித்து குடுத்து விடும் என்று நான் நம்புகிறேன். மிஷ்கினுக்கு முகமுடி போல, செல்வாவுக்கு "இரண்டாம் உலகம்".</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZI4uJ3wj_g_1y60bS0rHCasEaD2cEgyzMCMp47SusxmHo_tYwRG6R8IccH_lMSKw6DLMyGbWS6NPHN9WXQ1qiqNXDe3NrYQdqXUxTW8rZF3_BK6VW5C-bjz8TCDD9L2-Oxszg2qCyKyw/s1600/Irandam+Ulagam+stills+(2).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="408" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZI4uJ3wj_g_1y60bS0rHCasEaD2cEgyzMCMp47SusxmHo_tYwRG6R8IccH_lMSKw6DLMyGbWS6NPHN9WXQ1qiqNXDe3NrYQdqXUxTW8rZF3_BK6VW5C-bjz8TCDD9L2-Oxszg2qCyKyw/s640/Irandam+Ulagam+stills+(2).jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரண்டு உலகம். இரண்டிலும் ஆர்யா - அனுஷ்கா ஜோடி. நிஜ உலகத்தில் வாழும் ரம்யா (அனுஷ்கா) டாக்டர். மதுவை (ஆர்யா) பார்த்தவுடன் காதல் கொள்கிறார். ஆர்யா முதலில் மது வேண்டாம் என்று சொல்கிறார், பிறகு ஓகே சொல்கிறார். பிறகு ரம்யா தனக்கு மது வேண்டாம் என்று சொல்கிறார். பிறகு ஓகே சொல்கிறார். படிக்கும் போதே தலை சுற்றுகிறதா ? படத்தில் இன்னும் பயங்கர குழப்பமாக இருக்கும். செல்வாவின் இத்தனை வருட படங்களிலே இது போன்ற மொக்கை காதல் எபிசோட்டை பார்த்து இருக்க முடியாது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பேண்டஸி உலகத்தில் யாருக்கும் தான் அடிமை இல்லை என்று சொல்லிகொள்ளும் வீர (!) பெண் வர்ணா (அனுஷ்கா). இவர் மீது மோகம் கொள்கிறார் அதே உலகத்தில் வாழும் ஆர்யா. கவனிக்க மோகம் தான், காதல் அல்ல. இந்த உலகத்தில் காதல், வெக்கம் என்றால் என்னவென்று யாருக்கும் தெரியாது. இந்த உலகத்தில் ராஜா வேறு இருக்கிறார். கடவுளும் வாழ்கிறார். சந்தர்ப்ப வசத்தால், ஆர்யா-அனுஷ்கா திருமணம் நடக்கிறது. ஆர்யா பிடிக்காமல் அனுஷ்கா விபரித முடிவு ஒன்றை எடுக்கிறார். அதே நேரத்தில் நிஜ உலகிலும் விபரிதம் ஒன்று நடக்கிறது. அது என்ன விபரிதம் என்று அறிந்துகொள்ள உங்களிடம் அசாத்திய பொறுமை இருந்தால், தியேட்டரில் போய் பாருங்கள். அப்படி பொறுமை இல்லையென்றால் படத்தை பார்க்காமல் இருப்பதே நன்று.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggv6OgICmBh3DtT_Z5rgvCi84DSLkFz3NfAgjxfv7rgOP3HqbnDEzsnzVBrd3LBBdUbXfzLIAgnfMXe4mwLOd1AwXyCvmEMn_faqOQk4vUI99BIAHxJ8cdrIpGvEon1ls8gyb2zwdTmwo/s1600/irandam-ulagam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="424" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggv6OgICmBh3DtT_Z5rgvCi84DSLkFz3NfAgjxfv7rgOP3HqbnDEzsnzVBrd3LBBdUbXfzLIAgnfMXe4mwLOd1AwXyCvmEMn_faqOQk4vUI99BIAHxJ8cdrIpGvEon1ls8gyb2zwdTmwo/s640/irandam-ulagam.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்று இரண்டாம் உலகம் படத்திருக்கு போகும் முன்பு, செல்வாவின் ஆனந்த விகடன் <a href="http://www.youtube.com/watch?v=177yL6YNMaw" target="_blank">பேட்டியை</a> பார்த்துவிட்டு தான் சென்றேன். அவரின் பேச்சில் தான் சினிமாவை காக்க வந்த கடவுள் போலவும், தமிழ் ரசிகர்களுக்கு ரசனையே இல்லை என்பது போல் தோன்றும். ஆனால் உண்மையில் தமிழ் ரசிகர்களுக்கு ரசனை இருக்கிறதோ இல்லையோ, சகிப்புத்தன்மை ரொம்பவே ஜாஸ்தி. இது மாதிரி மெண்டல் தனமான படங்களை எல்லாம் சகித்து கொள்கிறார்களே. இந்த காவியத்தை முழுசாய் பார்த்த அனைவருக்கும் செல்வா வீடு வீடாய் சென்று, கையை பிடித்து நன்றி சொல்ல வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆர்யா, செல்வா சொன்னதை அப்படியே கேட்டு நடித்து இருக்கிறார். அனுஷ்காவும் அதையே செய்து இருக்கிறார். இருவரும் இயக்குனர் மீது அதித நம்பிக்கை வைத்து, அவர் சொன்னதை அப்படியே செய்து இருக்கிறார்கள். ஆனால் இது போன்ற பலவீனமான கதையில், நடிகர்கள் என்ன தான் குட்டிகரணம் அடித்தாலும் எடுபட்டு இருக்காது. இது போன்ற செயற்கை தனமாக காட்சிகள் கொண்டு எந்த படமும் வந்தது இல்லை, இனி மேலும் வருமா என்று எனக்கு சந்தேகமே. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdVvFt8t8ZEKWdr1DvS7B84ZmvY3wt_6_5vqRR2adopTWX6opqETSCdVZrRVyMU2Ap7-fx2H1qcTy8yy5-B-0STZ2_l6tObsGoJc_JRcQXtenGtalQq_orqvoRiWIbomxQBZHZJThQn9E/s1600/01-(2)72.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="500" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdVvFt8t8ZEKWdr1DvS7B84ZmvY3wt_6_5vqRR2adopTWX6opqETSCdVZrRVyMU2Ap7-fx2H1qcTy8yy5-B-0STZ2_l6tObsGoJc_JRcQXtenGtalQq_orqvoRiWIbomxQBZHZJThQn9E/s640/01-(2)72.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆர்யா, அனுஷ்கா தவிர்த்து மற்ற நடிகர்களின் தேர்வில் பெரிய கோட்டை விட்டு உள்ளார் செல்வா. பேண்டஸி உலகில் வரும் கதாபாத்திரங்கள் அனைவருமே ஹிந்தி டப்பிங் நாடகங்களில் வருவது போல் வந்து செல்கிறார்கள். காட்சியமைப்பை பற்றி சொல்லவே வேண்டாம். படுமோசமாய் அமைக்க பட்டு இருக்கிறது. வசனங்கள், ஸ்கூல் டிராமாவில் கூட இதை விட சிறப்பாய் எழுதி இருப்பார்கள். கிராபிக்ஸ் காட்சிகளுக்கு நிறைய உழைத்து இருக்கிறார்கள். சரியாக சொன்னால் ஆயிரத்தில் ஒருவனை விட நன்றாக இருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படத்தின் ஒரே ஆறுதல் பின்னணி இசை மட்டுமே. ட்ரைலரில் வரும் பின்னணி இசையை தான் படம் முழுக்க தவழ விட்டு இருக்கிறார் அனிருத். பாடல்கள், மெல்ல மெல்ல செத்து கொண்டிருக்கும் போது, கழுத்தில் ஏறி மிதிப்பது போல் இருக்கிறது. ஹாரிஸ் சார், அந்த 12B டியூன்னை எப்ப தான் விடுவீங்களோ ? பேண்டஸி உலகத்தை நம் கண் முன்னே கொண்டு வர மிகவும் மெனக்கட்டு இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. விஷுவல்ஸ் அனைத்துமே நன்றாக உள்ளது. வலுவில்லாத திரைக்கதை, மொக்கை காட்சிகளை கொண்டதால், இது செல்வாவின் வொர்ஸ்ட் மூவி என்று உறுதியாக சொல்லலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>இரண்டாம் உலகம் - சொதப்பல் செல்வா !!</b></div>
<div style="text-align: justify;">
<b style="background-color: #fefdfa; color: #20124d; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px;"><span style="color: red;">My Rating: 4.0/10.</span></b></div>
<div style="text-align: justify;">
<b style="background-color: #fefdfa; color: #20124d; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px;"><span style="color: red;"><br /></span></b></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: #fefdfa; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px;">சமிபத்தில் எழுதியது : </span><span style="line-height: 21px; text-align: left;"><span style="font-family: Trebuchet MS, Trebuchet, sans-serif;"><b><a href="http://hollywoodraj.blogspot.in/2013/11/2013_19.html" target="_blank">வில்லா (2013)</a></b></span></span></div>
</div>
ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com25tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-32882590940760122102013-11-19T23:13:00.000-08:002013-11-20T09:58:50.697-08:00வில்லா (2013) - பயமே இல்லா திகில் படம் !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
தமிழில், இல்லை இல்லை இந்தியாவிலே இது வரை வந்த திகில் பேய் படங்களிலே சிறந்தது எது என்று என்னை கேட்டால் கண்ணை முடி கொண்டு "பீட்சா" என்று சொல்வேன். ஹார்ட் பீட் எகிறும் அளவுக்கு பயத்தை விதைத்து இருப்பார்கள். அது போக கிளைமாக்ஸ் ட்விஸ்ட் யாராலும் அவ்வளவு சீக்கிரம் யூகித்து இருக்க முடியாது. ஹாலிவுடில் பீட்சா ரீமேக் செய்யபடுவதாய் கூட ஒரு செய்தி படித்தேன். அடுத்த பாகத்துக்கான அடித்தளத்துடன் தான் பீட்சா முடிக்க பட்டு இருக்கும். ப்ரம் மேக்ர்ஸ் ஆப் பீட்சா என்கிற விளம்பரத்தோடு வெளியான வில்லா பீட்சாவின் தொடர்ச்சியாய் இருக்கும் என்று தான் நம்பி இருந்தேன். ஆனால் படத்தின் முதல் ட்ரைலரில் ஒரு கதாபாத்திரம் “இது சீக்வலா ?” என்று கேட்க்கும், அதற்கு கதாநாயகன் “இல்ல, இது டோட்டலா வேற கதை” என்று சொல்லுவார். பீட்சாவின் தொடர்ச்சியாக இல்லாமல் இது புது கதைக்களம் என்று இயக்குனர் மிக தெளிவாக குறிப்பிட்டு விட்டார். அதனாலே வில்லாவை பீட்சாவுடன் ஒப்பிட்டு பார்க்க கூடாது என்று முடிவு செய்து விட்டேன். ஆனால் "வில்லா" சராசரி திகில் படத்தின் அனுபவத்தையே எனக்கு குடுத்து ஏமாற்றி விட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-qbkG5VjLeAxdnSWC184jA2yR4GTn85d4SN1EdSHuAHzL53e32fJ6-wibcQDB12VBJwo3UkS5ZSjjwDkBah_9GfrsVRkoax_LOZdL9KQDGX2wjy5nhkT4vDfcwxxzwO4P51VafPNZTeg/s1600/vi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-qbkG5VjLeAxdnSWC184jA2yR4GTn85d4SN1EdSHuAHzL53e32fJ6-wibcQDB12VBJwo3UkS5ZSjjwDkBah_9GfrsVRkoax_LOZdL9KQDGX2wjy5nhkT4vDfcwxxzwO4P51VafPNZTeg/s640/vi.jpg" width="480" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கதையின் நாயகன் ஜெபின் (அசோக் செல்வன்) சாதிக்க துடிக்கும் இளம் எழுத்தாளர். அவரது அப்பா (நாசர்) கோமாவில் படுத்து இறந்து போகிறார். அப்பா இறந்தவுடன், தன் குடும்ப வக்கீல் முலம் பாண்டிச்சேரியில் தனக்கு ஒரு வில்லா இருப்பது தெரிய வருகிறது. அதை விற்று தான் எழுதிய புத்தகத்தை பதிப்பிக்க விரும்புகிறார். அதனால் அந்த வில்லாவை விற்க தன் காதலி ஆர்த்தியை (சஞ்சிதா ஷெட்டி) கூட்டி கொண்டு பாண்டிச்சேரி செல்கிறார். அந்த வில்லாவில் சில பல ஓவியங்களை பார்க்கிறார். ஜெபின் வாழ்வில் பல வருடங்கள் முன்பு நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பாய் அவ் ஓவியங்களை அவர் கண்ணுக்கு தெரிகிறது. அந்த ஓவியங்களை வரைந்தது யார் ? ஏன் வரைந்தார்கள் ? ஓவியங்களில் வரைந்த இருந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தனவா என்கிற சுவாரசிய முடிச்சுகளை சுவாரசியம் இல்லாமல் அவிழ்ப்பது தான் மீதி கதை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனர்ஜியை உருவாகவும் முடியாது, அதை அழிக்கவும் முடியாது. எல்லா வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு, என்று நாம் எப்போதோ படித்த அறிவியல் பாடங்களை வைத்து கதையை பின்னி இருக்கிறார் அறிமுக இயக்குனர் தீபன் சக்ரவர்த்தி. தன் அப்பா வரைந்த ஓவியங்களிலால் ஒருவனின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களும் திகில் முடிச்சுகளை, எப்படி அவன் எதிர்கொள்கிறான் என்பது தான் கதையின் ஆதார முடிச்சு. இதை வலுவில்லாத திரைக்கதையின் மூலம் சொல்லி சொதப்பி விட்டார். இன்னும் நிறைய பில்ட் வொர்க் பண்ணி இருந்தால் சிறப்பாய் குடுத்து இருக்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbJ4RxP-EgcUo_8YbE9OXq3ElDa9wRfrdeaIF98KlYdWIteNNfwXA9DwNRdKHIB-99A2T4p_3tjHzEt7h20iR0zsybN6gOjtmr8GGQTrVMA7eLqXl5CzlUIc4zt_Lg4_vAjW9TBTlsXL0/s1600/THE+VILLA+-+A+SCENE-05-09-2013.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="388" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbJ4RxP-EgcUo_8YbE9OXq3ElDa9wRfrdeaIF98KlYdWIteNNfwXA9DwNRdKHIB-99A2T4p_3tjHzEt7h20iR0zsybN6gOjtmr8GGQTrVMA7eLqXl5CzlUIc4zt_Lg4_vAjW9TBTlsXL0/s640/THE+VILLA+-+A+SCENE-05-09-2013.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மணிவண்ணனின் 100 ஆவாது நாள் படத்தில் கூட, நளனி கனவில் காண்பது எல்லாம் நிஜத்தில் நடப்பது போல் கதை அமைக்க பட்டு இருக்கும். பேய், பிசாசு, பில்லி, சூனியம் என்று எந்த ஜல்லியும் அடிக்காமல், ஏன் அது போன்று நடக்கிறது என்பதருக்கு விஜயகாந்த முலம் மிக எளிமையாக விளக்கி இருப்பார் மணிவண்ணன். ராஜவின் பின்னணி இசை சாதாரண காட்சியை கூட திகில் காட்சி போன்ற தோற்றத்தை உண்டு பண்ணும். இதிலும் கனவு போன்றே எதிர்காலத்தை நடப்பதை கணிக்கும் கான்செப்ட் தான், ஆனால் நெகடிவ் எனர்ஜி, பிளாக் மேஜிக், நர பலி என்று ஏதோ ஏதோ சொல்கிறார்கள். சரி திகில் காட்சிகளாவது நன்றாக இருக்குமா என்று பார்த்தால், அதிலும் பெரிய அளவு தாக்கம் ஏற்படவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாயகன் அசோக், படம் முழுக்க இறுக்கமான முக தோற்றத்துடன் தான் வருகிறார். கதையின் தேவைக்கு அப்படி வருகிறாரா, இல்லை அவரின் முகமே அப்படித்தானா என்று புரிந்துகொள்ள முடியவில்லை. திகில் காட்சிகளிலும் ஒரே மாதிரியான முகபாவனைகைகள். பீட்சா விஜய் சேதுபதியுடன் கம்பேர் செய்தால் ஒன்றுமே இல்லை. நாயகி சஞ்சிதா ஷெட்டி, சூது கவ்வும் ஷாலுமா. நடிக்க பெரிய வாய்ப்பு இல்லை. இவரின் கதாபாத்திரத்தை பீட்சா போல் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் வைக்கிறேன் என்று சொல்லி குழப்பி கூல் ஆக்கி விட்டார் இயக்குனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பின்னணி இசையில் சந்தோஷ் நாராயணன் கலக்கியிருந்தாலும் படத்தின் திரைக்கதை அவருடைய பின்னணி இசைக்கு ஈடு கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. நெகடிவ் எனர்ஜியை விரட்ட எடுக்க படும் முயற்சியின் போது ஒளிப்பதிவில் கலக்கியிருக்கிறார் தீபக் குமார், ஆனால் பார்வையாளனை பயமுறுத்தும் வகையில் காட்சிகள் இல்லாமல் போனது அவரின் துரதிஷ்டம். கடைசியாக இன்னும் மெனக்கெட்டு கட்டி இருந்தால் வில்லா பேச பட்டு இருக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வில்லா - பயமே இல்லா திகில் படம்.</div>
<div style="text-align: justify;">
<b style="background-color: #fefdfa; color: #20124d; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px;"><span style="color: red;">My Rating: 6.2/10.</span></b></div>
<div style="text-align: justify;">
<b style="background-color: #fefdfa; color: #20124d; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px;"><span style="color: red;"><br /></span></b></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: #fefdfa; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px;">சமிபத்தில் எழுதியது :<a href="http://hollywoodraj.blogspot.in/2013/11/far-cry-3-18.html" target="_blank"> </a></span><span style="background-color: #fefdfa; color: #cc0000; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; text-align: left;"><a href="http://hollywoodraj.blogspot.in/2013/11/far-cry-3-18.html" target="_blank">FAR CRY 3</a></span></div>
</div>
ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-21649720252546537552013-11-17T20:59:00.000-08:002013-11-17T20:59:03.413-08:00FAR CRY 3 - உயிர் வாழ போராட்டம் (18+)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
இந்தியாவில் இருந்த வரைக்கும் Xbox360 தான் என்னுடைய உற்ற தோழனாக இருந்து வந்தந்து. அமெரிக்கா வந்துவுடன் அந்த இடத்தை PS3 எடுத்து கொண்டது. வந்த சிறிது நாட்களிலே PS3 ஸ்லிம் 120GB வாங்கி விட்டேன். இந்தியாவில் கஷ்டமாக கிடைக்க கூடிய கேம்ஸ் இங்கு சுலபமாக கிடைத்தது இன்னும் வசதியாக போய் விட்டது. மாதம் ஒரு கேம் என்று, இதுவரை கிட்டத்தட்ட 7 கேம் விளையாடி முடித்து விட்டேன். இரண்டு பேட்மேன் கேம்களும் அதில் அடக்கம். நான் இது வரை விளையாடியதில் என்னை மிகவும் கவர்ந்த "FAR CRY-3" என்கிற FPS கேம் பற்றிய பதிவு தான் இது. அதித வன்முறை, சைக்கோ வில்லன்கள், கிராபிகல் செக்ஸ், கொடூர கொலைகள், மற்றும் நாம் வாழ எந்த அளவுக்கும் போகலாம் என்கிற தீம்மை கொண்ட 18+ அமெரிக்கன் கேம். வீடியோ கேம் பிடிக்காதவர்கள் அப்படியே அப்பிட் ஆகி விடுவது நலம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXQOpxKx9428-Ub24oA097zviKAo5lXCL4gwOr73jdoIzLkOW2uW791fTnd2MoSJklzu694jW59WJbmAaurnpAmga42FICRl1J1qrA15sV7-zNQMjd9W2WlYKkMI1M515b9xmCBLjnp2U/s1600/Far-Cry-3-wallpaper.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXQOpxKx9428-Ub24oA097zviKAo5lXCL4gwOr73jdoIzLkOW2uW791fTnd2MoSJklzu694jW59WJbmAaurnpAmga42FICRl1J1qrA15sV7-zNQMjd9W2WlYKkMI1M515b9xmCBLjnp2U/s640/Far-Cry-3-wallpaper.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><u>கேம் ப்ளாட்: </u></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு கேம் வெற்றியடைய முதல் தேவை நல்ல ஸ்டோரி லைன். அது FAR CRY 3 யில் நிச்சியம் இருக்கிறது. கேமின் நாயகன் "ஜேசன் பிராடி" (Jason Brody). 20 வயதே நிரம்பிய அக்மார்க அமெரிக்க வாலிபன். விடுமுறையை கழிக்க தன் அண்ணன், நண்பர்கள், மற்றும் காதலியுடன் பாங்காக் நகரம் வருகிறான். வந்த இடத்தில ஸ்கை டைவிங் செல்கிறான். அதில் விபத்து ஏற்பட்டு ரூக் ஐலேன்ட் என்கிற பகுதியில் தரை இறங்குகிறான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ரூக் தீவுகளை தன் கட்டுபாட்டில் வைத்து இருப்பவன் வாஸ் மாண்டினீக்ரோ (Vaas Montenegro). மொத்த நண்பர்களும் வாஸ் மற்றும் அவனது பைரேட்ஸிடம் மாட்டி சிறை படுகிறார்கள். பைரேட்ஸ் சிறையில் இருந்து தப்பிக்கும் வேளையில் ஜேசனின் அண்ணன் "கிரான்ட்" வாஸிடம் மாட்டி தன் உயிரை விடுகிறான். ஜேசன் மட்டும் தப்பித்து ரூக் தீவுகளில் மறைந்து வாழும் "ரக்கியாட்" (Rakyat) பழங்குடியின மக்களை சந்திக்கிறான். ரக்கியாட் மக்களின் பயற்சியில் தேர்ந்த வீரனாக மாறும் ஜேசன், தன் அண்ணனை கொன்ற வாஸ்சை பழி வாங்கி, தன் மீதி நண்பர்களை காப்பற்றி, ரூக் ஐலேன்ட்டை பைரேட்ஸிடம் இருந்து மீட்பது வரை தான் பாதி ப்ளாட்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கேமின் முதல் பாதி முழுக்க வாஸ் மாண்டினீக்ரோவின் சைக்கோ கொலைகார படையை எதிர்த்து போராட வேண்டும். இரண்டாம் பாதியில் வாஸின் பாஸ் "ஹோய்ட் வோல்கர்" (Hoyt Volker) என்கிற ஸ்லேவ் வியாபாரியை எதிர்த்து போராட வேண்டும். வாஸ் ரூக் தீவின் வடக்கு பகுதியை தன் கட்டுபாட்டில் வைத்து இருந்தால், ஹோய்ட் தெற்கு பகுதியில் கோலோச்சி இருப்பான். இவனது போதை மருந்து சாம்ராஜியத்தை வீழ்த்தி ரூக் தீவிருக்கு முழு சுதந்திரம் பெற்று தருவது தான் மீதி ப்ளாட்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivMfTkwG7r9Sm31I7oINOzdrsBIQIzbW_LUN7yvVTMBQS3hWUuA_5KGRIch1A79zcJv7YNM_NHefsJlTKAEMXHhPnWuyp2_b_OvCNiIEI4lRI3cbLD0PKTVyY65dyQiIm5nrqDE4n_9pk/s1600/Far-Cry-3-Wallpaper-Pack-Wallpapers.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivMfTkwG7r9Sm31I7oINOzdrsBIQIzbW_LUN7yvVTMBQS3hWUuA_5KGRIch1A79zcJv7YNM_NHefsJlTKAEMXHhPnWuyp2_b_OvCNiIEI4lRI3cbLD0PKTVyY65dyQiIm5nrqDE4n_9pk/s640/Far-Cry-3-Wallpaper-Pack-Wallpapers.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><u>கேம் ப்ளே:</u></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கேம் ப்ளாட் ஏதோ ஹாலிவுட் படம் போல் தெரிகிறதா. Apocalypse Now படம் கூட FAR CRY 3 போன்றே திரைக்கதை அமைப்பை கொண்டுயிருக்கும். ஒன்ரை மணி நேர படத்திருக்கு திரைக்கதை எந்த அளவு முக்கியமோ, அதே போல் வீடியோ கேமிற்கு கேம் ப்ளே ரொம்பவே முக்கியம். ஒரு கேம் முடிக்க சராசரியாய் 10~15 மணி நேரம் வரை ஆகும். 15 மணி நேரம் சுவாரிசியம் குறையாமல் பார்த்து கொண்டால் தான் அதை கிரேட் கேம் என்று சொல்லுவோம். அப்படி பார்த்தால் FAR CRY 3 கிரேட் கேம் லிஸ்டில் தராளமாய் இடம் பிடித்து விடும். அட்டகாசமான கேம் ப்ளே அனுபவத்தை நமக்கு வழங்குகிறது FAR CRY 3. முதலில் இது ஓபன் வேர்ல்ட் கேம். ஓபன் வேர்ல்ட் என்றால், மிஷன் முடித்தவுடன் நாம் எங்கு வேண்டுமென்றாலும் உலாவலாம். ரூக் தீவுகளை சுற்றி வரலாம். நமக்கு பிடித்தமானதை செய்யலாம். நமக்கு தோணும் போது மெயின் மிஷன்களை விளையாடலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
Apocalypse Now நாயகன் தன்னை வேட்டையாட வருபவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி கொண்டேயிருப்பான். ஒரு கட்டத்தில் பொருத்தது போதும் என்று திருப்பி தாக்க ஆரம்பிப்பான். இந்த கேமிலும் நாயகன் ஜேசன் பிராடி வாஸின் படைகளிடம் இருந்து தப்பித்து ஓடி கொண்டே இருக்க வேண்டும். அதே நேரம் தன் திறமைகளை வளர்த்து கொண்டே திருப்பி தாக்க வேண்டும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsJiRd5Vr8ecaVyopWxpK2GfVq96SCr2aKR5iedNeB4qAl5Z5YJk-bOE74LAjbV3vHESLZGtAN0mKP1uEtRBRSDoXEFPNU2nR1ITUCIe51un2MfcFjzQGT-GzsnFaknk35cgqUWERgnGo/s1600/322604.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="328" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsJiRd5Vr8ecaVyopWxpK2GfVq96SCr2aKR5iedNeB4qAl5Z5YJk-bOE74LAjbV3vHESLZGtAN0mKP1uEtRBRSDoXEFPNU2nR1ITUCIe51un2MfcFjzQGT-GzsnFaknk35cgqUWERgnGo/s640/322604.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாஸின் கட்டுப்பாடில் இருக்கும் "அவுட் போஸ்ட்களை" விடுவிக்க வேண்டும். அடர்ந்த காட்டில் இருக்கும் கொடிய மிருகங்களை வேட்டையாடி அதன் முலம் வரும் புள்ளிகளை கொண்டு ஜேசனின் துப்பாக்கி சுடும் திறன்கள், பதுங்கி தாக்குதல், வேகமாய் ஓடுதல், பாஸ்ட் ஹீலிங் போன்ற திறன்களை வளர்த்து கொல்லலாம். அது போக தீவில் இருக்கும் ரேடியோ டவர்களை அக்டிவேட் செய்து ரூக் தீவின் புதைந்திருக்கும் மர்மங்களை வெளி கொண்டுவரலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த கேம் நிச்சியம் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் தான். வார்த்தைக்கு வார்த்தை ஃபக் வந்து விடும். அது போக முன்று உடலுறவு காட்சி வேறு உண்டு. அதனாலே அமெரிக்காவில் மிக பெரிய ஹிட் அடித்தது. Call of Juarez, Assassin's Creed போன்ற புகழ் பெற்ற கேம்மை உருவாகிய Ubisoft நிறுவனம் தான் FAR CRY 3 யின் டெவலப்பர்கள். Ubisoft நிறுவனத்தினரிடம் இருந்து வரும் கேம்களின் கிராபிக்ஸ் தாறுமாறாய் இருக்கும். இதிலும் கிராபிக்ஸ் மிகவும் தந்துருபமாய் இருக்கும். 2012 ஆண்டிற்க்கான சிறந்த அக்ஷன் கேம்கிற்கான விருதினை பெற்றது. இது வரை மொத்தம் 5 மில்லியன் காப்பி விற்பனை ஆகி உள்ளது. FPS அக்ஷன் பிரியர்கள் தவற விட கூடாத கேம் FAR CRY 3.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: #fefdfa; color: red; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px;"><b>My Rating: 9.0/10</b></span></div>
</div>
ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-74830120411465807572013-11-03T21:03:00.001-08:002013-11-03T21:03:21.172-08:00ஆல் இன் ஆல் அழகுராஜா (2013) - ஜென் தத்துவம் !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
ஹிந்தியில் "மிதுன் சக்கரவர்த்தி" என்ற ஒரு நடிகர் இருக்கிறார். அவரிடம் ஒரு சாதனை இருக்கிறது. இந்தியாவிலே அதிக ப்ளாப் படங்கள் குடுத்தது அவர் தான். A மற்றும் B சென்டரில் தான் அவர் படங்கள் ப்ளாப் ஆகும், ஆனால் C சென்டரில் சக்கை போடு போடும். கார்த்தி "அழகுராஜா" போன்ற படங்களில் நடித்து கொண்டே போனால் மிதுன் சாதனையை அசால்டாக முறியடித்து விடுவார். ஒரே வித்தியாசம் கார்த்தி படங்கள் அணைத்து சென்டரிலும் அட்டர் ப்ளாப் ஆகும், மிதுன் படங்கள் C சென்டரில் ப்ளாக்பஸ்டர் கொண்டாடும். "<a href="http://hollywoodraj.blogspot.in/2013/01/2013.html" target="_blank">அலெக்ஸ்பாண்டியன்</a>" என்கிற உலக சினிமாவை படம் பார்த்த பிறகு இனி மேல் கார்த்தி படங்களை பார்க்கவே கூடாது என்று உறுதியாய் இருந்தேன். ஆனால் ராஜேஷ் - சந்தானம் கூட்டணி மேல் இருக்கும் அசாத்திய நம்பிக்கை காரணமாக ஜென் தத்துவத்தை உரக்க சொல்லும் "அழகுராஜா" என்கிற காவியத்தை பார்க்க சென்றோம். பார்த்து நொந்து நூடுல்சாய் திரும்பி வந்தோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS_lofygu5tJnks-yYQSJiF2hsRDO28CWAhytVpYnFl0cHZNzC1KQMBcOn2Al3I0y-U0yIt9XHGR7AkbhdSgdS8zPDtojuXKti0RmldL4kQhAi2RRXvftUJxTfy1QGYSqiTMfRIGJVWwM/s1600/All-in-All-Azhagu-Raja-Movie-Posters-12.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS_lofygu5tJnks-yYQSJiF2hsRDO28CWAhytVpYnFl0cHZNzC1KQMBcOn2Al3I0y-U0yIt9XHGR7AkbhdSgdS8zPDtojuXKti0RmldL4kQhAi2RRXvftUJxTfy1QGYSqiTMfRIGJVWwM/s640/All-in-All-Azhagu-Raja-Movie-Posters-12.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் சமிபத்தில் இது போன்ற மரண மொக்கை படத்தை பார்த்ததே இல்லை. இனி மேலும் பார்ப்பேனா என்பதும் சந்தேகமே. அழகுராஜா (<b><span style="color: red;">கார்த்தி</span></b>) AAA என்கிற லோக்கல் சேனல் ஓனர் மற்றும் MD, இவரிடம் வேலை பார்க்கும் ஆபிசர் கல்யாணம் (<b><span style="color: red;">சந்தானம்</span></b>). AAA சேனலை நம்பர் 1 சேனலாக மாத்தாமல் திருமணம் செய்து கொள்ள போவது இல்லை என்கிற லட்சியம் வேறு. பாய் பிரியாணி சாப்பிட ஒரு கல்யானதிருக்கு செல்லும் கார்த்தி அங்கு தேவி பிரியாவை (காஜல் அகர்வால்) பார்த்ததும் காதல் வயப்படுகிறார். ரெகுலர் ராஜேஷ் படங்களில் வரும் நாயகன் போல் லூசு தனமாய் ஏதோ ஏதோ செய்து காஜலின் மனதில் இடம் பிடிக்கிறார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காஜலின் குடும்ப பின்னணி தெரிந்தவுடன் அழகுராஜாவின் அப்பா பிரபு திருமணத்துக்கு தடை போடுகிறார். அதற்க்கு மகா திரபையான பிளாஷ்பேக் வேறு. இறுதியில் அழகுராஜாவும் தேவி பிரியாவும் இணைந்தார்களா இல்லையா என்கிற சஸ்பென்ஸ் முடிச்சை, யாரும் படம் பார்த்து அவிழ்க்கும் முயற்சியில் இறங்க வேண்டாம். நீங்கள் யாரும் கஷ்டப்பட்டு படம் பார்க்கவேண்டாம் என்று அந்த சஸ்பென்ஸசை நானே சொல்லி விடுகிறேன். இறுதியில் அழகுராஜாவும் தேவி பிரியாவும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். டிவியில் கூட பார்க்க லாய்க்கு அற்ற திரைக்காவியம் இது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3Wk_2DNTj39Xlk-6HVDWqB2IK6x3L7gIqDHYNw0LoY6npUkAMvT4DePexeYbXNcv78p3Lyj4IBCrBTDtBf5q7Qrpc9zEZFEi8kdcl9qZ_RkYwcofkRaZ2Boxa4g48AnnrT6KPBhfjqwc/s1600/17-all-in-audio.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3Wk_2DNTj39Xlk-6HVDWqB2IK6x3L7gIqDHYNw0LoY6npUkAMvT4DePexeYbXNcv78p3Lyj4IBCrBTDtBf5q7Qrpc9zEZFEi8kdcl9qZ_RkYwcofkRaZ2Boxa4g48AnnrT6KPBhfjqwc/s640/17-all-in-audio.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கார்த்தியை நினைத்து பரிதாப பட தான் முடியும். பருத்திவீரன் படத்துடன் நடிகர் "கார்த்தி" இறந்தே விட்டார் என்று நினைக்கிறன். படத்தில் வரும் காட்சியமைப்புகள் மொக்கை தான். அந்த மொக்கை காட்சியமைப்பை மரண மொக்கையாய் மாற்றுவதில் கார்த்தியின் பங்கு மிக பெரியது. கடந்த முன்று படங்களிலும் தனது "ஈ" வாயை மாற்றாமல் நம்மை படுத்தி எடுக்கிறார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கார்த்தி காஜலிடம், "நீ நன்றாக பாடுவதாய் உன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வேலையாட்கள் மட்டும் தான் இது வரை சொல்லி இருக்கிறார்கள், வீதில் இறங்கி பாடினால் கல்லை கொண்டு எறிவார்கள்" என்கிற ஜென் தத்துவத்தை உதிர்ப்பார். ஆனால் அந்த ஜென் தத்துவம் அவருக்கு தான் மிக சரியாய் பொருந்தி இருக்கிறது. இதே போன்று படங்களில் நடித்து மக்களை வதைத்து கொண்டு இருந்தால் கல்லால் தான் அடி வாங்க வேண்டியது வரும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzMba2dGZkYb1vwPKUrVcQVjAdIKvuWpdanEVXXihw5gOa7Di0yxUZnHmqmOXfVU3vwR6c9cjCHiPNpZ4TFExux3xEuQ4Ou8I9OM3aAwZ8xZuGmkvvZYK5hhiC1kjIEEkj_PQmOb4o6NY/s1600/alaagu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzMba2dGZkYb1vwPKUrVcQVjAdIKvuWpdanEVXXihw5gOa7Di0yxUZnHmqmOXfVU3vwR6c9cjCHiPNpZ4TFExux3xEuQ4Ou8I9OM3aAwZ8xZuGmkvvZYK5hhiC1kjIEEkj_PQmOb4o6NY/s640/alaagu.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காஜல் அக்மார்க் லூசு பெண். வழக்கம் போல் வருகிறார், ஆடுகிறார் அவ்வளவு தான். தமிழ் சினிமாவில் என்று தான் "கதா"நாயகிகளை பார்க்க முடியுமோ தெரியவில்லை. பிரபு, சரண்யாவை குறை கூற முடியாது, தங்களுக்கு வழங்க பட்ட ரோல்லை சரியாய் செய்து இருக்கிறார்கள். கார்த்தியிடம் இருந்து நல்ல படம் வந்தால் தான் ஆச்சிரியம். ஆனால் சந்தானத்திடம் இருந்து மொக்கை படம் வந்தால் பெரிய ஆச்சிரியம். அது இந்த படத்தில் நடந்து இருக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படத்தின் மிக பெரிய லெட் டவுன் சந்தானம் தான். கடைசியாக சந்தானம் காமெடி எடுபடாமல் போன ரெண்டு படமும் கார்த்தியின் திரைக்காவியங்கள் தான். இதற்கு முன்னால் அலெக்ஸ்பாண்டியன். ப்ளீஸ், சந்தானம் இனி மேல் கார்த்தி படங்களில் தயவு செய்து நடிக்காதீர்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இயக்குனர் ராஜேஷ்க்கு வேக் அப் கால். படத்தை எடுத்துடன் ஒரு முறை போட்டு பார்த்து இருக்கலாம். பார்த்து இருந்தால் கண்டிப்பாய் ரீலீஸ் செய்து இருக்க மாட்டார். முன்று படங்களில் சம்பாதித்து பேரை ஒரே படத்தில் கோட்டை விட்டு விட்டார். இசை மாற்றும் பாடல்கள் ஓகே ரகம். "உன்னை பார்த்த நேரம்" பாடல் மட்டும் எனக்கு பிடித்து இருந்தது. படம் நமக்கு கற்று தரும் ஜென் தத்துவம் பொறுமை. ஆர்ட் ஆப் லிவிங் போய் வராதா பொறுமையும், சகிப்புத்தன்மையும் இந்த படத்தை முழுசாய் பார்த்ததின் முலம் எனக்கு கிட்டியது. நன்றி ராஜேஷ் M.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆல் இன் ஆல் அழகுராஜா - ஜென் தத்துவம்</div>
<div style="text-align: justify;">
<b style="background-color: #fefdfa; color: #20124d; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px;"><span style="color: red;">My Rating: 3.5/10.</span></b></div>
</div>
ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-68810119123006982602013-10-31T02:34:00.001-07:002013-10-31T02:34:42.666-07:00ஆரம்பம் (2013) - மாஸ் ஒன் மேன் ஷோ !!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
சான்டியாகோவில் எந்த தமிழ் படம் ரீலீஸ் ஆனாலும், தவறாது முதல் காட்சியே அட்டென்டன்ஸ் போடும் நாங்கள், அஜித்தின் ஆரம்பத்தை மட்டும் தவற விட்டு விடுவோமா என்ன ? வழக்கம் போல் முதல் நாள் முதல் காட்சியே தியேட்டரில் ஆஜர் ஆனோம். வீக் டே என்ற போதிலும் நிறைய தமிழ் மக்களை தியேட்டரில் காண முடிந்தது. அதில் முக்காவாசி தீவிர அஜித் ரசிகர்கள், மீதி பேமலி ஆடியன்ஸ். தியேட்டர் 70% நிரம்பியது. படம் எப்படி என்று இப்பொழுது பார்போம். ஆரம்பம் படத்தின் ட்ரைலர் என்னை பெரிதாய் கவரவில்லை. அதனால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் தான் சென்றேன். எதிர்பார்ப்பு இல்லாத படங்கள் என்னை என்றுமே ஏமாற்றியது இல்லை. ஆரம்பமும் என்னை ஏமாற்றவில்லை. பில்லா -2 வில் சராசரி ரசிகனை கவர தவறிய அஜித், இதில் நின்று மங்காத்தா ஆடி உள்ளார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3aSwK3vdkye4U4GhoRRLUHUnXfIn9uqKk53fvfhb3Z5-16CyE6l-K08F3ZC9khNvkkn2wbvkPadYRiRAbtabOgUFS06A2k6fd1zYnfU_vL7B64GC-VCoXFSUkhaTpTZOhvYwBFkdIHkA/s1600/aarambam-movie-posters.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="404" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3aSwK3vdkye4U4GhoRRLUHUnXfIn9uqKk53fvfhb3Z5-16CyE6l-K08F3ZC9khNvkkn2wbvkPadYRiRAbtabOgUFS06A2k6fd1zYnfU_vL7B64GC-VCoXFSUkhaTpTZOhvYwBFkdIHkA/s640/aarambam-movie-posters.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மும்பை நகரில் முன்று முக்கிய இடங்களில் வெடி குண்டு வெடிக்கிறது. குண்டும் வைத்து, அதை போலீஸ்க்கும் தகவல் குடுக்கிறார் அஷோக் (<b><span style="color: red;">அஜித்</span></b>). இதற்க்கு இடையில் கம்ப்யூட்டர் ஹேக்கரான ஆர்யாவை கடத்தி கொண்டு வந்து, அவர் மூலமாக மும்பை நகரில் இயங்கி வரும் முக்கிய டிவி சேனலான "பிளாஷ் டிவியை" ஹேக் செய்து அதன் ஒளிபரப்பை தடுத்து நிறுத்துகிறார் அஜித். அது போக ஆர்யாவை வைத்து கொண்டே சில கொலைகளை வேறு செய்கிறார். அஜித் குறிவைப்பது மகாராஷ்டிரா ஹோம் மினிஸ்டர் மகேஷ் மஞ்ச்ரேகர் சாம்ராஜியத்தை. அஜித் யார் ? அவருக்கும் ஹோம் மினிஸ்டர்ருக்கும் என்ன தொர்பு. ஏன் குண்டுவெடிப்பு, டிவி சேனல் ஹேக்கிங் மற்றும் கொலைகளை செய்கிறார் என்கிற மர்ம முடிச்சுகளை முதல் பாதியில் போட்டு, அத்தனை முடிச்சுகளையும் பக்கா ஒன் மேன் அக்ஷன் பேக்கேஜ் முலம் அவிழ்த்து இருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஊருக்கே பிடிக்காதா பில்லா-2 எனக்கு மிகவும் பிடித்து இருந்தது, காதல், காமெடி என்ற வழக்கமான தமிழ் சினிமா போல் இல்லாமல் வித்தியாசமான முயற்சியாய் எனக்கு தெரிந்தது. பில்லா-2 தோல்வி அஜித்தை பழைய குருடி கதவை திறடி என்பது போல் வழக்கமான் தமிழ் சினிமாவிற்குள் இழுத்து விடும் என்று நினைத்தேன். அதற்க்கு இடம் தராமல், மீண்டும் ஒரு சோதனை முயற்சியில் இறங்கிய அஜித்தை பாராட்டியே ஆக வேண்டும். தனது பலம் என்ன வென்று மிக சரியாக புரிந்துவைத்து உள்ளார். டான்ஸ், ரொமான்ஸ் என்று எந்த விஷ பரிட்சையும் செய்யாமல், மங்காத்தாவில் செய்ததை போல், தனக்கு மிக கச்சிதமாய் பொருந்திய நெகடிவ் கதாபாத்திரத்தை சரியாய் செலக்ட் செய்தது மறுபடியும் ஜெயித்து காட்டி இருக்கிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJgd2xhO0tgDePp_RnKF8WkzePzUcjzLoiN4OVS6pPIviO9I5OUHHJLoXjPEbFi1PhCm22rZFDMkRBiIN4ppr-ECMbho1I0kIYX7GsldW7MBrn-VwXLjL9hlol3DwEtJuiGjhjedF86Jw/s1600/pic7.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJgd2xhO0tgDePp_RnKF8WkzePzUcjzLoiN4OVS6pPIviO9I5OUHHJLoXjPEbFi1PhCm22rZFDMkRBiIN4ppr-ECMbho1I0kIYX7GsldW7MBrn-VwXLjL9hlol3DwEtJuiGjhjedF86Jw/s640/pic7.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அஜித் செம ஸ்மார்டாக இருக்கிறார். அவருக்கு என்றே சில டிரேட் மார்க் மேனரிசம் உண்டு. படம் நெடுக்க கூலிங்கிளாஸ் சகிதம் தான் வலம்வருகிறார். பல காட்சிகளில் பிட்டாக தெரிகிறார். பாடல் காட்சிகளில் ரொம்பவே குண்டாய் தெரிகிறார். டான்ஸ் பற்றி ரெண்டே வார்த்தையில் சொன்னால் ஹீ..ஹீ...பஞ்ச் டயலாக் பேசாமல் மாஸ் காட்சி குடுக்க ரஜினிக்கு பிறகு அஜித் தான் என்பதை மீண்டும் நிருபித்து இருக்கிறார். நடிப்பு பற்றி சொல்ல வேண்டுமென்றால், "மேக் இட் சிம்பிள்" என்று அதிக அலட்டல் இல்லாமல், சிம்பிள் பட் பவர்புல் பெர்பார்மனஸ் வழங்கி உள்ளார். சரியாய் சொன்னால் ஒத்தை ஆளாய் படத்தை முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் தாங்கி உள்ளார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஸ்க்ரீன் முழுக்க அஜித் ராஜ்ஜியம் செய்வதால், ஆர்யா அமெரிக்க மாப்பிளை போல் வந்து செல்கிறார். செகண்ட் ஹீரோ என்று கூட சொல்ல முடியாது. ஆனால் தனக்கு குடுத்த வேலையை மிக சரியாய் செய்து இருக்கிறார். அஜித்திடம் மாட்டி முழிக்கும் காட்சிகளிலும், அங்கிருந்து தப்பிக்க எடுக்கும் முயற்சிகளும் செம த்ரில்லர். ஆர்யா குண்டு பாய்யாய் தாப்ஸியிடம் லவ்வை சொல்லும் காட்சிகள் தான் காமெடி காட்சிகள் என்று இயக்குனர் நினைத்து விட்டார் போல் இருக்கிறது. பாவம் இயக்குனருக்கும் காமெடிக்கும் வெகு தூரம் என்று மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது. ஆர்யா, தாப்ஸி கெமிஸ்ட்ரி சுத்தமாய் வொர்க் அவுட் ஆகவில்லை. நயன்தாரா அஜித்திற்கு உதவி புரிகிறார். அஜித் யார் தெரியுமா என்று பிளாஷ்பேக் சொல்கிறார். மற்றபடி எந்த வேலையும் இல்லை. அதுல் குல்கர்னி, கிஷோர், ராணா என்று ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் படத்தில் காண கிடைக்கிறது. ஆனால் அஜித் என்னும் திமிங்கலம் முன்பு இவர்கள் எல்லாம் சிறு சிறு மீன்கள் போல் தான் தெரிகிறார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwLLyrkaMG7VBavLDb2e8KYVJD5ZuSJfqHRMEAoCeJB4hdnviJv0VG2_4p4CF65BactqdIqsx70_tfRwXBOJxssU6mt47otOZPMl7k1xlC3xzDqdFDlwvl-ydmOffxR8NDlYFMyWxK7RA/s1600/Arrambam-Movie-Latest-Stills-Ajith-Arya-Nyanthara.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwLLyrkaMG7VBavLDb2e8KYVJD5ZuSJfqHRMEAoCeJB4hdnviJv0VG2_4p4CF65BactqdIqsx70_tfRwXBOJxssU6mt47otOZPMl7k1xlC3xzDqdFDlwvl-ydmOffxR8NDlYFMyWxK7RA/s640/Arrambam-Movie-Latest-Stills-Ajith-Arya-Nyanthara.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பாடல்கள் செம சொதப்பல். அஜித்திருக்கு என்று வரும் போது மட்டும் எப்படி தான் யுவனுக்கு பின்னணி அமைகிறதோ தெரியவில்லை. பிரமாத படுத்தி இருக்கிறார். யுவனின் பின்னணி இசை அட்டகாசம். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் மும்பை மிக அழகாக தெரிகிறது. இமையமலை கிளைமாக்ஸ் கன் பைட் அதகளம். ATF க்கு வழங்க பட்ட புல்லெட் ப்ரூப் ஜாக்கெட்டில் நடைபெற்ற ஊழலை பற்றி சொல்ல ஆரம்பித்து, படம் எங்கெங்கோ செல்கிறது. லாஜிக் ஓட்டை ஓசோன் மண்டல ஓட்டையை விட மிக பெரிதாக இருக்கிறது. ஆனாலும் பரபரப்பான அக்ஷன் காட்சிகள் முலம் லாஜிக் ஓட்டைகளை பற்றி அதிகம் சிந்திக்க விடாமல் படம் மிக வேகமாய் நகர்கிறது. மொத்தத்தில் கூட்ஸ் வண்டி போல் மெதுவாய் ஆரம்பிக்கும் படம், பிறகு எக்ஸ்பிரஸ் வேகத்தில் பயணம் செய்து, பிளாஷ்பேக்கில் கொஞ்சம் வேகம் குறைந்து, பிறகு சூப்பர் எக்ஸ்பிரஸ் வேகத்தில் முடிகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="background-color: #fefdfa; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px;">சமிபத்தில் எழுதியது : </span><span style="line-height: 21px; text-align: left;"><span style="font-family: Trebuchet MS, Trebuchet, sans-serif;"><a href="http://hollywoodraj.blogspot.in/2013/10/new-world-2013.html" target="_blank">New World (2013)</a> </span></span></div>
<div style="text-align: justify;">
ஆரம்பம் - மாஸ் ஒன் மேன் ஷோ !!!</div>
<div style="text-align: justify;">
<b style="background-color: #fefdfa; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px;"><span style="color: red;">My Rating: 7.9/10.</span></b></div>
</div>
ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-80621945686179460562013-10-27T23:46:00.002-07:002013-11-18T20:03:37.440-08:00New World (2013) - கொரியன் கேங்ஸ்டர் மூவி !!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
கேங்ஸ்டர் படங்களின் மீது எனக்கு எப்பொழுதும் தனி ஈர்ப்பு உண்டு. கேங்ஸ்டர் படங்கள் மீதான் என்னுடைய காதல் 8 வயதில் ஆரம்பம் ஆனது என்று நினைக்கிறன். அந்த வயதில் தான் "நாயகன்" படம் பார்த்தேன். கோவை அருண் தியேட்டரில் நாயகன் படம் பார்த்து, கமல் இறக்கும் இறுதி காட்சியில் நான் தேம்பி தேம்பி அழுதது இன்னும் என் நினைவில் இருக்கிறது. பெரியவன் ஆனதும் வேலு நாயகர் போல் நானும் கேங்ஸ்டர் ஆக வேண்டும் என்றெல்லாம் எண்ணியது உண்டு. விவரம் புரிய ஆரம்பித்தவுடன் நான் அதிக முறை ரசித்து பார்த்த ஸ்டைலிஷ் கேங்ஸ்டர் படம் "பாட்ஷா". ரஜினி டானாக மாறி படியில் நடந்து வரும் காட்சியை இப்பொழுது பார்த்தாலும் எனக்கு வேர்த்து விடும். IMDB மற்றும் ஹாலிவுட் படங்களின் அறிமுகம் கிடைத்தவுடன் நான் தேடி தேடி பார்த்தது அனைத்துமே கேங்ஸ்டர் படங்கள் தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpKqp5eYU4pt4MvGRWD2jDZaCqBt2T8fHT0YHAozsTLRjZfGKHKA2n0H9J6IiMU25LH3tGTX-si21v4CCL43xlhujTBZTVPJsWiKz92DH0Rvqexq1IDflB3XfJ2ag-ziZeD9rs20u_sCs/s1600/new-world-2013-movie-poster.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpKqp5eYU4pt4MvGRWD2jDZaCqBt2T8fHT0YHAozsTLRjZfGKHKA2n0H9J6IiMU25LH3tGTX-si21v4CCL43xlhujTBZTVPJsWiKz92DH0Rvqexq1IDflB3XfJ2ag-ziZeD9rs20u_sCs/s640/new-world-2013-movie-poster.jpg" width="436" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்று வரையில் நான் சிறந்த கேங்ஸ்டர் படமாக கருதுவது கொப்பாலாவின் "The God Father" படம் தான். அதன் பிறகு நான் வேர்க வேர்க்க ரசித்து பார்த்த ஹாலிவுட் கேங்ஸ்டர் படம் "The Departed". பிறகு தான் தெரிந்தது "The Departed" "Infernal Affairs" என்கிற கேன்டனீஸ் படத்தின் தழுவல் என்று. அன்று ஆரம்பித்த ஆசியன் படங்கள் மீதான் மோகம் இன்னும் எனக்கு குறையவேயில்லை. சமிபத்தில் நண்பர் பிரதீப் ரெகமென்ட் செய்த கொரியன் படமான "New World" பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. Infernal Affairs, Departed அளவுக்கு வேர்கவில்லை என்றாலும், மிக சிறந்த த்ரில்லர் படம் பார்த்த திருப்தி கிட்டியது. பிரதீப்க்கு என் நன்றிகள்.<br />
<br /></div>
<div style="text-align: justify;">
படத்தின் ஆரம்பம்பமே ரத்த களரி தான். போலீஸ் உளவாளி என்று சந்தேகிக்கும் ஒரு நபரை சித்திரவதை செய்து கொலை செய்கிறார்கள் "கோல்ட்மூன்" என்கிற கொரிய மாபியா கும்பலை சேர்ந்தவர்கள். கோல்ட்மூன் நிறுவனம் கொரியாவின் மிக பெரிய கார்ப்பரேட் மாபியா கூட்டமைப்பு. இந்த மாபியா கும்பலில் கடந்த எட்டு வருடங்கள் விசுவாசமாய் கொலை செய்து வருபவன் கதையின் நாயகன் "Jung-Jae". இவர் போலீஸ் என்பது படம் ஆரம்பித்தவுடன் நமக்கு தெரிந்து விடுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
Jung-Jae-னை ஆட்டுவிப்பது போலீஸ் கமிஷனர் Min-sik Choi. "Old Boy" படத்தில் மாயாஜாலம் நிகழ்த்தியவர். இதிலும் வெயிட்டான ரோல். இவரின் ஒரே மிஷன் கோல்ட்மூன் கூட்டமைப்பை போலீஸ் கட்டுபாட்டில் கொண்டு வந்து அவர்களை மொத்தமாய் ஒழித்து புது உலகம் படைப்பது தான். அந்த ஆபரேஷனுக்கு பெயர் தான் "New World". ஆபரேஷனின் ஒரு பகுதியாய் தான் Jung-Jae போன்று பல போலீஸ் அதிகாரிகளை கோல்ட்மூன் நிறுவனத்தில் ஊடுருவி இருப்பார்கள். யார் போலீஸ், யார் மாபியா என்று நம்மால் யூகிக்க முடியாத படி ஏகப்பட்ட ட்விஸ்ட்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYkapNjwEbTA2-7zcAjJawkbuER54GAkRh-1nSzdvAcnmIZv3ycjrnYfCEcqQPuCr1XUPpNKyIZoDS6Z0MGugys2Go2AswrvprqTbNBxmyi_zQjsOYzRQHsH82nAmeSuLmtkPUOgQNDKE/s1600/new_world.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYkapNjwEbTA2-7zcAjJawkbuER54GAkRh-1nSzdvAcnmIZv3ycjrnYfCEcqQPuCr1XUPpNKyIZoDS6Z0MGugys2Go2AswrvprqTbNBxmyi_zQjsOYzRQHsH82nAmeSuLmtkPUOgQNDKE/s640/new_world.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கோல்ட்மூன் கூட்டமைப்பின் சேர்மன் கார் விபத்தில் மர்மமான முறையில் கொல்லபடுகிறார். அடுத்த தலைவருக்கான் தேர்தல் நடைபெறும் வேளையில், சேர்மன் பதவிக்கு இரண்டாம் கட்ட தலைவர்களான Jeong மற்றும் Lee யிடையே கடும் கேங் வார் மூள்கிறது. கதையின் நாயகன் "Jung-Jae" Jeong - கின் வலது கை. இவர்களின் கேங் வாரின் இறுதியில் யார் உயிர் பிழைக்கிறார்கள், யார் மரணத்தை தழுவுகிறார்கள் என்பதை ஏகப்பட்ட ட்விஸ்ட் மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
துரோகம் மற்றும் நம்பிக்கை துரோகதிருக்கு இருக்கும் மிக மெல்லிய வித்தியாசத்தை மிக அழகாக காட்சிபடுத்தி இருப்பார் இயக்குனர் Hoon-Jung Park. முதல் காட்சி மற்றும் கார் பார்கிங் சண்டை தவிர்த்து அதிக ரத்த வன்முறை இல்லாமல் படத்தை கொண்டு சென்றது பெரிய ஆறுதல். "The GodFather" படத்தின் சாயல் இல்லாமல் எந்த கேங்ஸ்டர் படமும் எடுக்க முடியாது. அல் பசினோ டான்னாக மாறும் காட்சியை அவரின் மனைவி மிரட்சியுடன் கதவின் வழியே பார்க்கும் காட்சி போன்று இதிலும் உள்ளது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4LxKU7QakGlFa_KFPT5kRddKVsHq3uDzAnPBR6Ntj4QMpr-kSs7vY_cA85ibxvcIx0ahrkIHwF-dKjOIwoI6CQswo2NSTuKk1FjmNSdj6fCo4TLaLtC6Cg-JNpl1K-bnYNSiHNPePnR8/s1600/newworld_3.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4LxKU7QakGlFa_KFPT5kRddKVsHq3uDzAnPBR6Ntj4QMpr-kSs7vY_cA85ibxvcIx0ahrkIHwF-dKjOIwoI6CQswo2NSTuKk1FjmNSdj6fCo4TLaLtC6Cg-JNpl1K-bnYNSiHNPePnR8/s640/newworld_3.JPG" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கொரியன் கேங்ஸ்டர் படங்களின் சிறப்பே, கேங்ஸ்டர் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு தான். செம ஸ்டைலிஷாய் இருப்பார்கள். கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்யும் சீப் அதிகாரிகள் போல் இருப்பார்கள். இந்த படத்திலும் செம காஸ்ட்யூம். அதிக வன்முறையை காட்டாமல், வசனங்கள் மூலமாய் சூழ்நிலையின் வீரியத்தை சொல்லி விடுகிறார் இயக்குனர். குறைந்த அக்ஷன் காட்சிகள் இருந்தாலும், இருக்கும் இரண்டு சண்டை காட்சிகள் ரியலிஸ்டிக்காக இருப்பது மற்றுமோர் சிறப்பு. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இயக்குனர் Park Hoon Jeong இதற்க்கு முன்பு "I Saw the Devil" என்கிற கிரைம் படத்துக்கு திரைக்கதை எழுதியவர். ஒளிப்பதிவும் பின்னணி இசையும் பிரமாதம். பின்னணி இசை படத்தின் டெம்போவை குறைக்காமல் கொண்டு செல்வதில் பெரும் பங்கு ஆற்றி உள்ளது. The Departed ஸ்டைல் கேங்ஸ்டர் படம் பார்க்கும் எண்ணம் இருந்தால் நீங்கள் கண்டிப்பாய் தவற விட கூடாத படம் New World.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: #fefdfa; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px;">சமிபத்தில் எழுதியது : </span><span style="line-height: 21px; text-align: left;"><span style="font-family: Trebuchet MS, Trebuchet, sans-serif;"><a href="http://hollywoodraj.blogspot.in/2013/10/the-chaser-2008.html" target="_blank">The chaser (2008)</a></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: #fefdfa; color: red; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px; text-align: left;"><br /></span></div>
<div style="text-align: justify;">
New World - கொரியன் கேங்ஸ்டர் மூவி</div>
<div style="text-align: justify;">
<b style="background-color: #fefdfa; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px;"><span style="color: red;">My Rating: 7.8/10.</span></b></div>
</div>
ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-718316330263070132013-10-20T22:02:00.002-07:002013-10-20T22:02:21.731-07:00The chaser (2008) - சீரியல் கில்லரை துரத்தும் பிம்ப் !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
தமிழ், ஹாலிவுட் தவிர்த்து நான் மிகவும் விரும்பி பார்ப்பவை கொரியன் படங்களே. சில கொரியன் படங்கள் தரத்தில் ஹாலிவுட் படங்களையே மிஞ்சி விடும். தரம் என்று நான் இங்கு குறிப்பிடுவது தொழில்நுட்பத்தை அல்ல, தொழில்நுட்பத்தில் இவர்கள் இன்னும் அவதார், அவென்ஜர்ஸ் அளவுக்கு வளரவில்லை என்றாலும், புதுமையான கதை களம், அற்புதமான திரைக்கதை, பர பர அக்ஷன் படங்கள் குடுப்பதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள். உலக சினிமாவில் அணைத்து ஜெனரில் இருந்தும் சிறந்த படங்களை தேர்வு செய்தால், அந்த அந்த ஜென்ரில் இருக்கும் முதல் ஐந்து படங்களில் கண்டிப்பாய் கொரியன் படங்கள் தவறாமல் இடம் பிடித்து இருக்கும். The chaser 2008 ஆம் ஆண்டு வெளிவந்த மிக சிறந்த த்ரில்லர் படம். சவுத் கொரியாவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்க பட்ட படம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgY6LTAYuvtAAG9h2KhX_-tV0s6nDOcKC1MAltnMJPtKUgQaqoaEimMVQSYlioEg1I2lgu1uzVaYIIX1vHdPyK4-YermZcWDQtK4FNZgHUgUjTx0RdkgjsptjpXeyJfX3UvMMgkPv6iVno/s1600/chaser_xlg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="482" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgY6LTAYuvtAAG9h2KhX_-tV0s6nDOcKC1MAltnMJPtKUgQaqoaEimMVQSYlioEg1I2lgu1uzVaYIIX1vHdPyK4-YermZcWDQtK4FNZgHUgUjTx0RdkgjsptjpXeyJfX3UvMMgkPv6iVno/s640/chaser_xlg.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கதையின் நாயகன் "<b><span style="color: red;">Yun-seok Kim</span></b>", சந்தர்ப வசத்தால் தன் டிடெக்டிவ் வேலையை விட்டு விட்டு விபசாரத்துக்கு பெண்களை சப்பளை செய்யும் மாமா வேலை பார்க்கிறான். தொழில்க்கு அனுப்பிய அவனது இரு பெண்களை திடீரென்று மாயமாய் மறைந்து போகிறார்கள். ஒரு கஸ்டமரிடம் இருந்து அழைப்பு வர, அவனது டீமில் இருக்கும் "<b><span style="color: red;">Mi-jin</span></b>" என்கிற பெண்ணை அந்த கஸ்டமரை அட்டென்ட் செய்ய அனுப்புகிறான். "Mi-jin" க்கு எட்டு வயதில் பெண் குழந்தை வேறு இருக்கிறது. கால் வரும் நேரத்தில் அவளுக்கு உடம்பு முடியாமல் வேறு இருக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b>Yun-seok Kim</b> அவளை மிகவும் வற்புறுத்தி அந்த கஸ்டமரை அட்டென்ட் செய்ய சொல்கிறான். Kim ஆபீஸில் உட்கார்ந்து இருக்கும் போது தான் அந்த கஸ்டமரின் போன் நம்பரை எதேச்சையாக பார்க்கிறான். "<b>4885</b>" என்று முடிகிறது அந்த நம்பர். கடைசியாக காணாமல் போன அவனது இரு கால் கேர்ள்சை அழைத்த அதே நம்பர். "<b>Mi-jin</b>"-னை பகடை காயாய் வைத்து காணமல் போன அவனது இரண்டு பெண்களை மீட்க நினைக்கிறான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
Mi-jin வேறு வழி இல்லாமல் "4885" கஸ்டமரின் வீட்டுக்கு செல்கிறாள். ரெஸ்ட் ரூம் சென்று அங்கிருந்து Kim க்கு அவள் இருக்கும் வீட்டின் அட்ரெசை அனுப்புவது தான் திட்டம். ரெஸ்ட் ரூமில் தன் மொபைல் போனை எடுத்தால், அதில் சிக்னல் பார் சீரோ. வெளியில் வந்தால் கையில் சுத்தியில் மற்றும் உளியுடன் "4885". Yun-seok Kim Mi-jin-னை தேடி கொண்டு அதே ஏரியாவில் வந்து சேர்கிறான். இங்கு இருந்து வேகம் பிடிக்கும் படம் இறுதி வரை பரபரப்பு குறையாமல் பயணம் செய்கிறது. Mi-jin மீட்கப்பட்டாளா ?? "4885" யார் ?? காணமல் போன கால் கேர்ள்ஸ் என்ன ஆனார்கள் ?? போன்ற கேள்விக்கான விடைகளை "நெட்பிளிக்ஸ்" அல்லது "டோரென்ட்" உதவியை நாடி அறிந்து கொள்ளுங்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8odDOLPxeENGtti5WqF3UP2B4o3eABlh0a5QHS6o1U_5_sjU6eqAJQno9XjjJx-KJ3Ss8S6UaRcAhtqCQMA9WkxAxvy0yycP_2KKKViJRMgpXR2TGjhFr88-uVEEiqoWaoVvyRCTJtes/s1600/the_chaser_02.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="272" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8odDOLPxeENGtti5WqF3UP2B4o3eABlh0a5QHS6o1U_5_sjU6eqAJQno9XjjJx-KJ3Ss8S6UaRcAhtqCQMA9WkxAxvy0yycP_2KKKViJRMgpXR2TGjhFr88-uVEEiqoWaoVvyRCTJtes/s640/the_chaser_02.png" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படம் சீரியல் கில்லரை பற்றியது என்று முன்பே சொல்லி விட்டேன். ஆனால் நார்மல் படங்களில் இருப்பதை விட ரத்த வன்முறை குறைவு தான். படத்தின் போஸ்டரில் "புருடல்" என்று விளம்பரத்துக்கு பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் அதித கொடூர காட்சிகளுக்கு வாய்ப்பு இருந்தும் இயக்குனர் ஏனோ அதை தவிர்த்து இருப்பார். பின்னணியில் மெல்லிய இசை தவழ, ரத்தம் தெறிக்க நடைபெறும் ஒரு கொலை காட்சியை தவிர படத்தில் கொடூர காட்சிகள் ஒன்றுமேயில்லை. அதிலும் கூட பார்வையாளனின் கற்பனைக்கே அந்த காட்சியை விட்டு விடுவது இன்னும் சிறப்பு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
Yun-seok Kim தேர்ந்த டிடெக்டிவ். அவன் ஏன் பிம்ப் ஆனான் என்பதருக்கு எந்த சோக பிளாஷ்பேக்கும் இல்லாதது பெரிய ஆறுதல். இவரது கதாபாத்திர தன்மையை ஆரம்ப காட்சிகளில் இயக்குனர் நன்றாக புரிய வைத்து விடுவார். தனது டீமில் இருக்கும் கால் கேர்ள்ஸுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உதவிக்கு ஓடி வருவதில் இருந்ததே பிம்ப் ஆக இருந்தாலும் அவனுக்கும் ஈரம் இருக்கிறது என்பது புரிந்து விடுகிறது. Mi-jin அடைக்க பட்ட வீட்டை இவர் தேடி செல்லும் ட்ரையல் செமையாக இருக்கும். கிடைக்கும் தடையங்களை வைத்து சிக்கலான முடிச்சுகள் இவர் அவிழ்க்கும் காட்சிகளில் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgII7O1JcZhOJBtyZh9YBbmbgGz2T5K42fNPcrGIBAGXEh0vsNdpuo1vuzsi3qPYfcpllvTnKc5nlborpdetu5L80V5l5cDdiZ5pSptdNRCDLPHTSKducySZwpuB6BtgiZl4X_i0N_kAtk/s1600/640px-THE-CHASER-MOVIE.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgII7O1JcZhOJBtyZh9YBbmbgGz2T5K42fNPcrGIBAGXEh0vsNdpuo1vuzsi3qPYfcpllvTnKc5nlborpdetu5L80V5l5cDdiZ5pSptdNRCDLPHTSKducySZwpuB6BtgiZl4X_i0N_kAtk/s640/640px-THE-CHASER-MOVIE.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">Jung-woo Ha</span></b> "4885" சீரியல் கில்லர் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர். இவருக்கும் எந்த பிளாஷ்பேக்கும் வைக்காமல், இவர் ஏன் கால் கேர்ள்சை தேடி தேடி கொல்கிறார் என்பதை ஒரு விசாரணை காட்சியில் விவரித்து இருப்பார்கள். அட்டகாசமான காட்சி அது. விசாரணை செய்பவர் Jung-woo தொடர் கொலைகளை செய்வதின் காரணத்தை விவரிக்கும் காட்சியில் இவரின் முகபாவனைகைகள் மிகவும் தந்துருபமாய் இருக்கும். இந்த பூனையும் பால் குடிக்குமா போன்ற இவரின் முகம் சீரியல் கில்லர் கதாபாத்திரத்துக்கு நன்றாக பொருந்தி உள்ளது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
Na Hong-jin என்பவரின் முதல் படைப்பு The chaser. படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் அப்பட்டமாய் தெரியும். ஆனால் திரைகதையின் வேகத்தில் அந்த குறைகள் பெரிதாய் தெரியாது. இதே படத்தை தழுவி (??!) ஹிந்தியில் மர்டர் -2 என்கிற காவியத்தை எடுத்தார்கள். நல்ல த்ரில்லர் படங்களை பார்க்க விரும்பும் யாரும் தவற விட கூடாத படம் இது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">The chaser - செம த்ரில்லர் !!!</span></b></div>
<div style="text-align: justify;">
<b style="background-color: #fefdfa; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px;"><span style="color: red;">My Rating: 8.1/10.</span></b></div>
</div>
ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-47257402906315708922013-10-13T20:24:00.000-07:002013-10-13T20:24:06.535-07:00வணக்கம் சென்னை - (2013) மொன்னை காமெடி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
சாண்டியாகோவில் இந்த வாரம் இரண்டு தமிழ் படங்கள் ரீலீஸ் செய்ய பட்டது. மொத்தம் முன்று காட்சிகள், வெள்ளி மற்றும் சனி இரவு காட்சியாக "நய்யாண்டி" படமும் ஞாயிறு பகல் காட்சி "வணக்கம் சென்னை" போடுவதாய் "SD Talkies" ஸில் விளம்பரம் செய்ய பட்டது. வெள்ளி இரவு ஒரே காட்சியில் "நய்யாண்டி" படுமோசமாய் ஊத்தி கொள்ள, சனி மற்றும் ஞாயிறு காட்சிகள் "வணக்கம் சென்னை" திரையிடப்பட்டது. தமிழ் சினிமாவை வாழ வைக்கும் எங்கள் முயற்சியின் ஒரு பகுதியாக திரையரங்கு சென்று இந்த மகா காவியத்தை கண்டு ரசித்தோம். ககலைஞர் குடும்பத்தில் எனக்கு பிடித்த நபரான உதயநிதியின் துணைவி கிருத்திகா உதயநிதி இயக்கி இருக்கும் முதல் படம். உலக சினிமாவை எதிர்பார்க்காமல் டைம் பாஸாக மட்டும் இருந்தால் போதும் என்கிற எண்ணத்திலே தியேட்டரில் நுழைந்தோம். இறுதியில் எங்கள் எண்ணம் நிறைவேறியது என்றே சொல்லலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipYg86LKX61h9lGWUM8c4vjQqa3nszLQ-hFD6LnndEvnK-PUT3vi_HH4rzu1SxLQhxo8zdQrFSJuvuFik70ddsB55bVv4PkYqJlBxUaFxY0GMzh66CTfbplp3gqvZ5cVvRBPDBfJ8by50/s1600/vanakkam-chennai_7m.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipYg86LKX61h9lGWUM8c4vjQqa3nszLQ-hFD6LnndEvnK-PUT3vi_HH4rzu1SxLQhxo8zdQrFSJuvuFik70ddsB55bVv4PkYqJlBxUaFxY0GMzh66CTfbplp3gqvZ5cVvRBPDBfJ8by50/s640/vanakkam-chennai_7m.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அஜய் (<b>மிர்ச்சி சிவா</b>) ஐடி வேலை கிடைத்து சென்னைக்கு வருகிறார். அஞ்சலி (<b>ப்ரியா ஆனந்து</b>) தென்னிந்திய கலாச்சாரத்தை படமெடுக்க புகைப்பட கலைஞராக லண்டனில் இருந்து சென்னைக்கு வருகிறார். சந்தர்ப்ப வசத்தால் இருவரும் ஒரே அப்பார்ட்மெண்ட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை எற்படுகிறார். அஞ்சலி ஏற்கனவே லண்டன் மாப்பிள்ளை ஒருவருக்கு நிச்சயம் செய்ய பட்டவர். ஆரம்பம் முதலே இருவருக்கு ஒத்து போக மாட்டேன் என்கிறது. எலியும் பூனையும்போல போல் இருந்த இருவரும் எப்படி வாழ்கையில் (!!) இணைகிறார்கள் என்பதை ஜிவ்வ்வ்வ்வு போன்று இழுத்து சொல்லி இருக்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மிர்ச்சி சிவா வழக்கம் போல் நடித்து இருக்கிறார். "தமிழ் படத்தில்" அவரின் நோ எக்ஸ்பிரஷன் முகம் ஒத்து போனது என்பதற்காக எல்லா படத்திலும் அதே போன்று நோ எக்ஸ்பிரஷன் தான் காட்டுவேன் என்று அடம் பிடித்தால் என்ன செய்வது. சில இடங்களில் "குமுதம்" புக்கில் வரும் ஜோக்ஸ் போன்று மொக்கை போடுகிறார். சில காட்சிகள் "ஆனந்த விகடன்" புக் ஜோக்ஸ் போன்று ஸ்மைல் பண்ண கூடிய டயலாக்ஸ் சொல்கிறார். ரொமாண்டிக் காட்சிக்கும் இவருக்கும் வெகு தூரம் என்று மறுபடியும் நிருபித்து உள்ளார். டான்ஸா, அப்படினா என்னவென்று பாடல் காட்சிகள் நாம் தேட வேண்டியுள்ளது. வேறு நல்ல இளம் நடிகரை போட்டு இருந்தால் படம் கொஞ்சம் நல்லா வந்து இருக்கும். சிவாவை இந்த படத்திருக்கு செலக்ட் செய்த காரணத்தை எப்படி யோசித்தும் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKXQa4Qqy-HS1w4MbKpYMrDWRVPLlODPXOEDNIvGIZMO1nHGtLgtMz-q3_NWhjWbKgRR6Ka9JwQ2u56ogQJICRFqmDJuZf092uWe2snEZRmqopS3ibQNsvSziv-cPOBAGOHQbE_6xeuwQ/s1600/vanakkam-chennai-movie-stills301380785358.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKXQa4Qqy-HS1w4MbKpYMrDWRVPLlODPXOEDNIvGIZMO1nHGtLgtMz-q3_NWhjWbKgRR6Ka9JwQ2u56ogQJICRFqmDJuZf092uWe2snEZRmqopS3ibQNsvSziv-cPOBAGOHQbE_6xeuwQ/s640/vanakkam-chennai-movie-stills301380785358.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப்ரியா ஆனந்து லண்டன் வாழ் பெண்ணாய் வந்து செல்கிறார். தேங்காய் எண்ணை மாடல் போல் முகம் முழுக்க எண்ணையை தடவி கொண்டு திரிகிறார். சோகக் காட்சிகளில் கோபமாய் முகத்தை வைத்து, கோபமான காட்சிகளில் சோகமாய் முகத்தை வைத்து நடிப்பில் புதிய பாணியை கண்டுபிடிக்க முயற்சி செய்து இருக்கிறார். எத்தனையோ மொக்கை பீஸ்களை பார்த்த தமிழ் சமுகம் இவருக்கு இன்னும் இரண்டு வாய்ப்பு குடுக்காமலா போய் விடும். கண்டிப்பாய் குடுக்கும். இன்னும் இரண்டு படங்களில் இவர் நடித்தால் தமிழ் சினிமா எங்கோ சென்றுவிடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சந்தானம் வீடு புரோக்கராக வருகிறார். இடைவேளைக்கு சிறிது முன்பு தான் இவரின் என்ட்ரி. படத்தின் இரண்டாம் பாதியில் சந்தானம் வரும் காட்சிகள் எல்லாமே கலகலப்பு தான். வழக்கம் போல் நாயகன் நாயகியை சேர்த்து வைத்து "ப்ரோ" வேலையை செய்கிறார். ஏழு காட்சிகள் இவருக்கு என்றால், அதில் ஆறு காட்சிகளில் சரக்கு அடித்து கொண்டே தான் இருக்கிறார். இவரின் டாஸ்மாக் காமெடிகள் ரொம்பவே புளித்து போய் விட்டது. சீக்கிரம் வேற ஜெனருக்கு மாறுங்க பாஸ். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8ybhHsQ2yu49PzXh8NHyTM0c30mkFB7UrJEAbTeq9X8_b2V5g5Wk0f0O8ZPeTCgD7MjbvtwTDLSPIegcP_g9wbbl9iQMINV_4oEoF9yycod15fEYnIqIYYBaeChXCOtmjU3_bypNL5Mw/s1600/vanakkam_chennai_tamil_movie_posters_2907131107_010.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8ybhHsQ2yu49PzXh8NHyTM0c30mkFB7UrJEAbTeq9X8_b2V5g5Wk0f0O8ZPeTCgD7MjbvtwTDLSPIegcP_g9wbbl9iQMINV_4oEoF9yycod15fEYnIqIYYBaeChXCOtmjU3_bypNL5Mw/s640/vanakkam_chennai_tamil_movie_posters_2907131107_010.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழ் சினிமா அக்மார்க் லண்டன் மாப்பிள்ளையாக "ராகுல் ரவீந்திரன்". வந்து பல்ப் வாங்கி செல்கிறார். நிழல்கள் ரவி, ஊர்வசி, ரேணுகா ஆகியோர்கள் வந்து செல்கிறார்கள். அறிமுக இயக்குனர் கிருத்திகா உதயநிதி கணவருக்கு அதிகம் செலவு வைக்காமல் ஒரே அப்பார்ட்மெண்ட்டில் படத்தை முடித்து உள்ளார். சந்தானம், சிவா இருந்தும் டபுள் மீனிங் ஆபாச வசனங்கள் இல்லாதது இயக்குனரின் காரணத்தில் தான் என்பது நன்றாகவே தெரிகிறது. காஸ்டியூம் மற்றும் லைட்டிங்கில் இவரின் ரசனை நமக்கு தெரிந்து விடுகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ரிச்சர்டு நாதனின் ஒளிப்பதிவு கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். எங்கள் மாவட்டத்தை மிக அழகாய் படம் பிடித்து இருந்தார். வெஸ்டர்ன் ஆல்பத்தில் இருந்து இசையை சுட்டு நமக்கு வழங்கி உள்ளார் அனிருத். பிரபல பாடல்களை சுடாமல் அதிக பிரபலம் இல்லாத பாடல்களில் இருந்து சுட்டு தன் திறமையை நிருபித்து உள்ளார். இத்தனை குறைகள் இருந்தும் படம் தேறி விடும் என்றே தான் எனக்கு படுகிறது. காரணம் "நய்யாண்டி" மட்டுமே. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>வணக்கம் சென்னை - மொன்னை காமெடி </b></div>
<div style="text-align: justify;">
<b style="background-color: #fefdfa; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px;"><span style="color: red;">My Rating: 6.0/10.</span></b></div>
</div>
ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-42346116813943761342013-10-07T00:27:00.000-07:002013-10-07T10:04:15.144-07:00இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா - (2013) ரொம்ப சுமாரான படம் தான் !!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
போன <a href="http://hollywoodraj.blogspot.in/2013/09/2013_29.html" target="_blank">வாரம்</a> சொன்னது போலவே இந்த வாரம் சான்டியாகோ தமிழ் திரைஅரங்கில் விஜய் சேதுபதியின் "இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா" ரீலீஸ் ஆனது. படம் வியாழன் அன்றே ராஜ்தமிழ் இணையத்தில் கிடைத்தாலும், தமிழ் சினிமாவை வாழ வைத்தே தீர வேண்டும் என்கிற நோக்கத்தின் அடிப்படையில் தியேட்டர் சென்று "சுமார் மூஞ்சி குமாரை" கண்டு கழித்தோம். படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் தான் சென்றேன். ஆனாலும் படம் எனக்கு முழு திருப்தியை தர வில்லை. ஷார்ட் பிலிம் ஆக எடுக்க வேண்டிய கதையை முழு நீள திரைப்படமாக எடுத்த காரணத்தால் நிறைய காட்சிகளில் நெளிய வேண்டிய நிலைமைக்கு தள்ள பட்டேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfpkEDuE5XE1xRa5yHkoXMJVvHAhrziugjRuOcZpJQlTOF33Z4b3M4Z5bJYDHM8H6qWnQU_6iD5xXHAuglC_yOCO31CzdbIVl0EwPW_hOsoCWa_cTaP27NKD6S79gMioSlBfT5be-m9g8/s1600/Idharkuthane-Aasaipattai-Balakumara-Posters.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="408" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfpkEDuE5XE1xRa5yHkoXMJVvHAhrziugjRuOcZpJQlTOF33Z4b3M4Z5bJYDHM8H6qWnQU_6iD5xXHAuglC_yOCO31CzdbIVl0EwPW_hOsoCWa_cTaP27NKD6S79gMioSlBfT5be-m9g8/s640/Idharkuthane-Aasaipattai-Balakumara-Posters.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரே நாளில் நடைபெறு கதை தான் இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா. இரண்டு மையின் டிராக் கதை. இரண்டு சைடு டிராக் கதை. இந்த நான்கு கதைகளும் ஒரு புள்ளியில் இணைவது தான் மீதி கதை. நான்கு கதைகளில் மிக அதிகம் ஸ்கோர் செய்வது "சுமார் முஞ்சி குமார்" மற்றும் "ரொம்ப சுமார் முஞ்சி குமார்" மட்டுமே. சுமார் முஞ்சி குமரேசனாக விஜய் சேதுபதி. வாழ்ந்து இருக்கிறார். இவர் வரும் காட்சிகள் எல்லாமே கலகலப்பு தான். சரியாக சொன்னால் இவர் வரும் காட்சிகள் மட்டுமே கலகலப்பு. மற்ற முன்று டிராக்கும் என் பொறுமையை ரொம்பவே சோதித்தது. கடைசி இருபது நிமிடம் மற்றும் கிளைமாக்ஸ் மருத்துவமனை காட்சியில் இவர் அடிக்கும் லூட்டி வயிற்றை பதம் பார்க்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விஜய் சேதுபதி அலட்டல் இல்லாத நடிப்பு வழங்கி உள்ளார்.. சூழ்நிலைக்கு ஏற்ப அற்புதமாய் டயலாக் டெலிவரி செய்கிறார். சென்னை பாஷை அனாயாசமாக வருகிறது. "பிரண்டு லவ் மேட்டர், பீல் ஆகிட்டாப்ல, ஆப் அடிச்சா கூல் ஆகிடுவாப்ல" என்கிற எபிக் டயலாக்கை "என்னாச்சு, கிரிக்கெட் விளையாண்டோம்" போல் திரும்ப திரும்ப சொன்னாலும் கொஞ்சம் கூட அலுக்கவே இல்ல. தியேட்டரில் இருந்த இருபது பேரும் வி.பு.சி. அதே போல் "குமுதா ஹாப்பி" என்கிற டயலாக்கும் அட்டகாசம். இவர் விழுந்து விழுந்து காதலிக்கும் குமுதா பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கிறார். மேக் ஆப் தான் ரொம்ப ஓவர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgU8kfTe8Z0snz9TVpHkOmVDoPyncFO9WmzipeJnUO4Bmds36iohs427iKnMZ45Bombx4XBlN9JNx9rvT7Mv8fcTIb3yf79iWpn-EY1IlB_ISrTUPraPl9pybQc_j2IURFDw5Wh2Ot6Vxg/s1600/idharkuthane+Aasaipattai+Balakumara+Movie+Stills+03.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="424" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgU8kfTe8Z0snz9TVpHkOmVDoPyncFO9WmzipeJnUO4Bmds36iohs427iKnMZ45Bombx4XBlN9JNx9rvT7Mv8fcTIb3yf79iWpn-EY1IlB_ISrTUPraPl9pybQc_j2IURFDw5Wh2Ot6Vxg/s640/idharkuthane+Aasaipattai+Balakumara+Movie+Stills+03.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நடுநாசி நாய்கள், மங்காத்தா படத்தில் துக்கடா கேரக்டரில் நடித்த அஸ்வின்க்கு இந்த படத்தில் கொஞ்சம் பெரிய ரோல். சுமாராய் நடித்து உள்ளார். "குமுதம்" ஒரு பக்க கதை போல் இருக்கிறது இவர் போர்ஷன். எப்பொழுதும் திட்டி கொண்டே இருக்கும் இவர் மேனேஜர், ஒரு கட்டத்தில் உன்னோட நல்லதுக்கு தான் அப்படி செய்தேன் என்று சொல்வது, அட போங்க பாஸ், பஞ்ச தந்திர நீதி கதை போல் இருந்தது. இவர் விழுந்து பொரண்டு காதலிக்கும் "ரொம்பவே சுமார் முஞ்சி பிகர்" சுவாதி. ஒன்றும் சொல்வதற்கு இல்லை. சுகர் சுகர் பேஷண்ட் தாதாவாக பசுபதி, முதல் பாதியில் சுமார் முஞ்சி குமார் - குமுதா காதலுக்கு பஞ்சாயத்து செய்கிறார். இவர் வரும் காட்சிகள் காமெடி கலாட்டா.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது போக இரண்டு கிளை கதைகள். ஒரு கள்ளக்காதல் கதை. இது தான் படத்தின் டெம்போவை அடியோடு குறைப்பது. இடைவேளை வரை இவர்கள் எபிசோடை த்ரில்லர் போல் கொண்டு போய் விட்டு, இரண்டாம் பாதியில் காமெடி கள்ளக்காதல் என்று ஏதோ ஏதோ செய்கிறார்கள். தொழில்முறை கொலைகாரன் போல் இவர்கள் திருட்டு போன்னில் பேசுவது, கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை. ஆனால் போன் தொலைவது திரைகதையின் தேவை. அதை வேறு மாதிரி குடுத்து இருக்கலாம். கள்ளக்காதல் கதையில் சூரி வேறு வருகிறார். மரண மொக்கை. காலாவதியான சின்ன கலைவாணர் விவேக் போல் சத்தம் போட்டு பேசுகிறார். சத்தம் போட்டு பேசுவது எல்லாம் காமெடி இல்ல என்று இவருக்கு யாரவது சொன்னால் தேவலை. குடி குடியை கெடுக்கும் என்கிற மெசேஜில் கொஞ்சம் செண்டிமெண்ட் வேண்டும் என்று </div>
<div style="text-align: justify;">
கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவன் கதாபாத்திரத்தை சேர்த்து இருக்கிறார் இயக்குனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0RNCOmd5AdjpIMMFRhGrhtEFK_2dm7HcC6IJ_Wj_0zU8Uqt0YhLtMzYzb0rdCQh7blkw1panCnOhVgt5-zrZmx-DYBqnOoUybifMDwP_Iyc-9MWFSvB9kDLbcIx8vLC-_-m5BOwBdGUg/s1600/Idharkuthaane-Aasaipattai-Balakumara-First-Look-Teaser-700x450.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="410" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0RNCOmd5AdjpIMMFRhGrhtEFK_2dm7HcC6IJ_Wj_0zU8Uqt0YhLtMzYzb0rdCQh7blkw1panCnOhVgt5-zrZmx-DYBqnOoUybifMDwP_Iyc-9MWFSvB9kDLbcIx8vLC-_-m5BOwBdGUg/s640/Idharkuthaane-Aasaipattai-Balakumara-First-Look-Teaser-700x450.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சும்மாவே தமிழ் படங்களில் டாஸ்மாக் காட்சிகள் கொடி கட்டி பறக்கும். இதில் குடி குடியை கெடுக்கும் என்கிற கருத்தை வலியுறுத்தி மெசேஜ் சொல்கிறார்கள். படத்தின் எல்லோரும் எதாவாது சரக்கு அடித்து கொண்டே இருக்கிறார்கள். டாஸ்மாக் அல்லது சரக்கு இல்லாத காட்சிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். இயக்குனர் "கோகுல்", ரௌத்திரம் என்கிற அக்ஷன் படத்தை எடுத்தவர். வலுவான திரைக்கதை இல்லாதனால் படம் தோற்றது. இதிலும் வலுவான திரைக்கதை அமைக்க முடியாமல் தடுமாறுகிறார். இசை ஓகே ரகம் தான். விஜய் சேதுபதி வரும் இரண்டு பாடல்கள் மட்டுமே எனக்கு பிடித்து இருந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா - ரொம்ப சுமாரான படம் தான்</div>
<b style="background-color: #fefdfa; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px; text-align: justify;"><span style="color: red;">My Rating: 6.5/10.</span></b><br />
<span style="background-color: #fefdfa; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px; text-align: justify;">சமிபத்தில் எழுதியது : </span><span style="color: red; font-family: Trebuchet MS, Trebuchet, sans-serif;"><span style="line-height: 21px;"><b><a href="http://hollywoodraj.blogspot.in/2013/09/2013_29.html" target="_blank">ராஜா ராணி (2013)</a></b></span></span></div>
ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-84461472137835150782013-09-29T22:58:00.001-07:002013-09-29T22:58:26.966-07:00ராஜா ராணி (2013) - த்ரிஷா இல்லைனா திவ்யா !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
காதல் தோல்வியோடு வாழ்க்கையும் முடிந்து விடுவது இல்லை. ஒவ்வொரு காதலுக்குப் பிறகும் இன்னொரு காதல் இருக்கிறது, இன்னொரு வாழ்க்கை இருக்கிறது என்ற உயரிய சிந்தனையை உரக்க சொல்லும் படம் தான் "ராஜா ராணி". ஜான் (ஆர்யா) ரெஜினா (நயன்தாரா) இருவரும் விருப்பம் இல்லாமல் திருமணம் நடக்கிறது. இருவருக்கு திருமணத்தில் ஏன் விருப்பம் இல்லை, என்ற கேள்விக்கான விடையை பிளாஷ்பேக் மூலம் சொல்கிறார்கள். இருவரும் காதலில் தோல்வி அடைந்தவர்கள். பெற்றோர் விருப்பதிருக்கு தான் இந்த திருமனத்திருக்கு ஒத்து கொண்டு இருக்கிறார்கள். காதலை பறிகொடுத்த இருஜோடியும் தங்கள் பழைய பாதிப்பில் இருந்து மீண்டு, இவர்களின் தற்போதை திருமண வாழ்க்கையை எப்படி வாழ ஆரம்பிக்கிறார்கள் என்பதுதான் மீதி கதை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiw9GCPZzmZbcRLCVEuZC2noHJ4nZCGep38J0weByUAU1J09HhytPZXnZXoscRT8m3q-qQU7eUEGdUXzxaBOVvYE_C3DrpOadagOl2svCmNPZY9qKDt9PiJLwiSjShX-TyuheAEvy0M-ZA/s1600/raja.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiw9GCPZzmZbcRLCVEuZC2noHJ4nZCGep38J0weByUAU1J09HhytPZXnZXoscRT8m3q-qQU7eUEGdUXzxaBOVvYE_C3DrpOadagOl2svCmNPZY9qKDt9PiJLwiSjShX-TyuheAEvy0M-ZA/s640/raja.jpg" width="528" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நசிம், சந்தானம், சத்யராஜ் என்று ஏகப்பட்ட நடிகர் கூட்டம். அனைவரும் தங்கள் பணியை மிக சிறப்பாய் செய்து இருக்கிறார்கள். ஆர்யா அதிகம் அலட்டிக்கொல்லாமல் நடித்து இருக்கிறார். டெய்லி குடித்து விட்டு வந்து ரெஜினாவையும் பக்கத்து வீட்டுகாரர்களையும் கடுப்பு ஏதும் காமெடி எபிசோடு செம. தனக்கு எது நன்றாக வருமோ அதை மிக சரியாய் செய்து இருக்கிறார். திருமணம் செய்தபிறகு தன்னை மதிக்காத நயன்தாரவை வெறுப்பேற்றும் காட்சியிலும், நஸ்ரியாவை விழுந்து விழுந்து காதலிக்கும்போதும், சந்தானத்துடன் இணைந்து காமெடி பண்ணுவதிலும் கலக்கியிருக்கிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நயன்தாராவின் கம் பேக் மூவி. யாரடி நீ மோகினி போன்ற படங்களில் நாம் பார்த்து பழகிய மேல் டாமினேட்டிங் கேரக்டர். மிகவும் தந்துருப்பமாய் நடித்து இருக்கிறார். இந்த ஊரில் தமிழ் படம் ஓடும் தியேட்டர்களில் பெரிய பிரச்சினை ஒன்று உள்ளது. சீட் நம்பர் என்று எதுவும் கிடையாது. சீக்கிரம் போய் இடம் பிடித்தால் பின்னாடி சீட் கிடைக்கும், லேட்டாக போனால் முன்னாடி சீட் தான் கிடைக்கும். தெரியாத்தனமாய் நாங்கள் லேட்டாய் போய் விட்டோம். இரண்டாவது ரோவில் தான் சீட் கிடைத்தது. நயன் பிளாஷ்பேக்கில் கதறி அழும் கொடூர காட்சியை மிக அருகில் இருந்து பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. அந்த கொடூரமான் காட்சியை தவிர அவர் நடிப்பை குறை சொல்ல முடியவில்லை. நயன் கொஞ்சம் டயட் கன்ட்ரோல் செய்தால் நல்லது, இல்லை என்றால் க்ளோஸ் அப் காட்சிகளை அறவே தவிர்ப்பது நலம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf-pNcAy7mFrr05j_1lrnRLBVyaumqjhrdkxjzHZhtq9v9Gm1qLB7Y5fJ_w5mjjrg6GLtqP2wQ2yGsAQtdU0CGeQtgNBUc02YJhnlkB9yxY238Z7qLOrSu_ZS-8JGx-5P74xON2wKJd_c/s1600/raja-rani-tamil-movie-stills-1-5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="456" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf-pNcAy7mFrr05j_1lrnRLBVyaumqjhrdkxjzHZhtq9v9Gm1qLB7Y5fJ_w5mjjrg6GLtqP2wQ2yGsAQtdU0CGeQtgNBUc02YJhnlkB9yxY238Z7qLOrSu_ZS-8JGx-5P74xON2wKJd_c/s640/raja-rani-tamil-movie-stills-1-5.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜெய்யின் நடிப்பு என்னை பெரிதாய் கவரவில்லை. நிறைய ஓவர் ப்ளே செய்து இருந்தார். இவருக்கும் நயனுக்கும் காதல் வரும் காட்சிகளில் அழுத்தமே இல்லை. அதனாலே இவர்களின் காதல் தோல்வி அடைந்தவுடன் பெரிய பச்சாதாபம் வர வில்லை. அது போக ஜெய்-நயன் கதையில் வரும் காமெடியும் படு மொக்கை. சத்யனுக்கு காமெடி சுட்டு போட்டாலும் வரது என்பதை மறுபடியும் நிருபித்து இருக்கிறார். முதல் பாதியில் நயன்தாராவின் முன்கதை, இரண்டாம் பாதியில் ஆர்யாவின் முன் கதை என்று படம் நகர்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த இரண்டு ப்ளாஷ் பேக்களில் என்னை கவர்ந்தது ஆர்யா-நஸ்ரியா எபிசோடு தான். நாங்கள் ரொம்பவே ரசித்து பார்த்தோம். காரணம் வேறு யாரும் இல்லை, சந்தானம் தான். மனிதர் கலக்கி இருக்கிறார். நஸ்ரியா செய்யும் சேட்டைகள் ரசிக்கும் படி இருக்கிறது. சமயத்தில் காஜால் அகர்வாலின் மானரிஸம் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. இரண்டு அடி ஹீல்ஸ் போட்டும் அம்மணியால் ஆர்யாவின் தோள்பட்டையை கூட தொட முடியவில்லை. முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் படத்தை சோர்வு அடையாமல் அழைத்து செல்லும் பணியை செய்து இருக்கிறார் சந்தானம். இவரின் கழுத்தின் கீழே இருக்கும் சதை இவரின் மொரட்டு தீனியை நமக்கு எடுத்து சொல்கிறது. உடம்பை பார்த்துக்காங்க பாஸ். இல்லாட்டி கேப்டன் மாதிரி ஆகிருவீங்க. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgizNUSg4e_QAifVXNoltj-JC18d3h07PY3Ee7Rf8b_-1qWvwCkMavArKNMq2ri6zarTS2VD2Xjqw7UpUXa19mE4ogM_ynPvGLK97BIilLKiud0MMXRLfdhCkCxC4MNg1QqNrv8kLhhwG4/s1600/Raja+Rani+Movie+Stills+(2).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="394" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgizNUSg4e_QAifVXNoltj-JC18d3h07PY3Ee7Rf8b_-1qWvwCkMavArKNMq2ri6zarTS2VD2Xjqw7UpUXa19mE4ogM_ynPvGLK97BIilLKiud0MMXRLfdhCkCxC4MNg1QqNrv8kLhhwG4/s640/Raja+Rani+Movie+Stills+(2).jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சத்யராஜ் இப்படத்தில் இளமையாக தெரிகிறார். நன்றாகவும் நடித்திருக்கிறார். நயன்தாராவுக்கு அப்பாவாக மட்டுமல்லாமல், அவருக்கு நல்ல நண்பராகவும் தோன்றுகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் வழக்கம் போல் மொக்கை வாங்கி உள்ளது. ஆர்யா-நஸ்ரியா பாடல் தவிர எதுவுமே மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை எங்கள் காதை பதம் பார்க்கிறது. ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லி என்பவர் தான் இயக்கியிருக்கிறார். காட்சிகளை தெளிவாகவும், அழகாகவும் படமாக்கியிருக்கிறார். நம்முடைய பழைய வாழ்க்கையை மனதில் வைத்துக்கொண்டு தற்போது கிடைக்கும் வாழ்க்கையை வீணடிக்கக்கூடாது என்பதை ரொம்பவே தெளிவாக சொல்லி இருக்கிறார். இடை இடையே எனக்கு மௌன ராகம் மற்றும் வாரணம் ஆயிரம் படத்தின் நிறைய காட்சிகள் ஞாபகம் வந்து தொலைத்தது. காதலித்த பழைய வாழ்க்கையை மறந்துவிட்டு கிடைத்த வாழ்க்கையை காதலிக்க பழகிக்கொள்ளுங்கள் என்று ஒரு எதார்த்தமான கதையை எடுத்துக் கொண்டு அதை, அழகாகவும் அதிகம் குழப்பாம்மலும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அட்லி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><u><span style="color: red;">டிஸ்கி:</span></u></b> படத்தின் இடைவேளையில் அடுத்த இந்த தியேட்டரில் ரீலீஸ் ஆகும் இரு படத்தின் ட்ரைலர் போட்டார்கள். ஒரு தல அஜித்தின் "ஆரம்பம்" , தீபாவளி ரீலீஸ். அடுத்த படம் தான் எங்களுக்கு பெரிய ஆச்சிரியம். பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே யுஸ்ஸில் ரீலீஸ் ஆகும் என்கிற மாயயை உடைத்து எரிவது போல் இருந்தது அந்த ட்ரைலர். அந்த படம் "சுமார் மூஞ்சி குமாரின் "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா". அடுத்த வாரம் <a href="http://www.digiplexdest.com/location.asp?house=31535" target="_blank"><span style="color: red;">இங்கு</span></a> ரீலீஸ். வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b style="background-color: #fefdfa; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px;"><span style="color: red;">My Rating: 7.0/10.</span></b><br style="background-color: #fefdfa; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px;" /><span style="background-color: #fefdfa; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px;">சமிபத்தில் எழுதியது : </span><span style="line-height: 21px; text-align: left;"><span style="font-family: Trebuchet MS, Trebuchet, sans-serif;"><a href="http://hollywoodraj.blogspot.in/2013/09/ba-pass-2013.html" target="_blank">B.A Pass (2013)</a></span></span></div>
</div>
ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-62770110217646488332013-09-28T00:01:00.000-07:002013-09-28T00:01:16.626-07:00B.A Pass (2013) - டெல்லி சவிதா ஆண்ட்டி ???<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
'Delhi Noir' என்ற சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்ற The Railway Aunty என்கிற கதையை தழுவி எடுக்க பட்ட படம் தான் BA Pass. வேற்று மொழிகளில் மட்டுமே சாத்தியமான "உலக சினிமா" கதைகளை ஹிந்தியில் குடுக்க விளைந்து, அந்த முயற்சியில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். நான் அறிந்தவரையில் இந்தியாவில் சிறுகதைகளை தழுவி எடுக்க பட்ட படங்கள் மிகவும் குறைவே. அப்படியே எடுக்க பட்டு இருந்தாலும் சிறுகதை ஏற்படுத்திய தாக்கத்தை திரையில் கொண்டு வருவது மிகவும் கடினம். வாசிப்பு அனுபவம் தரும் சுகத்தை கமெர்ஷியல் திரைப்படங்களினால் குடுக்க முடியாது என்கிற என்னத்தை உடைத்த எறிந்தது BA Pass. சிறுகதையின் மூலம் கெடாமல், அதன் தாக்கத்தை கொஞ்சமும் குறைக்காமல், சரியாய் சொன்னால் அதன் வீரியத்தை கூட்டி திரையில் விருந்து படைத்தது இருக்கிறார் இயக்குனர் அஜய் பாஹ்ல்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0U0xcaJP2mh1fVXEsIv6V_2ydQd5XaEGQweWS0Jmm6YlDDXdAc5B5BZU7lGteEfeuKaG6BVPtUIKLlrIW1lPMr0xJ8yPEYAWczdM1Gmt-yHj9RjR4U3dODGgaGKfQPUz4Zh9tJnk7mqo/s1600/ba_pass.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="294" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0U0xcaJP2mh1fVXEsIv6V_2ydQd5XaEGQweWS0Jmm6YlDDXdAc5B5BZU7lGteEfeuKaG6BVPtUIKLlrIW1lPMr0xJ8yPEYAWczdM1Gmt-yHj9RjR4U3dODGgaGKfQPUz4Zh9tJnk7mqo/s640/ba_pass.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
டெல்லியில் நடைபெறும் கதையின் கதாநாயகன் முகேஷ். பெற்றோரை இழந்த முகேஷ் தன் படிப்பிருக்காக டெல்லி வந்து தன் அத்தை வீட்டில் தங்குகிறான். தன் இரண்டு தங்கைகளை ஹாஸ்டலில் தங்க வைத்து விட்டு அத்தை வீட்டில் அவர்கள் சொல்லும் எடுபுடி வேலைகளை செய்து தன் படிப்பையும் தொடர்கிறான். அந்த வீட்டிருக்கு வரும் சரிகா ஆண்ட்டியின் அறிமுகம் அவனுக்கு கிடைக்கபெறுகிறது. ஆப்பிள் கூடை வாங்க சரிகா வீட்டிருக்கு போகும்போது ஒரு பலவீனமான தருணத்தில் முத்தத்தில் ஆரம்பித்து உறவில் போய் முடிகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதன் பின்பு முகேஷ் சரிகா ஆண்ட்டி சொல்லும் வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறான். அந்த வேலை இந்தியாவிருக்கு அதிகம் பரிச்சியம் இல்லாத "ஜிகோலோ" வேலை. கிளியராக சொல்ல வேண்டுமென்றால் ஆண் விபச்சாரம். பணம் பெற்றுக்கொண்டு பெண்களின் தாம்பத்திய தேவைகளை பூர்த்தி செய்யும் வேலையை செய்ய ஆரம்பிக்கிறான். அந்த வேலை அவன் வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது, எதில் போய் முடிகிறது என்பதை கொஞ்சமும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் எதார்த்தமாய் சொல்கிறார்கள். முடிவு பார்பவர்களை உலுக்கி எடுத்து விடும் என்பதில் மட்டும் எனக்கு சந்தேகமேயில்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfOF536OMz2svRYdcxEOGzld-usFKczGzeoVoqOH6zAactE_WPT1itbLjCRnCaq17aFUA_K7ghA2MMhFURXgWLD8L-_iWM5mhpLm8CDJwUb1Ljw8xfaGLzLLJ5nm0IefSJhodpXN6J8jE/s1600/ba-pass_13649033623.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="306" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfOF536OMz2svRYdcxEOGzld-usFKczGzeoVoqOH6zAactE_WPT1itbLjCRnCaq17aFUA_K7ghA2MMhFURXgWLD8L-_iWM5mhpLm8CDJwUb1Ljw8xfaGLzLLJ5nm0IefSJhodpXN6J8jE/s640/ba-pass_13649033623.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதலில் இது போன்ற கதையை தேர்வு செய்த இயக்குனர் பாஹ்ல்க்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கத்தி மீது நடப்பது போன்ற கதைக்களம். இம்மியளவு பிசகினாலும் இரண்டாம்தர B கிரேடு படத்தில் சேர்ந்து விடும். சரிகா ஆண்ட்டி சவிதா பாபியாய் மாறி விட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்பே தராமல் தேவையான அளவு மட்டுமே கவர்ச்சியை காண்பித்து அட்டகாசமான உலக சினிமாவை குடுத்து இருக்கிறார் இயக்குனர். டெல்லியின் சமூக அவலங்கள் அனைத்தையும் நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார். படம் நகர வாழ்கையில் பெருகி வரும் "கே" கலாச்சாரம், ஆண் எஸ்கார்ட்டை, நம்பிக்கை துரோகம் என்று பல விஷயங்களை தொடுகிறது. </div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
முகேஷாக நடித்த இளைஞரின் பெயர் <b><span style="color: red;">சதாப் கமல்</span></b>. அட்டகாசமான நடிப்பை வெளி படுத்தி இருக்கிறார். முதல் பாதி முழுக்க இவரின் வாய்ஸ் ஓவரில் தான் படம் நகருகிறது. டெல்லியின் வேகதிருக்கு ஈடு குடுக்க முடியாமல் இவர் முதிலில் தடுமாறி, ஒரு கட்டத்தில் சரிகாவின் மாய வலையில் விழுந்து, பிறகு சொன்ன வேலைகள் வேண்டா வெறுப்பாய் செய்து, பிறகு அதே வேலையை ரசித்து செய்கிறார். இவர் செஸ் மற்றும் செக்ஸில் ஒரு சேர தேர்ச்சி பேரும் காட்சி கவிதை. சரிகாவின் ட்ரைனிங் மூலம் கன்றுகுட்டியில் இருந்து பொலி காளையாய் மாறுகிறார். விரக்தியின் உச்சியில் கேவாக மாறி நைட் அவுட் போய் விட்டு வந்து காலையில் நடக்க முடியாமல் நடந்து வரும் காட்சியில் நம்மால் பரிதாப படாமல் இருக்க முடியாது.</div>
<div style="text-align: justify;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgt8NndjNUfoqdMcFWObyTNOANkfYmWgG16atnJZCnR5VKiQjNH6BB-F99Bt-vxMu3Fx73Sc2MLoymED3foP-9G45qYaK3jLcjp1KWtOBLsI8BBex09KDvOYciLbUUwtaj0RgfnnzoODcc/s1600/ba_pass1_1375440882_600x450.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgt8NndjNUfoqdMcFWObyTNOANkfYmWgG16atnJZCnR5VKiQjNH6BB-F99Bt-vxMu3Fx73Sc2MLoymED3foP-9G45qYaK3jLcjp1KWtOBLsI8BBex09KDvOYciLbUUwtaj0RgfnnzoODcc/s640/ba_pass1_1375440882_600x450.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சரிகாவாக நடித்து இருப்பவர் "<b><span style="color: red;">ஷில்பா சுக்லா</span></b>". ஆம்பிளை முக தோற்றம் கொண்டவர் போல் எனக்கு தோன்றியது. முகம் மட்டுமே அப்படி, ஆனால் நடிப்பில் குறை சொல்ல முடியாத படி செய்து இருக்கிறார். கண்களில் ஒரு வித போதையுடன் தான் படம் முழுக்க வலம்வருகிறார். பின்னணி இசை பிரமாதம். துணை கதாபாத்திரங்கள் தங்கள் நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சரிகாவின் வீட்டில் இருக்கும் பாட்டி, முகேஷின் செஸ் பார்ட்னர், கணவன் மரண படுக்கையில் இருக்கும் போது முகேஷை தேடி வரும் ஒரு ஆண்ட்டி என் அணைத்து கதாபாத்திர தேர்வும் அருமை. ட்ரைலர் மற்றும் படத்தின் ஸ்டில்ஸ் பார்த்து விட்டு கில்மா படம் அல்லது சூப்பர் மேட்டர் படம் என்று நம்பி போனால் நீங்கள் ஏமாற மாட்டீர்கள். படத்தில் செக்ஸும் உள்ளது, அழுத்தமான கதையும் உள்ளது. ஆனால் செக்ஸ் தீனிக்க பட்டது இல்லை. நல்ல சினிமாவை பார்க்க விரும்புவர்கள் கண்டிப்பாய் பார்க்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
The Railway Aunty சிறுகதையை தமிழில் படிக்க <b><span style="color: red;"><a href="http://madurai-malli.blogspot.in/2013/08/blog-post.html" target="_blank">மதுரை மல்லி </a></span></b></div>
<div style="text-align: justify;">
ஆங்கிலத்தில் படிக்க <a href="http://www.brooklynrail.org/2009/07/express/the-railway-aunty-from-delhi-noir" target="_blank"><b><span style="color: red;">Delhi Noir</span></b></a></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<b style="background-color: #fefdfa; font-family: 'Trebuchet MS', Trebuchet, sans-serif; font-size: 16px; line-height: 21px; text-align: justify;"><span style="color: red;">My Rating: 7.8/10.</span></b></div>
ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com8