tag:blogger.com,1999:blog-4619960932258644889.post2485145839257943448..comments2023-10-20T06:43:03.027-07:00Comments on சினிமா சினிமா: ராஜீவ் கொலைக்கு நியாயம் கேட்டு புழுவாய் துடிக்கும் வஞ்சமில்லா உள்ளங்களே !!! ஐந்து நிமிடம் ஒதுக்கி இதைப் படியுங்கள். !!ராஜ்http://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4619960932258644889.post-54794010675073185502014-02-23T08:20:06.061-08:002014-02-23T08:20:06.061-08:00what is the fate of LTTE now!. Their fate was deci...what is the fate of LTTE now!. Their fate was decided by their action only.Princehttps://www.blogger.com/profile/02299092385956815847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-55165781716682681782014-02-22T16:16:26.075-08:002014-02-22T16:16:26.075-08:00வாங்க நண்பா..
ஹிந்திகாரங்களுக்கு வரலாறு தப்பா சொல...வாங்க நண்பா..<br />ஹிந்திகாரங்களுக்கு வரலாறு தப்பா சொல்லி தந்து வளர்த்து இருக்காங்க..<br />நேரு போன்ற ப்ளேபாயை குழந்தைகளின் மாமான்னு சொல்லி அவர் பேருல குழந்தைகள் தினம் கொண்டாடுற மாதிரி ராஜீவ்காந்திக்கு காங்கிரஸ் கோமாளிகள் இது வரைக்கு எதுவும் பண்ணாத வரை சந்தோஷம் தான்...ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-76567242290576391312014-02-22T16:09:52.731-08:002014-02-22T16:09:52.731-08:00வாங்க தல..
நான் இந்த பதிவை கீதப்ரியன் பேஸ்புக்ல தா...வாங்க தல..<br />நான் இந்த பதிவை கீதப்ரியன் பேஸ்புக்ல தான் படிச்சேன்...இதுல நிறைய உண்மைகள் இருக்கிற மாதிரி மனசுக்கு பட்டதால ஷேர் செஞ்சேன்..<br />உங்க கருத்தோட முழுசா உடன்படுறேன்.. அவங்களை விடுதலை செய்றது தான் சரியான முடிவா இருக்கும்..ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-43106966176530161282014-02-22T16:05:36.761-08:002014-02-22T16:05:36.761-08:00உண்மைதான் தல...அந்த ஆளை இன்னும் நார்த் இந்தியன் மீ...உண்மைதான் தல...அந்த ஆளை இன்னும் நார்த் இந்தியன் மீடியா இன்னும் நம்புறது தான் பெரிய ஆச்சிரியம்.. :(ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-57685969317645679102014-02-22T11:22:28.180-08:002014-02-22T11:22:28.180-08:00உண்மையான குற்றவாளிகளை விட்டுவிட்டு இருபத்து மூன்று...உண்மையான குற்றவாளிகளை விட்டுவிட்டு இருபத்து மூன்று வருடங்கள் சிறையில் கிடந்துவாடும் அம் மூவரையும் தூக்கிலிடுங்கள் என்று கூக்குரல் இடுவோரை என்ன செய்வது?? S.டினேஷ்சாந்த்https://www.blogger.com/profile/04545792723180480690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-90084744181675476072014-02-22T01:13:00.698-08:002014-02-22T01:13:00.698-08:00அண்ணா,
வாங்க.. ரொம்ப நாள் கழிச்சி மறுபடியும் வந்த...அண்ணா,<br /><br />வாங்க.. ரொம்ப நாள் கழிச்சி மறுபடியும் வந்துருக்கீங்க..!! இந்த போஸ்ட்டை நான் முன்னாடியே படிச்சுருக்கேன் கீதப்ரியன் அவரு ஃபேஸ்புக் வால்'ல நோட்ஸா ஷேர் பண்ணியிருந்தாரு. படிச்சதுமே ஒரு வெறிதான் வந்தது.<br /><br />உண்மையான குற்றவாளிகள தப்பிக்கவிட்டுட்டு அப்பாவிகளைப் பிடிச்சு மரண தண்டனை தந்ததெல்லாம் மன்னிக்கவே முடியாத குற்றம், வலியவன் வாழ்வான்.. வறியவன் வீழ்வான்னு சொல்லுவாய்ங்க. அதான் இங்க நடந்துகிட்டு இருக்குது.. ஆனாலும் சூது கவ்வும்.. தர்மம் மறுபடியும் வெல்லும்.. எப்டியோ கடைசில 3 பேரையும் மரண தண்டனையை ரத்து பண்ணிட்டாங்க. ஆனா அது பத்தாது.. விடுதலை பண்ணனும். அதான் இப்போதைய ஆசை. எப்டி இருந்தாலும் 3 பேரும் இழந்த 23 வருஷ வாழ்க்கையை அவங்களால திருப்பித்தர முடியுமா ?<br /><br />ரொம்ப நன்றி அண்ணா.. நீங்களும் இத ஷேர் பண்றது மூலமா பலபேருக்கு இந்த உண்மை போய்ச்சேரும்..!!Killadirangahttps://www.blogger.com/profile/00882331480433199034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619960932258644889.post-90305091213655457392014-02-21T22:11:40.075-08:002014-02-21T22:11:40.075-08:00நண்பரே முழுவதும் படித்து முடித்த பின் மனம் கனக்கின...நண்பரே முழுவதும் படித்து முடித்த பின் மனம் கனக்கின்றது , சுப்ரமணிய சாமி அவனை அடித்தே கொள்ள வேண்டும் Arjiththalahttps://www.blogger.com/profile/13508070889094666364noreply@blogger.com